இரக்கமுள்ள மனசுக்காரன்டா… நேற்று செருப்பால் அடித்தவர்.. இன்று கணவருடன் ஆட்டோக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்..!

பெங்களூரில் நேற்று ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண், இன்று தனது கணவருடன் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு வந்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். “பெங்களூரை நான் மிகவும் மதிக்கிறேன், ஆட்டோ டிரைவர்களை மதிப்பேன்.…

autodriver