அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மட்டுமே நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டம்.. கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சியில் ஒரு தடவை கூட இல்லை.. இப்போது விஜய் ஆட்சியில் மீண்டும் அதே கூட்டம்.. அதுவும் 34 ஆண்டுகள் கழித்து..
இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காணவும் மண்டல குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக, தென் மாநிலங்களின் உரிமைகள், நதிநீர் பங்கீடு,…












































