ஈஷா மஹாசிவராத்திரி: பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சி, சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!!
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நேற்று (15/02/2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டார்.…










































