ஒரு முதலமைச்சர் இப்படித்தான் பேசனும்.. இப்படித்தான் டிரஸ் போடனும்.. இப்படி தான் பொதுவெளியில் இமேஜை காப்பாற்றி கொள்ளனும் என்ற மரபை உடைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் என முதலமைச்சர் ஆவதற்கு முன் இதே கரூரில் பாட்டு பாடினார்.. இன்று முதலமைச்சர் ஆன பின்னர் ‘வர்றான் பாரு வேட்டைக்காரன்’ன்னு பாட்டு பாடுகிறார்.. ஒரு முதலமைச்சர் பொது மேடையில் பாட்டு பாடியதை யாரும் இதுவரை பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.. முதல் தேர்தலில் கூட்டணியே இல்லாமல் ஆட்சியை பிடித்தது முதல் அனைத்து மரபுகளையும் உடைத்த ஒரே தலைவர் இந்தியாவிலேயே விஜய் தான்.. அவர் என்ன செய்தாலும் டிரண்ட் ஆகுது.. வாடகை வாய்கள் மட்டுமே குறை சொல்கின்றனர்.. மக்கள் போற்றி பாராட்டுகின்றனர்….
தமிழக அரசியல் வரலாற்றில் பாரம்பரியமான முதலமைச்சர் பிம்பம் என்பது எப்போதுமே மிகத் தீவிரமாகவும், சட்டென அணுக முடியாத ஒரு அதிகார மையமாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளது. ஆனால், முதல்வர் விஜய் இந்த மரபுகளை முற்றிலுமாகத்…









































