நாளை 80%க்கும் மேல் வாக்குப்பதிவு நடந்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம்.. இளைஞர்கள், பெண்கள் ஓட்டுக்கள் அதிகளவு விழுந்தால் தவெக திருப்பத்தை ஏற்படுத்துவதும் நிச்சயம்.. புதுச்சேரி போல் 90% வாக்குப்பதிவு நடந்தால் தவெக ஆட்சியும் நிச்சயம்.. 60-70% வாக்குப்பதிவு நடந்தால் அதிமுக அல்லது திமுகவுக்கு சாதகம்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், பதிவாகும் வாக்குகளின் சதவீதம் யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, நாளை 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு…












































