
கணவர், 3 குழந்தைகளை விட்டுவிட்டு 12ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த பெண்.. பஞ்சாயத்தாரின் அதிர்ச்சி தீர்ப்பு.
கணவர், 3 குழந்தைகளை அம்போவென விட்டுவிட்டு 12ஆம் வகுப்பு மாணவனுடன் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவரின் செயல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதுடைய…