தமிழ் அரசியல் மற்றும் சினிமா களத்தில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் சமீபத்திய பேட்டியும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அசுரத்தனமான வரவேற்பும் ஆகும். தமிழ்நாட்டின் முதல்வரான…
View More தமிழ்நாட்டின் ஜனத்தொகையே 8 கோடி தான்.. ஆனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பேட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 8 கோடி.. யூடியூப் தவிர பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா எல்லாம் சேர்த்தா இன்னும் அதிகமாகும்.. ஒரு படம் கூட வெளிவராத ஒரு புது இயக்குனரின் பேட்டி இந்த அளவுக்கு வியூஸ் போகுதுன்னா, அதுக்கு விஜய் மேல் மக்கள் வைத்திருக்கிற அன்பு.. விஜய்யை போல ஜேசனையும் தங்கள் பிள்ளையாக, தம்பியாக மக்கள் பார்க்கிறார்கள்.. இந்த பேட்டியை வைத்து சிண்டுமுடிந்து குளிர்காயலாம் என்று நினைத்த கொத்தடிமைகளுக்கு ஜேசன் இடம் கொடுககாதது அவரது புத்திசாலித்தனம்.. மெச்சூரிட்டி.. என்ன ஒரு அருமையான வளர்ப்பு..செய்தியை தருவது மட்டும் தான் ஊடகங்களின் வேலை.. நாரதர் வேலை செய்வது அல்ல.. எப்படியாவது ஒரு சண்டையை மூட்டிவிட்டு அதில் ஒருவாரம் குளிர்காய்ந்து டிஆர்பியை ஏத்திவிடலாம் என்பதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் அஜெண்டாவா? விஜயகாந்த் அரசியலில் சறுக்கியதற்கு காரணம் ஊடகங்கள் தான்.. சீமான் அரசியலில் காமெடியன் ஆகியதற்கு காரணமும் ஊடகங்கள் தான்.. ஊடகங்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே முதல்வர் விஜய் தான்.. இனிமேலும் அவர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்.. உங்களால் செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோங்க…
தமிழ் ஊடகங்களின் இன்றைய போக்கும், அவற்றின் செயல்பாடுகளும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, சண்டையூட்டும் வியாபாரத் தந்திரமாக மாறிவிட்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் உண்மையான…
View More செய்தியை தருவது மட்டும் தான் ஊடகங்களின் வேலை.. நாரதர் வேலை செய்வது அல்ல.. எப்படியாவது ஒரு சண்டையை மூட்டிவிட்டு அதில் ஒருவாரம் குளிர்காய்ந்து டிஆர்பியை ஏத்திவிடலாம் என்பதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் அஜெண்டாவா? விஜயகாந்த் அரசியலில் சறுக்கியதற்கு காரணம் ஊடகங்கள் தான்.. சீமான் அரசியலில் காமெடியன் ஆகியதற்கு காரணமும் ஊடகங்கள் தான்.. ஊடகங்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே முதல்வர் விஜய் தான்.. இனிமேலும் அவர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்.. உங்களால் செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோங்க…விஜய்யொட கடைசி படத்தை இயக்க சான்ஸ் கேட்ட வெற்றிமாறன், பா ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ்.. சான்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் விஜய் மீது வன்மத்தை ஏவி விடுறீங்களா? உங்க படம் ரிலீஸ் ஆகும்போது எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் களத்துல இறங்கினா, ரெண்டாவது நாளே தியேட்டர் காலியாகிடும்.. நம்ம சினிமாக்காரர் ஒருத்தர முதல்வராகி இருக்காரேன்னு சந்தோஷப்படாமல், சதியா பண்றீங்க..
தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ள ஒரு விவகாரம், நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது அரங்கேறியுள்ள சம்பவங்களாகும். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், பா.…
View More விஜய்யொட கடைசி படத்தை இயக்க சான்ஸ் கேட்ட வெற்றிமாறன், பா ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ்.. சான்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் விஜய் மீது வன்மத்தை ஏவி விடுறீங்களா? உங்க படம் ரிலீஸ் ஆகும்போது எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் களத்துல இறங்கினா, ரெண்டாவது நாளே தியேட்டர் காலியாகிடும்.. நம்ம சினிமாக்காரர் ஒருத்தர முதல்வராகி இருக்காரேன்னு சந்தோஷப்படாமல், சதியா பண்றீங்க..நாங்க சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம்.. உண்ணாவிரதம் இருந்தோம், தீர்மானத்தை ஜனாதிபதியுடம் கொடுத்தோம்ன்னு திமுக சொல்லுதே.. அதனால நீட் ஒழிஞ்சிருச்சா.. எதையெல்லாம் செஞ்சா நீட் ஒழியாதோ, அதையெல்லாம் தேடிப்பிடித்து திமுக பிளான் பண்ணி செஞ்சது.. ஜாமின் வாங்க மட்டும் சுப்ரீம் கோர்ட் போக தெரியுதுல்ல.. நீட் தேர்வை எதிர்த்து திமுக எப்போதாவது சுப்ரீம் கோர்ட் போயிருக்கா? நீட் தேர்வில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வேலையை பாருங்கப்பா…
நீட் தேர்வுக்கு எதிரான அரசியல் தமிழகத்தில் நீண்ட காலமாகவே தொடர்ச்சியான விவாதப் பொருளாகவும், பல்வேறு தரப்பினரின் முரண்பட்ட கருத்துகளுக்கு இடமாகவும் மாறி வருகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதப்…
View More நாங்க சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம்.. உண்ணாவிரதம் இருந்தோம், தீர்மானத்தை ஜனாதிபதியுடம் கொடுத்தோம்ன்னு திமுக சொல்லுதே.. அதனால நீட் ஒழிஞ்சிருச்சா.. எதையெல்லாம் செஞ்சா நீட் ஒழியாதோ, அதையெல்லாம் தேடிப்பிடித்து திமுக பிளான் பண்ணி செஞ்சது.. ஜாமின் வாங்க மட்டும் சுப்ரீம் கோர்ட் போக தெரியுதுல்ல.. நீட் தேர்வை எதிர்த்து திமுக எப்போதாவது சுப்ரீம் கோர்ட் போயிருக்கா? நீட் தேர்வில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வேலையை பாருங்கப்பா…சிஸ்டம் கெட்டு போச்சுன்னு புலம்பிகிட்டு அதை சரி செய்யும் துணிச்சல் இல்லாதவங்க எல்லாம் சூப்பர்ஸ்டாரா? அந்த சிஸ்டத்தை சரி செய்து காட்டுகிறேன் என்று களத்தில் இறங்கிய நம்ம முதல்வர் விஜய் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.. சரி செய்து காட்டியும் வருகிறார்.. விலகி இருந்து புலம்புவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி களைகளை அறுக்கும் பணியை தைரியமாக செய்து வருகிறார் விஜய்.. விஜய் வந்தால் என்ன மாற்றம் நடக்கும்ன்னு கேட்டிங்களே.. இதுதாண்டா உண்மையான மாற்றம்…
தமிழக அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக நிலவி வந்த நிர்வாகச் சீர்கேடுகளையும், ஊழல் மலிந்த கட்டமைப்புகளையும் எண்ணிப் பார்த்த பலரும் ஒரு காலத்தில் பெருமூச்சு விட்டதுண்டு. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் அரசு இயந்திரம் எந்தளவுக்குச்…
View More சிஸ்டம் கெட்டு போச்சுன்னு புலம்பிகிட்டு அதை சரி செய்யும் துணிச்சல் இல்லாதவங்க எல்லாம் சூப்பர்ஸ்டாரா? அந்த சிஸ்டத்தை சரி செய்து காட்டுகிறேன் என்று களத்தில் இறங்கிய நம்ம முதல்வர் விஜய் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.. சரி செய்து காட்டியும் வருகிறார்.. விலகி இருந்து புலம்புவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி களைகளை அறுக்கும் பணியை தைரியமாக செய்து வருகிறார் விஜய்.. விஜய் வந்தால் என்ன மாற்றம் நடக்கும்ன்னு கேட்டிங்களே.. இதுதாண்டா உண்மையான மாற்றம்…2013ஆம் ஆண்டே மேகதாது அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டது.. 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டவில்லை.. இன்னும் 33 ஆண்டுகள் ஆனாலும் கட்ட மாட்டார்கள்.. கர்நாடகாவிற்கு நன்றாக தெரியும், இந்த அணையை கட்ட வாய்ப்பே இல்லை என்று.. ஆனால் இந்த அணை அரசியலுக்கு உதவும்.. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என ஏமாற்றியது போல் மேகதாது கட்டும் ரகசியம் தெரியும் என காங்கிரஸ், பாஜக இரண்டும் மாறி மாறி ஏமாற்றி கொண்டே வரும்.. தமிழ்நாட்டுக்கும் நன்றாக தெரியும், அணை கட்ட முடியாதுன்னு.. ஆனாலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு காவிரி போல் மேகதாதுவும் உதவுகிறதே.. அதனால் தான் விஜய் அதை கண்டுகொள்வதே இல்லை…
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தில் கடந்த…
View More 2013ஆம் ஆண்டே மேகதாது அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டது.. 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டவில்லை.. இன்னும் 33 ஆண்டுகள் ஆனாலும் கட்ட மாட்டார்கள்.. கர்நாடகாவிற்கு நன்றாக தெரியும், இந்த அணையை கட்ட வாய்ப்பே இல்லை என்று.. ஆனால் இந்த அணை அரசியலுக்கு உதவும்.. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என ஏமாற்றியது போல் மேகதாது கட்டும் ரகசியம் தெரியும் என காங்கிரஸ், பாஜக இரண்டும் மாறி மாறி ஏமாற்றி கொண்டே வரும்.. தமிழ்நாட்டுக்கும் நன்றாக தெரியும், அணை கட்ட முடியாதுன்னு.. ஆனாலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு காவிரி போல் மேகதாதுவும் உதவுகிறதே.. அதனால் தான் விஜய் அதை கண்டுகொள்வதே இல்லை…டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு துபாயில் இருந்து வந்த 23 மர்ம நபர்கள்.. துபாய் தொழிலதிபர் அனுப்பி வைத்த உணவுகளும் ஆயுதங்களும்.. பார்லிமெண்ட் நோக்கிய தாக்குதலுக்கும் இந்த கும்பல் தான் சதி.. போராட்டம் முடிந்ததும் தப்பியோடிய சதிகாரர்கள்.. களத்தில் இறங்கிய அஜித் தோவால்? இது மோடி ஆட்சிடா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம்..
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நீட் தேர்வை முறையாக நடத்த கோரி மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தியபோது, அங்கே நடந்தேறிய சதி வேலைகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவர்கள் நடத்திய அந்த நியாயமான…
View More டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு துபாயில் இருந்து வந்த 23 மர்ம நபர்கள்.. துபாய் தொழிலதிபர் அனுப்பி வைத்த உணவுகளும் ஆயுதங்களும்.. பார்லிமெண்ட் நோக்கிய தாக்குதலுக்கும் இந்த கும்பல் தான் சதி.. போராட்டம் முடிந்ததும் தப்பியோடிய சதிகாரர்கள்.. களத்தில் இறங்கிய அஜித் தோவால்? இது மோடி ஆட்சிடா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம்..நாம நல்லா வாழ்ந்து காட்டுறதுதான், நம்மள பிடிக்காதவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை.. விஜய்யால் செய்ய முடியாதுன்னு விமர்சனம் செஞ்ச அத்தனை பேர் முகத்திலும் கரி.. எல்லாவற்றையும் செய்து காட்டினார்.. இன்னும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.. விமர்சனம் செய்யும் கைக்கூலிகள் காசுக்காக கூவிக்கொண்டே இருக்கட்டும்.. நாம் நம்ம வேலையை செஞ்சிகிட்டே இருப்போம்.. அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம்ம டைமை வேஸ்ட் செய்ய வேண்டாம்.. இதுதான் நம்ம முதல்வரின் கொள்கை..
தமிழக அரசியலில் நடிகர் விஜய் கால் பதித்த நாள் முதல், அவரைப் பற்றியும் அவரது அரசியல் பயணம் குறித்தும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களாக வலம் வரும் கூலிகளும் பல்வேறு அவதூறுகளையும் எதிர்மறையான கணிப்புகளையும் மட்டுமே…
View More நாம நல்லா வாழ்ந்து காட்டுறதுதான், நம்மள பிடிக்காதவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை.. விஜய்யால் செய்ய முடியாதுன்னு விமர்சனம் செஞ்ச அத்தனை பேர் முகத்திலும் கரி.. எல்லாவற்றையும் செய்து காட்டினார்.. இன்னும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.. விமர்சனம் செய்யும் கைக்கூலிகள் காசுக்காக கூவிக்கொண்டே இருக்கட்டும்.. நாம் நம்ம வேலையை செஞ்சிகிட்டே இருப்போம்.. அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம்ம டைமை வேஸ்ட் செய்ய வேண்டாம்.. இதுதான் நம்ம முதல்வரின் கொள்கை..என்னங்கடா 50 வருஷமா ஆட்சி செஞ்சீங்க.. ஒருத்தன் லேப் வச்சு, போதை பொருள் பேக்ட்ரியே நடத்தியிருக்கான்.. 8 வருஷமா இந்த தொழிற்சாலை இயங்குன்னா, எத்தனை கோடிக்கு போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? விற்பனை செய்யப்பட்டிருக்கும்? லஞ்சம் மட்டும் எத்தனை கோடி சென்றிருக்கும்? மனசாட்சியே இல்லையா? விஜய் அரசு வந்த 60 நாட்களில் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.. இதுதாண்டா மாற்றம்…
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பல ஆண்டுகளாக ரகசியமாக செயல்பட்டு வந்த மாபெரும் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரண முறையில் சில்லறை விற்பனையாக நடந்து வந்த போதைப்பொருள் கடத்தலை விஞ்சி,…
View More என்னங்கடா 50 வருஷமா ஆட்சி செஞ்சீங்க.. ஒருத்தன் லேப் வச்சு, போதை பொருள் பேக்ட்ரியே நடத்தியிருக்கான்.. 8 வருஷமா இந்த தொழிற்சாலை இயங்குன்னா, எத்தனை கோடிக்கு போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? விற்பனை செய்யப்பட்டிருக்கும்? லஞ்சம் மட்டும் எத்தனை கோடி சென்றிருக்கும்? மனசாட்சியே இல்லையா? விஜய் அரசு வந்த 60 நாட்களில் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.. இதுதாண்டா மாற்றம்…மெளனம் தான் உலகிலேயே வலிமையான ஆயுதம்.. அந்த ஆயுதத்தை தான் கையில் எடுத்துள்ளார் முதல்வர் விஜய்.. பேசினா கைதட்டல் மட்டும் தான் வரும்; பேசாம இருந்தா எதிரிக்கு நடுக்கம் வரும்! எங்களது மௌனம் பலவீனமல்ல, பலத்தோட உச்சகட்டம்! வார்த்தைகளால கூத்தடிச்ச காலம் மலையேறிடுச்சு… இப்போ எங்க மௌனமே உங்கள உலுக்கி எடுக்கும்! நீங்க மேடைகளில் கத்திட்டே இருங்க… நாங்க மௌனமா வந்து உங்கள காலி பண்றோம்!
கூரிய ஆயுதங்களை விட மௌனம் என்பது பல சமயங்களில் மிக வலிமையான ஆயுதமாக மாறுகிறது. அந்த வியூகத்தைத்தான் தமிழக அரசியலில் நடிகர் விஜய் மிகச் சரியாகக் கடைபிடித்து வருகிறார். தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகால…
View More மெளனம் தான் உலகிலேயே வலிமையான ஆயுதம்.. அந்த ஆயுதத்தை தான் கையில் எடுத்துள்ளார் முதல்வர் விஜய்.. பேசினா கைதட்டல் மட்டும் தான் வரும்; பேசாம இருந்தா எதிரிக்கு நடுக்கம் வரும்! எங்களது மௌனம் பலவீனமல்ல, பலத்தோட உச்சகட்டம்! வார்த்தைகளால கூத்தடிச்ச காலம் மலையேறிடுச்சு… இப்போ எங்க மௌனமே உங்கள உலுக்கி எடுக்கும்! நீங்க மேடைகளில் கத்திட்டே இருங்க… நாங்க மௌனமா வந்து உங்கள காலி பண்றோம்!விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அதாவது, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசை நோக்கித் தவெக தலைவர் விஜய் ஒரே ஒரு வார்த்தை சொன்னாராம்; அதன் பிறகே…
View More விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. ஈவிஎம் மிஷின் கோளாறில் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோத்தாராம்.. இன்னும் திமுக திருந்தவில்லையா? பாஜகவின் கையாள் தான் விஜய்யாம். பாஜக தான் ஈவிஎம் மிஷினில் மோசடி செய்து விஜய்யை ஜெயிக்க வச்சிச்சாம்.. கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்த தெரிந்த ஈவிஎம் மிஷினுக்கு சேப்பாக்கத்தில் உதயநிதியை தோற்கடிக்க தெரியாதா? பாஜக தான் இதற்கு காரணம் என்றால் தங்கள் கட்சிக்கு ஒரு சீட்டை மட்டுமே எடுத்து கொள்வார்களா என்ன? லாஜிக்கே இல்லாம பேசுறங்களே.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. இல்லைன்னா ஜென்மத்திற்கும் ஜெயிக்க மாட்டீங்க…
அரசியல் களத்தில் தோல்வியைச் சந்திக்கும்போது அதை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து தன்னைத் திருத்திக் கொள்வதுதான் ஒரு முதிர்ச்சியான ஜனநாயகக் கட்சியின் அடையாளமாகும். ஆனால், கடந்த தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகும் கூட,…
View More ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. ஈவிஎம் மிஷின் கோளாறில் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோத்தாராம்.. இன்னும் திமுக திருந்தவில்லையா? பாஜகவின் கையாள் தான் விஜய்யாம். பாஜக தான் ஈவிஎம் மிஷினில் மோசடி செய்து விஜய்யை ஜெயிக்க வச்சிச்சாம்.. கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்த தெரிந்த ஈவிஎம் மிஷினுக்கு சேப்பாக்கத்தில் உதயநிதியை தோற்கடிக்க தெரியாதா? பாஜக தான் இதற்கு காரணம் என்றால் தங்கள் கட்சிக்கு ஒரு சீட்டை மட்டுமே எடுத்து கொள்வார்களா என்ன? லாஜிக்கே இல்லாம பேசுறங்களே.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. இல்லைன்னா ஜென்மத்திற்கும் ஜெயிக்க மாட்டீங்க…