turkey pak

#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..  

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…

View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..  
x

சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!

சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்‌காம் பயங்கரவாத…

View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
bsf

22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!

பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் கஸ்டடியில் ஏப்ரல் 23 முதல் இருந்த பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷா இன்று காலை 10.30 மணி அளவில், அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இது…

View More 22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!
Sofiya Qureshi

கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!

ஏப்ரல் 22 அன்று இந்தியா சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து…

View More கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!
turkey1

இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!

  இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு  உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…

View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!
india pak

24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!

  இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

View More 24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!
india china america

அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!

  சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன.…

View More அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!
brahmos

சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…

View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
modi1

எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி

  ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…

View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
sindhu

சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.

  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…

View More சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.
cyber

ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…

View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
drone2

மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!

  இந்திய ராணுவத்துக்கு சொந்தமான முக்கியமான தடுப்புத்தளங்கள் மீதும், ஜம்மு காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் அதாவது ஜம்மு, உதம்பூர் மற்றும் சம்பா பகுதிகளில் பல ட்ரோன்கள் பறந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக வான்வழி…

View More மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!