செவ்வாய் விரதம், சஷ்டி விரதம், பரணி விரதம் என முருகனுக்கு 3 விரதங்கள் உள்ளன. சஷ்டி என்றாலே நமக்கு மகாகந்த சஷ்டி தான் நினைவுக்கு வரும். அது 1 வருடத்தில் 7 நாள்கள் இருக்கக்கூடிய…
View More யாருக்கும் தெரியாத குமார சஷ்டி… விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?Category: ஆன்மீகம்
ரயிலை கைத்தடியால் நிறுத்திய சித்தர்… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
200 ஆண்டுகள் வாழ்ந்த அதிசய அற்புத சித்தர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் சுரைக்காய் சித்தர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த பம்பாய் மெயில் ரெயிலையே தன் கையில் இருந்த…
View More ரயிலை கைத்தடியால் நிறுத்திய சித்தர்… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?
முருகனுடைய விரதங்களில் 3 பலருக்கும் தெரிந்தது. அதாவது, வார விரதம், திதி விரதம், நட்சத்திர விரதம். வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமையில் இருக்கக்கூடிய விரதம். செவ்வாய் என்ற ஆதிக்கத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமான். அதனால…
View More முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?கடவுள் ஒருவரா, பலரா? இந்தக் குழப்பத்துக்கு அற்புதமான பதில் இதுதான்!
கடவுள் ஒருவர் தானே. பிறகு ஏன் இத்தனை கடவுள்கள் இந்து மதத்தில் உள்ளன என்று கேள்வி கேட்பார்கள். அதற்கு அதற்கு ஞானியர் சொல்லும் சூப்பர் பதில் என்னன்னு பார்க்கலாமா..! மனிதனுக்கு பல வியாதிகள் வருகின்றன.…
View More கடவுள் ஒருவரா, பலரா? இந்தக் குழப்பத்துக்கு அற்புதமான பதில் இதுதான்!கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? இதுதான் உங்களுக்கு தீர்வு!
கணவன், மனைவி ஒற்றுமையாக வாழவும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பிரிஞ்சிட்டாங்கன்னா கூட அவங்க படிக்க வேண்டிய அற்புதமான பதிகம் ஒண்ணு இருக்கு. வாங்க பார்க்கலாம். மனித வாழ்க்கையில் 2 உள்ளது. ஒன்று இல்லற வாழ்க்கை.…
View More கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? இதுதான் உங்களுக்கு தீர்வு!பித்ரு தோஷம் எதனால் உண்டாகிறது? எள் கலந்த நீர் இறைப்பது ஏன்?
வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல், தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும், ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த…
View More பித்ரு தோஷம் எதனால் உண்டாகிறது? எள் கலந்த நீர் இறைப்பது ஏன்?தர்ப்பணம் கொடுப்பது ஏன்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
இறந்த நம் முன்னோர்களுக்கு அமாவாசை அன்று திதி கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் கொடுப்பது ஏன்? யார் யார் கொடுப்பது உள்ளிட்ட பல சந்தேகங்கங்களுக்கான பதில்களை இப்போது பார்ப்போம். பரமாத்மாவிடம் பிரிந்த உயிர்கள் பத்தினி என்னும்…
View More தர்ப்பணம் கொடுப்பது ஏன்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?சூரியனையே கலங்கடித்த அனுமன்… பெயர் வந்தது எப்படி?
அனுமன் என்று சொன்னாலே அனைவருக்கும் பிடித்தமான கடவுள். ராமாயணம் என்ற இதிகாசத்தை இன்று படிக்குறோம்னா அதுக்கு ஆணிவேராக விளங்கியவர் அனுமன். நல்ல பக்தன், நல்ல தொண்டன். ஒரு தொண்டன் தலைவனை எப்படி போற்ற வேண்டும்…
View More சூரியனையே கலங்கடித்த அனுமன்… பெயர் வந்தது எப்படி?இன்னும் குலதெய்வம் எதுன்னு தெரியலையா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!
குலதெய்வம் தெரியாமல் இருப்பது பல குடும்பங்களில் ஏற்படும் ஒரு இயல்பான சூழல்தான். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாங்க எப்படி தெரிந்து கொள்வதுன்னு பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள…
View More இன்னும் குலதெய்வம் எதுன்னு தெரியலையா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!சத்தியத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனார்… உலகிற்கு உணர்த்திய இறைவன்!
நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்வாங்க. அதுல முக்கியமான உறுப்பு கண். இதை வைத்து தான் உலகையே பார்க்க முடிகிறது. ஒரு நிமிடம் கண்ணை…
View More சத்தியத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனார்… உலகிற்கு உணர்த்திய இறைவன்!









