வைகை ஆற்றை 60 வருஷமா கவனிக்காமல் விட்ட திராவிட கட்சிகள்.. மதுரை மண்டல விவசாயிகளுக்கே சோறு போட்ட வைகை ஆற்றில் தண்ணீரை எப்பவாவது தான் கண்ணுல பாக்குறாங்க.. இனிமேல் அப்படி இருக்காது.. பாண்டியன் மன்னன் காலத்தை போல வைகையில எப்பவும் தண்ணீர் இருக்கும்.. திட்டங்கள் தயாராகுது.. பட்ஜெட்டும் போட்டாச்சு.. வைகையில் இனி 365 நாளும் போட் விடலாம்…
மதுரை மாநகரின் வாழ்வாதாரத்துடனும், பல்லாயிரமாண்டு கால கலாச்சாரத்துடனும், தென்மாவட்ட விவசாயத்துடனும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க வைகை ஆறு ஆகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வைகை ஆறானது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக…











































