
பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் கடந்த மாதம் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு தடை செய்தது. இந்த தடை ஒரு…