ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…
View More இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!Category: இந்தியா
அரசு எதிர்பார்த்ததை விட அதிக dividend வழங்கிய ரிசர்வ் வங்கி.. ஒரு இன்ப அதிர்ச்சி தகவல்..!
2024–25 நிதியாண்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ₹2.68 லட்சம் கோடி லாபப் பகிர்வு (dividend) வழங்குவதாக அறிவித்துள்ளது. இது, மத்திய அரசு எதிர்பார்த்த ₹2.1 லட்சம் கோடியைவிட மிக அதிகம்.…
View More அரசு எதிர்பார்த்ததை விட அதிக dividend வழங்கிய ரிசர்வ் வங்கி.. ஒரு இன்ப அதிர்ச்சி தகவல்..!இந்தியாவுக்கு ஒரு Chicken’s Neck.. பங்களாதேஷ்க்கு 2 .. எங்களை தாக்க நீங்கள் 14 முறை பிறக்க வேண்டும்: இந்தியா எச்சரிக்கை..
இந்தியாவின் சிக்கன் நெக் குறித்த விவகாரத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாக எச்சரிக்கையை பங்களாதேஷுக்கு விடுத்துள்ளார். இந்தியாவின் சில்லிகுரி Chicken’s Neck போல் இருப்பது குறித்து நோபல் பரிசு பெற்ற…
View More இந்தியாவுக்கு ஒரு Chicken’s Neck.. பங்களாதேஷ்க்கு 2 .. எங்களை தாக்க நீங்கள் 14 முறை பிறக்க வேண்டும்: இந்தியா எச்சரிக்கை..ஏர் இந்தியா விமானத்தில் படம் பார்த்தால் பாப்கார்ன் இலவசம்.. புதிய சேவை அறிமுகம்..!
ஒரு நீண்ட விமானப் பயணத்தில், தொடர்ந்து பல திரைப்படங்களை பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு சுவையான பாப்கார்ன் இருந்தால் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? அந்த உங்கள் ஆசையை ஏர் இந்தியா…
View More ஏர் இந்தியா விமானத்தில் படம் பார்த்தால் பாப்கார்ன் இலவசம்.. புதிய சேவை அறிமுகம்..!இந்தியாவில் குல்பி ஐஸ் விற்கும் முன்னாள் பாகிஸ்தான் எம்பி.. குடியுரிமைக்காக போராட்டம்..!
பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கை இருந்ததால்பாகிஸ்தானை விட்டு, 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக வந்த திவாயா ராமின் நிலைமை குறித்து ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்ற்ன. மதச் சித்ரவதையால் பாகிஸ்தானை விட்டு வந்த திவாயா…
View More இந்தியாவில் குல்பி ஐஸ் விற்கும் முன்னாள் பாகிஸ்தான் எம்பி.. குடியுரிமைக்காக போராட்டம்..!பாகிஸ்தானில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து வந்த ஹரியானா யூடியூபர்.. இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ?
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், ஹரியானாவை சேர்ந்த ஒரு யூடியூபர் பாகிஸ்தான் எல்லையை கடந்து பயணம் செய்தார். வெறும் வீடியோவுக்காகவும், பார்வையாளர்களை அதிகரிக்கப்பதற்காகவும் மட்டுமல்ல, பாகிஸ்தானிலிருந்து ஒரு சிறு மண்ணை பெற்று தன்…
View More பாகிஸ்தானில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து வந்த ஹரியானா யூடியூபர்.. இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ?கிளர்ச்சி செய்யுங்கள், ஒழுங்கமையுங்கள்.. திடீரென டெல்லி பல்கலை சென்ற ராகுல் காந்தியின் பேச்சு..!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன் தகவல் இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகத்தின் உள்ளே சென்று பார்வையிட்டதை பல்கலைக்கழகம் கண்டித்துள்ளது. இது இரண்டாவது முறையாக அவர் எந்த அனுமதியும் இல்லாமல் வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.…
View More கிளர்ச்சி செய்யுங்கள், ஒழுங்கமையுங்கள்.. திடீரென டெல்லி பல்கலை சென்ற ராகுல் காந்தியின் பேச்சு..!பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹீம் யார்…
View More பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி
பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,…
View More சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!
மாவோயிஸ்ட் ஒருவரின் தலைக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த அந்த நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பல கேசவ் ராவ், முந்தைய…
View More ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!50க்கும் மேற்பட்ட கொலைகள்.. முதலைகளுக்கு இரையான பிணங்கள்.. Dr. Death குறித்த அதிர்ச்சி தகவல்..!
ஒரு திரைப்படத்தை விட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் டெல்லியில் நடந்துள்ள நிலையில் டெல்லி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பரோலில் சென்று தலைமறைவான 67 வயதான தேவேந்தர் சர்மாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். Dr.…
View More 50க்கும் மேற்பட்ட கொலைகள்.. முதலைகளுக்கு இரையான பிணங்கள்.. Dr. Death குறித்த அதிர்ச்சி தகவல்..!ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?
டெல்லியில் இருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், இன்று மாலை வானில் பயணிக்கும்போது மழை மற்றும் வானிலை மாறுபாட்டால் திடீரென காற்றழுத்தக் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, விமானப் பைலட்…
View More ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?