இந்த எந்திரமான உலகில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள்? பணம் சம்பாதித்து என்ன பயன்? உறவுகளைக் கையாளத் தெரியலையே என மனம் அங்கலாய்க்கிறதா? இதைப் படிங்க… முதலில் தனிமையை தவிர்த்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.…
View More உறவினர்களுக்குள் பகையா? பிரச்சனை சுமூகமாக முடிய என்ன செய்வது?Category: வாழ்க்கை முறை
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? நீங்கள் இதைச் செய்தால் போதும்..!
என்னடா வாழ்க்கை? ஒரு முன்னேற்றமும் இல்லையே என அங்கலாய்க்கிறீர்களா? வாழ்க்கையில் எளிதில் முன்னேற வேண்டுமா? அந்த முன்னேற்றம் உங்களுக்குத் தெரியவேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான். இங்கு சொல்லப்பட்டுள்ள 7 விஷயங்களை மட்டும்…
View More வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? நீங்கள் இதைச் செய்தால் போதும்..!கவனமா இருங்க பாஸ்… வீட்ல இந்த 3 கோபங்களையும் காட்டிடாதீங்க…!
ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வந்து ஓய்வெடுக்கறதுக்காக வீட்டுக்கு வர்றோம். இங்கேயும் ஒரே சண்டை. நிம்மதி இல்லன்னா எப்படி? அதுக்கு முக்கிய காரணம் கோபம்தான். அது எப்படி எல்லாம் வருது? எத்தனை வகை? எந்த…
View More கவனமா இருங்க பாஸ்… வீட்ல இந்த 3 கோபங்களையும் காட்டிடாதீங்க…!படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!
இன்று பெரும்பாலான குடும்பத்தில் பிளவு உண்டாக மூலகாரணமே படுக்கையில் தோற்பதுதான். படுக்கை அறையில் மனைவியை குஜால்படுத்த கணவன்மார்கள் அவசியம் இதுபோன்ற சங்கதிகள்ல ஈடுபடுங்க. வாங்க ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மனைவி ஆசையோடு வருகையில் வேலை ரொம்ப…
View More படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!
‘அவனுக்கு என்னப்பா… சுக்கிரன் உச்சத்துல இருக்கான். பணம் வந்து கொட்டுது. கொடுத்து வச்ச ஆளு’ன்னு நண்பர்கள் சொல்லக் கேட்டுருப்போம். பொதுவாக அதுபோன்ற மனிதர்களை சுகவாசிப்பான்னு சிலாகித்துச் சொல்வார்கள். எதற்குமே அவர்கள் கஷ்டப்பட வேண்டி இருக்காது.…
View More உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?
‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’னு ஒரு பாடல் வரும். அதே போலத்தான் மனிதர்களும். பறவைகளின் வாழ்க்கைப் பாடத்தைப் படித்தால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பறவைகளைப் பொருத்தவரை தன் குஞ்சுகளுக்கு இறகு முளைக்கும் வரை…
View More பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!
‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’. இதைக் காலாகாலத்தில் செய்தால் தான் நமது வாழ்க்கை சிறக்கும். உரிய நேரத்தில் பயிரிட்டால்தான் அதை அறுவடை செய்யும்போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அதுபோலத் தான் திருமணம்.…
View More திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!உங்க மனைவியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!
ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் இந்த உலகில் சந்தோஷம் கிடைத்தாலும் அவளுக்கு தேவையான ஒரே சந்தோஷம் அவளது கணவனின் அன்பு மட்டும்தான். கட்டிய கணவன் மனைவிக்கு 3 வேளை உணவு, உடுத்த உடை மட்டும் கொடுத்தால்…
View More உங்க மனைவியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!இவை வெறும் பழமொழி மட்டுமல்ல… நல்வாழ்க்கைக்கான திறவுகோல்!
‘பழமொழி சொன்னா சும்மா ஆராயக்கூடாது. அதை அனுபவிச்சிப் பார்க்கோணும்’னு கமல் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் சொல்வார். அது எத்தனை பெரிய உண்மை என்பதை நீங்கள் இந்தப் பழமொழிகளைப் படித்தாலே தெரிந்துவிடும். பழமொழிகளைச் சும்மா படிப்பதோடு…
View More இவை வெறும் பழமொழி மட்டுமல்ல… நல்வாழ்க்கைக்கான திறவுகோல்!செவ்வாய்க்கிழமையில நகம், முடி வெட்டக்கூடாது… இதுல இவ்ளோ அறிவியல் காரணங்களா?
நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை நாம் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல. அதற்குப் பின்னால் பெரிய அளவில் அறிவியல் உண்மை இருக்கிறது. உதாரணமாக செவ்வாய்க்கிழமை முடிவெட்டக்கூடாது, நகம்…
View More செவ்வாய்க்கிழமையில நகம், முடி வெட்டக்கூடாது… இதுல இவ்ளோ அறிவியல் காரணங்களா?கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டுமா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!
கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டும் என்றால் முதலில் கணவனிடம் மனைவி எதை எதிர்பார்க்கிறாள் என்று தெரிய வேண்டும். அதே போல மனைவியிடம் கணவன் எதை எதிர்பார்க்கிறான் என்பதும் தெரிய வேண்டும். இப்போது மனைவி…
View More கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டுமா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா? பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா?
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதை பார்த்துப் பார்த்து நல்ல இடத்தில் வரன் பார்த்து நடத்துவார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வரும் வரனால் எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாதுன்னு தீர விசாரிப்பார்கள். இதில் இடைத்தரகர்கள் கூட…
View More உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா? பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா?