விஜய் ரசிகர்களுக்கு ஓட்டே இல்லை.. இருந்தாலும் பூத்துக்கு வந்து ஓட்டு போட மாட்டாங்கன்னு கிளப்பி விடுறாங்க.. தேர்தல் அன்னிக்க்கு முதல் ஆளா பூத்துக்கு வந்து ஓட்டு போடுறவன் விஜய் ரசிகனாகத்தான் இருப்பான்.. விஜய் ஜெயிக்கனும்ன்னு இன்றைய தலைமுறை வெறியோடு இருக்குது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மொத்த ஆதரவும் விஜய்க்கு தான்.. தனித்து போட்டியிடுவதால் சிறுபான்மையர் ஓட்டு 50% கிடைக்கும்.. விஜய் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!
தமிழகத்தில் ஏப்ரல் 23, அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, விஜய் ரசிகர்களுக்கு வாக்களிக்கும் ஆர்வம் இல்லை…











































