The Supreme Court condemned the enforcement department in the Tamil Nadu sand quarrying scandal

யாராவது என்னை ஏமாத்தனும்ன்னு நினைச்சா, உட்கார்ந்த இடத்தில இருந்தே அடிப்பேன்… மணல் தட்டுப்பாட்டை சரி செய்ய 12 மணல் குவாரிகள் திறப்பு.. ஆனா ஒரு கைப்பிடி மண் கூடுதலா அள்ளினா கூட சாட்டிலைட் மூலம் கண்டுபிடிச்சிருவோம்.. மணல் மாபியாக்கள் எல்லாம் ஓடி போயிருங்க.. உரிமம் பெற்ற அளவில் மண் எடுத்து நியாயமா வியாபாரம் செய்யுங்க..

அமலாக்கத்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளுக்குப் பிறகு, சுமார் 33 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் 10 முதல் 12 ஆற்று மணல் குவாரிகளைத் திறக்கத் தமிழக அரசு தற்போது தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

View More யாராவது என்னை ஏமாத்தனும்ன்னு நினைச்சா, உட்கார்ந்த இடத்தில இருந்தே அடிப்பேன்… மணல் தட்டுப்பாட்டை சரி செய்ய 12 மணல் குவாரிகள் திறப்பு.. ஆனா ஒரு கைப்பிடி மண் கூடுதலா அள்ளினா கூட சாட்டிலைட் மூலம் கண்டுபிடிச்சிருவோம்.. மணல் மாபியாக்கள் எல்லாம் ஓடி போயிருங்க.. உரிமம் பெற்ற அளவில் மண் எடுத்து நியாயமா வியாபாரம் செய்யுங்க..
adyar

அடையாற்றை அடையாளம் தெரியாமல் மாற்றும் திட்டம்.. 1500 கோடி ரூபாயில பட்ஜெட் போடுறது பெரிய விஷயம் இல்ல… மூணு வருஷமா முடங்கி கிடந்த கோப்பை, மூணே நாள்ல தூசி தட்டி தரைத்தளத்துல வேலையை காட்டுறதுதான் எங்க ஸ்டைல்! நாங்க வெறும் காகிதத்துல திட்டம் போடல, களத்துல இறங்கி சரித்திரம் படைக்கப்போறோம்!

அடையாறு ஆற்றை மீட்டெடுக்கும் ரூ. 1,500 கோடி மதிப்பிலான பெருந்திட்டமானது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை மூலமாக மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இதற்காக…

View More அடையாற்றை அடையாளம் தெரியாமல் மாற்றும் திட்டம்.. 1500 கோடி ரூபாயில பட்ஜெட் போடுறது பெரிய விஷயம் இல்ல… மூணு வருஷமா முடங்கி கிடந்த கோப்பை, மூணே நாள்ல தூசி தட்டி தரைத்தளத்துல வேலையை காட்டுறதுதான் எங்க ஸ்டைல்! நாங்க வெறும் காகிதத்துல திட்டம் போடல, களத்துல இறங்கி சரித்திரம் படைக்கப்போறோம்!
river

பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?

  பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தற்போது வறண்ட பூமியாக மாறி வருகிறது என்றும், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என்று…

View More பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?
sindhu

சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.

  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…

View More சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.
help

பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார். மரணமடைந்தவர்…

View More பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!
yamuna

10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்யாததை 10 நாட்களில் செய்த பாஜக அரசு.. சுத்தமாகிறது யமுனை..!

  யமுனை நதியை சுத்தம் செய்வதாக கடந்த ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளாக நாட்களை கடத்திக் கொண்டிருந்த நிலையில், பாஜக அரசு பொறுப்பேற்ற பத்து நாட்களில் யமுனை நதியிலிருந்து 1300 மெட்ரிக் டன்…

View More 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்யாததை 10 நாட்களில் செய்த பாஜக அரசு.. சுத்தமாகிறது யமுனை..!
gold

ஒரே நாளில் பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்? நதிக்கு அடியில் ரூ.80,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு..

பாகிஸ்தானில் உள்ள நதியில் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பிரித்தெடுத்து பாகிஸ்தான் பயன்படுத்தினால், அந்த நாடு ஒரே நாளில் உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக…

View More ஒரே நாளில் பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்? நதிக்கு அடியில் ரூ.80,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு..
boat

யமுனை நதியில் படகு சவாரி சேவை.. டெல்லியை முற்றிலும் மாற்றும் பாஜக அரசு..!

யமுனை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக டெல்லி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆம் ஆத்மி அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் தான் படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.இந்த நிலையில்,…

View More யமுனை நதியில் படகு சவாரி சேவை.. டெல்லியை முற்றிலும் மாற்றும் பாஜக அரசு..!