wife

நண்பர்கள் உதவியுடன் தாலி கட்டிய மனைவியை கடத்திய கணவர்.. மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்..!

  மும்பையில் ஒரு வாலிபர் தாலி கட்டிய மனைவியை கடத்தியதாகவும், அவருடன் இருந்த மாமியாரை அடித்து கீழே தள்ளியதாகவும் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்…

View More நண்பர்கள் உதவியுடன் தாலி கட்டிய மனைவியை கடத்திய கணவர்.. மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்..!
bill gates

பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்கும் ட்ரோன்.. நேரில் பார்த்து ஆச்சரியமடைந்த பில்கேட்ஸ்..

  முன்னாள் மைக்ரோசாஃப்ட் சிஇஓ  பில் கேட்ஸ், இந்திய பயணத்தின் போது இந்தியாவின் ‘ட்ரோன் திடிகள்’  என்ற அமைப்பை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அவர்கள் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை பயிருக்கு அடிப்பதை பார்த்து…

View More பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்கும் ட்ரோன்.. நேரில் பார்த்து ஆச்சரியமடைந்த பில்கேட்ஸ்..
parking

பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு கண்ட 2 இளைஞர்கள்.. லட்சக்கணக்கில் கொட்டும் பணம்..!

பெருநகரங்களில் பார்க்கிங் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. சென்னையில் சமீபத்தில் “பார்க்கிங் வசதி இல்லை என்றால் கார் வாங்க கூடாது” என்ற உத்தரவை பிறப்பிக்கப்படும் அளவிற்கு, இந்த பிரச்சனை மோசமாக உருவெடுத்துள்ளது. இந்த…

View More பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு கண்ட 2 இளைஞர்கள்.. லட்சக்கணக்கில் கொட்டும் பணம்..!
radhika

ஐஐடி டாப்பர்.. 5 இலக்கத்தில் சம்பளம்.. வேலையை விட்டுவிட்டு சேலை வியாபாரத்தில் இறங்கிய பெண்ணின் வெற்றிக்கதை..!

ஐஐடியில் படித்து பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், டாப்பராக விளங்கிய இளம் பெண் ஒருவர், ஐந்து இலக்க சம்பளத்துடன் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆனால், அந்த பணி அவருக்கு சில மாதங்களில்…

View More ஐஐடி டாப்பர்.. 5 இலக்கத்தில் சம்பளம்.. வேலையை விட்டுவிட்டு சேலை வியாபாரத்தில் இறங்கிய பெண்ணின் வெற்றிக்கதை..!
murder2

இறந்து 2 நாள் கழித்து சகோதரிக்கு WhatsApp மெசேஜ் அனுப்பிய நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

  டெல்லியை சேர்ந்த வாலிபர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாள் கழித்து, அவரது சகோதரிக்கு WhatsApp மெசேஜ் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த…

View More இறந்து 2 நாள் கழித்து சகோதரிக்கு WhatsApp மெசேஜ் அனுப்பிய நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!
bomb threat

வழக்கமான போலி வெடிகுண்டு மிரட்டல் தான்.. ஆனால் சோதனையின்போது 70 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

  தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல இடங்களில் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. திருவனந்தபுரம் கலெக்டர்…

View More வழக்கமான போலி வெடிகுண்டு மிரட்டல் தான்.. ஆனால் சோதனையின்போது 70 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்..!
suicide

சமையல் செய்துவிட்டேன், சாப்பிடுங்கள்.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி..!

  சமையல் செய்து விட்டேன், சாப்பிடுங்கள் என தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, ஒரு பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆசிரியையாக பணியாற்றி…

View More சமையல் செய்துவிட்டேன், சாப்பிடுங்கள்.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி..!
interview

கணவரிடம் கேட்டு சொல்கிறேன்.. பதில் கூறிய அடுத்த நிமிடம் வேலையை இழந்த பெண்..!

  ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் CEO பணிக்காக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்ட நிலையில், “நீங்கள் எப்போது வேலையில் சேர விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று பதிலளித்தார். இதையடுத்து,…

View More கணவரிடம் கேட்டு சொல்கிறேன்.. பதில் கூறிய அடுத்த நிமிடம் வேலையை இழந்த பெண்..!
vandhana

தற்செயலாக மகளுக்காக கண்டுபிடித்த சாக்லேட்.. இன்று 32 லட்சம் வருவாய் பெறும் தாய்..!

குருக்ராம் நகரத்தை சேர்ந்த ஒரு தாய், தனது மகளுக்கு ஆரோக்கியமான நொறுக்குத் தீனி தர வேண்டும் என்ற முடிவில், பல்வேறு ஆலோசனைகள் செய்தார். அந்த வகையில், அவர் கண்டுபிடித்த ஒரு சாக்லேட் மற்றும் கேக்,…

View More தற்செயலாக மகளுக்காக கண்டுபிடித்த சாக்லேட்.. இன்று 32 லட்சம் வருவாய் பெறும் தாய்..!
farm

TCS வேலையை ராஜினாமா செய்துவிட்டு முருங்கை மரம் வளர்க்கும் தம்பதி.. கொட்டும் பணமழை..!

  TCS வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்து முருங்கை மர விவசாயம் செய்த நிலையில், தற்போது அவருக்கு ஒரு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறப்படுவது பரபரப்பை…

View More TCS வேலையை ராஜினாமா செய்துவிட்டு முருங்கை மரம் வளர்க்கும் தம்பதி.. கொட்டும் பணமழை..!
LIC

100 வருடங்களுக்கு திட்டம் போடும் LIC.. இந்திய ரிசர்வ் வங்கி இதை அனுமதிக்குமா?

எல்.ஐ.சி 100 வருடங்களுக்கான பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியுள்ளதாகவும் வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி, பல்வேறு விதமான திட்டங்களை பயனர்களுக்கு…

View More 100 வருடங்களுக்கு திட்டம் போடும் LIC.. இந்திய ரிசர்வ் வங்கி இதை அனுமதிக்குமா?
murder1

இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!

  இன்றைய இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது ஒரு போதையாகவே மாறிவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர். பல இளைஞர்கள் ரிஸ்க் வீடியோ எடுத்து தங்கள் இன்னுயிரை…

View More இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!