விஜய் அமைதியாக இருக்கிறார் என்று யார் சொன்னது? பத்திரிகையாளர்களை சந்திக்காததால் அவர் மந்தமாக இருப்பது போல் தெரிகிறது.. ஒட்டுமொத்த ஊடகமும் விஜய்க்கு எதிராக இருப்பதால் தவெக போட்டியிலேயே இல்லை என்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. விஜய் 29ஆம் தேதி வெளியே வருவார்.. மீண்டும் மக்கள் வெள்ளத்தை மீடியா பார்க்கும்.. அவர் பின்னாடியே போகும்.. தவெக தொண்டர்கள் நம்பிக்கை..!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் விவாதங்களில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடைபிடித்து வரும் மௌனம் ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் அமைதியாக இருக்கிறார் என்றும்,…











































