ஒரு பெண் ஆக்கபூர்வமாக செயல்பட்டால், வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். ஆனால் அதே பெண் அழிவு பாதையில் சென்றால், மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் என்பதைத்தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும், பெண்ணாலே என…
View More ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. பெண்களை வைத்து மயக்கி உளவாளிகளாக மாற்றிய ஐ.எஸ்.ஐ.. 1500 பேர் மீது சந்தேகம்..!spy
ஐ.எஸ்.ஐ – காலிஸ்தான் தீவிரவாதிகள் கூட்டணி.. இந்திய யூடியூபர்கள் தான் டார்கெட்.. மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி..!
பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், தான் இந்திய யூடியூபர்களுக்கு வலை விரித்து, ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே,…
View More ஐ.எஸ்.ஐ – காலிஸ்தான் தீவிரவாதிகள் கூட்டணி.. இந்திய யூடியூபர்கள் தான் டார்கெட்.. மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி..!துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக, YouTuber ஜோதி…
View More துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்கு உளவாளியாக வேலை செய்த இந்தியர் ஒருவர், இந்திய மொபைல் எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கியதாகவும் பல எண்கள் ISI கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும்…
View More OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக யூடியூபர் ஜோதி உள்பட, கிட்டத்தட்ட…
View More பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?
இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்பவர், இரண்டு மாதங்களுக்கு…
View More பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?எஞ்சினியர் முதல் யூடியூபர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன படித்தவர்கள்.. எல்லோருமே வடநாட்டினர் தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இந்தியாவின் பதிலடி நடவடிக்கைக்கு பிந்தைய சூழ்நிலையில், இந்திய குற்றப்புலனாய்வு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,…
View More எஞ்சினியர் முதல் யூடியூபர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன படித்தவர்கள்.. எல்லோருமே வடநாட்டினர் தான்..!பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன அரசு அதிகாரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் உதவியாளரா? அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்காக உளவு சொன்னதாக சந்தேகிக்கப்படும் ராஜஸ்தான் அரசுப் பணியாளரை போலீசார் கைது செய்த நிலையில் கைதான நபர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷாலே மொஹம்மதின் உதவியாளராக இருந்தவர் என்றும், அவர் முன்னாள் அமைச்சருக்கே…
View More பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன அரசு அதிகாரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் உதவியாளரா? அதிர்ச்சி தகவல்..!பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இன்னொரு நபர் கைது.. ஃபேஸ்புக் பெண் பயனாளியிடம் ஜொள்ளுவிட்டதால் சிக்கினார்.
மகாராஷ்டிரா காவல்துறையின் தற்கொலைதடுப்பு பிரிவு (ATS), பாகிஸ்தானுக்காக உளவுத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் அருகிலுள்ள தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளது என்று ஒரு மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட…
View More பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இன்னொரு நபர் கைது.. ஃபேஸ்புக் பெண் பயனாளியிடம் ஜொள்ளுவிட்டதால் சிக்கினார்.பஹல்காம் தாக்குதலுக்கு 6 நாட்களுக்கு முன் இடமாற்றம்.. கைதான CRPF வீரர் குறித்த அதிர்ச்சி தகவல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படும் ஒரு CRPF ஜவான் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வீரர் பஹல்காம் தாக்குதலுக்கு ஆறு நாட்களுக்கு…
View More பஹல்காம் தாக்குதலுக்கு 6 நாட்களுக்கு முன் இடமாற்றம்.. கைதான CRPF வீரர் குறித்த அதிர்ச்சி தகவல்..!இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…
View More இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!