மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை இழந்தார்.. கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சியை இழந்தார்.. ஆனால் அவர்கள் எல்லாம் அரசு மீது வன்மத்தை பொழியவில்லை.. 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும், 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என புலம்பவில்லை.. 5 வருடம் பொறுமை காப்பார்கள்.. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள்.. மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.. ஆனால் திமுகவுக்கு ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியவில்லை.. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி.. ஆனாலும் ஒரு தோல்வியை தாங்க முடியாததற்கு காரணம் விஜய்.. நம்மிடம் சம்பளம் வாங்கியவர் முதல்வரா? என்ற ஈகோ.. இது அவர்களது அரசியலையே அழித்துவிடும்…
இந்திய அரசியலில் தேர்தல் வெற்றிகளும் தோல்விகளுமே ஒரு கட்சியின் முதிர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியையும், கேரளாவில் பினராயி விஜயனின் இடதுசாரி முன்னணி ஆட்சியையும் இழந்த வரலாற்றுச் சம்பவங்களை…












































