ஜெயலலிதாவுக்கு பிறகு மோடியை தனிமையில் சந்தித்த முதல் முதல்வர் விஜய் தான்.. மத்திய அமைச்சர்களும் உடன் இல்லை.. மாநில அமைச்சர்களும் உடன் இல்லை.. அதிகாரிகளும் இல்லை.. 25 நிமிடங்கள் பிரதமருடன் முதல்வர் தனியாக பேசினார்.. பாசிசம், பாயாசம் என பாஜகவை விமர்சித்திருந்தாலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் உரிய மரியாதையை பிரதமர் தந்ததாக தகவல்.. ஊழல்வாதிகளை சிறைக்கு தள்ள இருவரும் ஒருங்கிணைவதாகவும் தகவல்.. ஏதோ பெருசா நடக்க போகுது…!
தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் ஆச்சரியம் நிறைந்த ஒரு புதிய திருப்பமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு பிறகு, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை தனிமையில் சந்தித்த முதல் முதலமைச்சர்…












































