அறநிலையத்துறை – வருவாய்த்துறை.. ரெண்டும் சேர்ந்தும் விசாரிச்சா ஒரு இன்ச் கோவில் நிலத்தை திருடினவன் கூட தப்பிக்க முடியாது.. கோவில் நிலத்தை திருடினா தெய்வம் நின்று தான் கேட்கும்.. ஆனால் தவெக ஆட்சி அன்றே கேட்கும்..
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பலத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் முறைகேடான…










































