ஐஜி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை.. அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் எனவும் அறிவிப்பு.. இனிமேல் எவனாவது பெண்கள் மீது கை வச்சா கை இருக்காது.. பெண்களை மீண்டும் கையெடுத்து கும்பிடும் தமிழகம் விரைவில் உருவாகும்.. தவெக ஆட்சியில் பெண் பொறுக்கிகள் களையெடுக்கப்படுவார்கள்..
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஒரு காவல்துறை ஐஜி தலைமையில் இயங்கவுள்ள இந்த…










































