மனித சக்தி எல்லை இல்லாதது. கைகளைப் போல் ஒரு நண்பன் இல்லை. கால்களைப் போல் ஒரு சொந்தம் இல்லை. உழைப்பதை போல் ஒரு இன்பம் இல்லை. இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் கவலை இல்லை. மகிழ்ச்சி…
View More உலகில் மகிழ்ச்சி எதில் உள்ளது? இது ஒரு புது ரகசியம் தான்!Category: வாழ்க்கை முறை
உங்களை யாராவது தவறாகப் புரிந்து கொண்டார்களா? நீங்கள் கொடுக்கும் சிறப்பான பதிலடி இதுதான்!
எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது, ஆனால் எல்லோர் இதயங்களிலும் கருணையும், மனிதநேயமும் தான் ஒரே அளவில் இருப்பதில்லை, நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள்…
View More உங்களை யாராவது தவறாகப் புரிந்து கொண்டார்களா? நீங்கள் கொடுக்கும் சிறப்பான பதிலடி இதுதான்!யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!
நாமும் மற்றவங்க மாதிரி கோவில் குளத்துக்கு எல்லாம் போறோம். தினமும் வேலை செய்றோம். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே. இன்னும் நாம அப்படியே தானே இருக்கோம்னு…
View More யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?
சிலர் சொந்தத்துக்குள்ள திருமணம் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. நாமளும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதற்கான விளக்கம் என்னன்னு சொல்ல அவங்களுக்கேத் தெரியாது. அப்படின்னா என்ன? வாங்க பார்க்கலாம். நமது முன்னோர்கள் வகுத்த குடும்பப் பாரம்பரிய முறைகளில்…
View More அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?குடும்பம் நல்லாருக்கணுமா..? மனைவிமாரே மறந்தும் கூட கணவரிடம் இதைச் சொல்லி விடாதீர்…!
மனைவி என்பவள் கணவரில் சரிபாதி. அதே போல் கணவர் மனைவியில் சரிபாதி. ஒரு குடும்பம்னு இருந்தா ஒரு தலைவனும், தலைவியும் இணைந்து அதை வழிநடத்தினால் தான் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.…
View More குடும்பம் நல்லாருக்கணுமா..? மனைவிமாரே மறந்தும் கூட கணவரிடம் இதைச் சொல்லி விடாதீர்…!அறிவுக்கு ஆபத்து… மொபைலுக்கு அடிமையா குழந்தைகள்..? பிரச்சனை தீர இதை ஃபாலோ பண்ணுங்க…!
இப்போதெல்லாம் குழந்தைகள் மொபைல் பார்ப்பது அதிகரித்து விட்டது. 1 வயது குழந்தை முதலே மொபைல் காட்டித் தான் சாப்பிட வைக்கிறார்கள் தாய்மார்கள். இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. குழந்தைப் பாடல் தானே பார்க்கிறது என்று…
View More அறிவுக்கு ஆபத்து… மொபைலுக்கு அடிமையா குழந்தைகள்..? பிரச்சனை தீர இதை ஃபாலோ பண்ணுங்க…!வாழ்க்கை வளமாக இதோ சூப்பர் டிப்ஸ்கள்… சாதுர்யம், ஏமாளித்தனம், பேராசை, லட்சியத்துக்கு இப்படி ஒரு விளக்கமா?
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி.. விழுந்தபோதெல்லாம் எழுந்தான். பல மடங்கு சக்தியுடன் என்பது மிகப்பெரிய வெற்றி. வான் அளவு லட்சியம் , கடல் அளவு நம்பிக்கை , மலை…
View More வாழ்க்கை வளமாக இதோ சூப்பர் டிப்ஸ்கள்… சாதுர்யம், ஏமாளித்தனம், பேராசை, லட்சியத்துக்கு இப்படி ஒரு விளக்கமா?பணத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் ஐடியா தரும் சாணக்கியர்!
ஒரு நாடு செழிக்க வேண்டுமானால் பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் அவனது நிதிநிலை அசைக்க முடியாத கோட்டையாக இருக்க வேண்டும். இதை எப்படி கட்டுவதுன்னு பிரபல…
View More பணத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் ஐடியா தரும் சாணக்கியர்!உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?
உடல் தூய்மையாகணும்னா அன்றாடம் குளிக்கிறோம். குளித்து உடலைத் தூய்மைப்படுத்துகிறோம். அதற்காக நிறைய வாசனைத் திரவியங்கள் எல்லாம் போட்டு நல்லா உடம்பை சுத்தம் செய்கிறோம். சரி. உடம்பை இப்படி சுத்தமா வச்சிக்குறோமே. மனசை எப்படி வச்சிக்கறது?…
View More உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?நினைத்த காரியங்கள் ஈசியா நடக்கணுமா? இதோ அந்த 5 ரகசியங்கள்!
நீங்க நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்க வைப்பதுதான் ஈர்ப்பு விதி. சில காரியங்கள் நடக்கணும்னு நினைப்போம். ஆனா அது தன்னால நடக்கும். ஒரு நண்பரைப் பார்க்கணும்னு நினைச்சிருப்போம். ஆனால் அது நடந்து விடும். எல்லாருமே…
View More நினைத்த காரியங்கள் ஈசியா நடக்கணுமா? இதோ அந்த 5 ரகசியங்கள்!வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க!
வாழ்க்கையில் முன்னேற எல்லாருக்குமே ஆசைதான். நாம முன்னேறி படிப்படியா மேலே போகணும்னா இந்த ஒரு விஷயத்தை வீணடிக்கவே கூடாது. போனா திரும்ப வராத ஒண்ணு இந்த நேரம். வள்ளுவர் சொல்றது இதுதான். ஞாலம் கருதினும்…
View More வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க!கோபத்தை அடக்கணுமா? அடக்கக்கூடாதா? கட்டுப்படுத்த அறிவாளிகள் என்ன செய்வாங்க?
கோபம் ஒருவருக்குப் பொத்துக்கொண்டு வரும்போது அவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. வார்த்தைகளில் கனல் தெறிக்கும். சில நேரங்களில் உச்சபட்ச கோபத்தில் பக்கத்தில் இருப்பவர் யார் என்று கூட பார்க்க மாட்டார். அடிக்க கையை…
View More கோபத்தை அடக்கணுமா? அடக்கக்கூடாதா? கட்டுப்படுத்த அறிவாளிகள் என்ன செய்வாங்க?











