த.வெ.கவுல சேர சொல்லி மிரட்டுனாங்க.. நான் கடைசி வரைக்கும் தி. மு.கவுல தான் இருப்பேன்.. என்ன தொட்டு கூட பாக்க முடியாது” – நீதிமன்ற வாசலில் ஆவேசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது.. தவெகவுல சேர்றதுக்கு எத்தனையோ பேர் காத்து கிடக்காங்க.. விஜய் தான் கதவை திறக்க மாட்டேங்குறாரு.. விஜய் ம்ன்னு சொன்னா போதும், திமுகவுல இருந்தே பலபேர் வர காத்திருக்காங்க.. அப்படி இருக்கும்போது விஜய்யை அவன் இவன் என்று பேசிய இவரையா தவெகவுக்கு அழைச்சிருப்பாங்க.. ஒருவேளை இவரே விரும்பி சேருகிறேன்னு சொன்னா கூட தவெகவுல சேர்க்க மாட்டாங்க.. அதான் உண்மை…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருப்பது திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய நீதிமன்ற வாசல் பேச்சுதான். தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் சேருமாறு மிரட்டியதாகவும், தான் கடைசி மூச்சு வரை திமுகவிலேயேதான் நீடிப்பேன்…












































