bear

ஊருக்குள் அவ்வப்போது வரும் கரடி.. பால், தயிர், வெண்ணெயை மட்டும் சாப்பிடும் அதிசயம்..!

  ராஜஸ்தான் மாநிலத்தில், காட்டுப்பகுதி அருகிலுள்ள ஒரு கிராமத்தில், தினந்தோறும் ஒரு கரடி வந்து வீட்டுக்குள் புகுந்து பால், தயிர், வெண்ணை மற்றும் சைவ உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டு, வீட்டையும் சேதப்படுத்தி செல்வதாக…

View More ஊருக்குள் அவ்வப்போது வரும் கரடி.. பால், தயிர், வெண்ணெயை மட்டும் சாப்பிடும் அதிசயம்..!
காங்கிரஸ்

பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன அரசு அதிகாரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் உதவியாளரா? அதிர்ச்சி தகவல்..!

  பாகிஸ்தானுக்காக உளவு சொன்னதாக சந்தேகிக்கப்படும் ராஜஸ்தான் அரசுப் பணியாளரை போலீசார் கைது செய்த நிலையில் கைதான நபர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷாலே மொஹம்மதின் உதவியாளராக இருந்தவர் என்றும், அவர் முன்னாள் அமைச்சருக்கே…

View More பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன அரசு அதிகாரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் உதவியாளரா? அதிர்ச்சி தகவல்..!
spy 1

என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!

  பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக செய்ததாக சந்தேகப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசின் ஊழியர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேரில் பணியாற்றும் அந்த ஊழியர்,…

View More என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!
kkr vs rr

150 ரன்கள் மட்டுமே இலக்கு.. 3 தோல்விக்கு பின் ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 56வது போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றதை அடுத்து முதலில் பந்து வீச முடிவு…

View More 150 ரன்கள் மட்டுமே இலக்கு.. 3 தோல்விக்கு பின் ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?
rr won

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி: மீண்டும் வெற்றி பெற்ற ராஜஸ்தான்.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி…

View More சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி: மீண்டும் வெற்றி பெற்ற ராஜஸ்தான்.
RCB and RR

150 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு: இன்று வெற்றி பெற்றால் அடுத்த சுற்று!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 43வது போட்டி பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில்…

View More 150 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு: இன்று வெற்றி பெற்றால் அடுத்த சுற்று!