பெங்களூரு விமான நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் சுமார் 4 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே, கர்நாடகா நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல்…
View More 4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?Category: இந்தியா
கோயில் பூசாரின்னா தட்டில் கையேந்துபவர் என நினைத்தாயா? ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் பூசாரி..!
பூசாரி என்றால் தட்டில் விழும் பணம் தான் வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலின் பூசாரி ஒருவர் 200 கோடி ரூபாய் மதிப்பில் ரிசார்ட் கட்ட இருப்பதாக கூறப்படுவது…
View More கோயில் பூசாரின்னா தட்டில் கையேந்துபவர் என நினைத்தாயா? ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் பூசாரி..!இந்தியர்கள் தான் திறமையானவர்கள்.. பிரிட்டன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புங்க… Lloyds வங்கி முடிவு..!
உலக அளவில் பிரபலமான Lloyds வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த 6000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 4000 இந்தியர்களை புதிதாக வேலைக்கு சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை…
View More இந்தியர்கள் தான் திறமையானவர்கள்.. பிரிட்டன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புங்க… Lloyds வங்கி முடிவு..!மிளகாய் பொடி ஸ்ப்ரேயுடன் பெண்கள் பாதுகாப்பு படை.. இனி ரயிலில் யாரும் வாலாட்ட முடியாது..!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மிளகாய் பொடி ஸ்பிரேயுடன் கூடிய பெண்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.RPF என்ற பெயருடைய…
View More மிளகாய் பொடி ஸ்ப்ரேயுடன் பெண்கள் பாதுகாப்பு படை.. இனி ரயிலில் யாரும் வாலாட்ட முடியாது..!டிஜிட்டல் உலகில் 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதிய பாஜக நிதியமைச்சர்.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!
சத்தீஸ்கர் மாநில நிதி அமைச்சர் 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதியதாகவும், அதன் பின்னர் அவை கணினியில் தட்டச்சு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் செய்தி டிஜிட்டல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் நிதியமைச்சர் ஓபி சவுத்ரி…
View More டிஜிட்டல் உலகில் 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதிய பாஜக நிதியமைச்சர்.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!ராஷ்மிகா மந்தனா படத்தால் புதையல் வதந்தி.. கடப்பாரை, மண்வெட்டியுடன் கிளம்பிய கிராம மக்கள்..!
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த “சாவா” என்ற திரைப்படத்தில் தங்கப் புதையல் இருப்பதாக கதை வரும். அதை உண்மை என நம்பி, ஒரு கிராம மக்கள் அந்த படத்தில் உள்ள கோட்டை அருகே சென்று…
View More ராஷ்மிகா மந்தனா படத்தால் புதையல் வதந்தி.. கடப்பாரை, மண்வெட்டியுடன் கிளம்பிய கிராம மக்கள்..!பணக்காரர் பட்டியலில் திடீரென 4வது இடத்தை பிடித்துவிட்ட சிவ நாடார் மகள் ரோஷ்னி மல்ஹோத்திரா.. எப்படி தெரியுமா?
HCL குழும நிறுவனர் சிவ நாடார், தனது 47% பங்குகளை மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்திராவிற்கு பரிசாக வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. HCL குழுமத்தின் முதன்மை நிறுவனங்களான HCL Corp மற்றும் Vama…
View More பணக்காரர் பட்டியலில் திடீரென 4வது இடத்தை பிடித்துவிட்ட சிவ நாடார் மகள் ரோஷ்னி மல்ஹோத்திரா.. எப்படி தெரியுமா?திருமணத்திற்கு வந்த மொய் பணத்திற்கு வருமான வரி உண்டா? வருமான வரி சட்டம் சொல்வது என்ன?
தற்போது திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், திருமணத்திற்கு இலட்சக்கணக்கில் மொய்ப்பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வருவதுண்டு. இந்த மொய்ப்பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு வருமான வரி உண்டா என்ற கேள்வி பலருக்கு…
View More திருமணத்திற்கு வந்த மொய் பணத்திற்கு வருமான வரி உண்டா? வருமான வரி சட்டம் சொல்வது என்ன?ரிட்டையர்டு ஆனவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்குமா? வங்கி ரூல்ஸ் என்ன சொல்கிறது?
தற்போது அனைத்து வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை கூப்பிட்டு கொடுத்து வரும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்குமா என்பதை பார்க்கலாம். வங்கி விதிகள் என்ன சொல்கின்றன என்பதை கவனிக்கலாம். பொதுவாக,…
View More ரிட்டையர்டு ஆனவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்குமா? வங்கி ரூல்ஸ் என்ன சொல்கிறது?டெஸ்லா காருக்கு பூக்களால் அலங்காரம்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!
புனே நகரை சேர்ந்த X பயனர் அஷிஷ் தனது புதிய டெஸ்லா காரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவருடைய கார் அல்ல, காரின் மீது அலங்கரிக்கப்பட்ட மலர்…
View More டெஸ்லா காருக்கு பூக்களால் அலங்காரம்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!இளம்பெண்ணை சுற்றி வளைத்து கடித்து குதறிய 8 நாய்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென எட்டு தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கின. அவர் முடிந்த அளவு அந்த நாய்களிடமிருந்து தன்னை…
View More இளம்பெண்ணை சுற்றி வளைத்து கடித்து குதறிய 8 நாய்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!44 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து எச்சரிக்கை விடுத்து, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். லான்செட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஒரு…
View More 44 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!