தற்போது எண்ணிலடங்கா வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நிலையில் தகுதிக்கேற்ற பணியாட்களைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், திறமையான பணியாள்களைத் தான் நிறுவனங்கள் தேர்வு செய்ய விரும்புகின்றன. தங்களது கல்வித் தகுதி, தனித்திறன்கள் மூலம் வேலை…
View More மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்ட இளைஞர்களே..! வேலை வாய்ப்பு முகாம் வருது.. மிஸ் பண்ணிடாதீங்க..!Category: வேலைவாய்ப்பு
துபாயில் ரூ. 78,000 வரை சம்பளத்தில் வேலை..! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழக அரசின் கீழ் செயல்படும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பாதுகாப்பான முறையில், தகுந்த சான்றுகளுடன் வெளிநாட்டு நிறுவனங்களின் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பி வருகிறது. முற்றிலும் பாதுகாப்பான நடைமுறையில் வேலைக்கு ஆட்கள் துபாய்…
View More துபாயில் ரூ. 78,000 வரை சம்பளத்தில் வேலை..! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புTNPSC Exam Schedule 2025| 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? டிஎன்பிஎஸ்சி முழு விவரம்
சென்னை: 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. முழுமையாக வெளியிட்டுள்ளது. அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு…
View More TNPSC Exam Schedule 2025| 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? டிஎன்பிஎஸ்சி முழு விவரம்தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்பு
தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா…
View More தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் 75,000 அரசு வேலைகள்.. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு…
View More தமிழ்நாட்டில் 75,000 அரசு வேலைகள்.. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்புரூ.60,000/- சம்பளத்தில் சென்னை மாநகர சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு – 140 பணியிடங்கள்!
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Health Centers) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெடிக்கல் ஆபிசர், நர்சுகள், பல்நோக்கு சுகாதார பணியாளர், உதவி…
View More ரூ.60,000/- சம்பளத்தில் சென்னை மாநகர சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு – 140 பணியிடங்கள்!எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? குற்ற வழக்கு தொடர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் பணிபுரியும் அரசு உதவி வழ்க்கறிஞர் நிலை-2 அலுவலகத்தில்…
View More எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? குற்ற வழக்கு தொடர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!ரூ.16,800/- சம்பளத்தில் ECHS ஆணையத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு!
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது Data Entry Operator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ECHS காலிப்பணியிட விபரம்: Data Entry…
View More ரூ.16,800/- சம்பளத்தில் ECHS ஆணையத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு!தேர்வு இல்லை.. கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில்…
View More தேர்வு இல்லை.. கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதி
சென்னை: அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இனி…
View More டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதிடிஎன்பிஎஸ்சி-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 861 காலியிடங்கள்!
TNPSC: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 861 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர்,…
View More டிஎன்பிஎஸ்சி-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 861 காலியிடங்கள்!தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு…
View More தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?