LeT

வழக்கம்போல் மர்ம மனிதனால் துப்பாக்கியால் சுடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய புள்ளி.. ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தாலயே அழிவான்ங்கிறது பழமொழி… ஆனா இந்தியாவை தொட்டவன் எங்க ஒளிஞ்சுருந்தாலும் வேட்டையாடப்படுவான்ங்கிறது இப்போதைய புதுமொழி! இந்திய எல்லையில் ஆடின ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது யாருன்னு தெரியாமலேயே ஒவ்வொருத்தரா சுடப்பட்டு வருகிறார்களா?

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1980-களின் மத்தியில் ஹபீஸ்…

View More வழக்கம்போல் மர்ம மனிதனால் துப்பாக்கியால் சுடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய புள்ளி.. ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தாலயே அழிவான்ங்கிறது பழமொழி… ஆனா இந்தியாவை தொட்டவன் எங்க ஒளிஞ்சுருந்தாலும் வேட்டையாடப்படுவான்ங்கிறது இப்போதைய புதுமொழி! இந்திய எல்லையில் ஆடின ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது யாருன்னு தெரியாமலேயே ஒவ்வொருத்தரா சுடப்பட்டு வருகிறார்களா?
terrorists1

நிதியும் இல்லை, தலைமையும் இல்லை.. நிலைகுலைந்து போன பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள்.. தலையை வெட்டிவிட்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்திவிடும்.. தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் மரணத்தால் சின்னாபின்னமான அமைப்புகள்.. கத்தியின்றி, ரத்தமின்றி போர் இன்றி இந்திய உளவுத்துறை செய்த சாகசம்..

இந்தியாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் ஜெய்சே முகமது பயங்கரவாத அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியிலும், தலைமைத்துவ சிதைவிலும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சகோதரர்…

View More நிதியும் இல்லை, தலைமையும் இல்லை.. நிலைகுலைந்து போன பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள்.. தலையை வெட்டிவிட்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்திவிடும்.. தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் மரணத்தால் சின்னாபின்னமான அமைப்புகள்.. கத்தியின்றி, ரத்தமின்றி போர் இன்றி இந்திய உளவுத்துறை செய்த சாகசம்..
pakistan terrorists

முன்னாடியெல்லாம் தீவிரவாதிகளை தேடி தேடி அடிச்சோம்.. இப்ப யார் கொல்றாங்கன்னே தெரியாமல் தீவிரவாதிங்க திடீர் திடீர்ன்னு சாவுறாங்க.. மர்மமா அடிச்ச அந்த Unknown Gunman யாருன்னே தெரியாம கடைசி வரை கதறுங்கடா.. நீங்க உங்க மண்ணுல பாதுகாப்பா இருக்கலாம்ன்னு நினைக்காதீங்க, உங்களை முடிக்கிறது எங்க GUNல்ல இருக்கு! இது துரந்தர் ஆட்டம்… இதுல ஜெயிக்கிறது இந்தியா மட்டும் தான்!

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படம், இந்திய பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயல்பாடுகளை புதிய கோணத்தில் திரையில் பிரதிபலித்துள்ளது. இந்த படத்தில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் வீரர்களின் உணர்வுப்பூர்வமான பக்கம்…

View More முன்னாடியெல்லாம் தீவிரவாதிகளை தேடி தேடி அடிச்சோம்.. இப்ப யார் கொல்றாங்கன்னே தெரியாமல் தீவிரவாதிங்க திடீர் திடீர்ன்னு சாவுறாங்க.. மர்மமா அடிச்ச அந்த Unknown Gunman யாருன்னே தெரியாம கடைசி வரை கதறுங்கடா.. நீங்க உங்க மண்ணுல பாதுகாப்பா இருக்கலாம்ன்னு நினைக்காதீங்க, உங்களை முடிக்கிறது எங்க GUNல்ல இருக்கு! இது துரந்தர் ஆட்டம்… இதுல ஜெயிக்கிறது இந்தியா மட்டும் தான்!
trump munir

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு.. அமெரிக்கா இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு.. இதைத்தான் காலங்காலமா இந்தியா சொல்லிகிட்டே இருக்குதே.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே ஆபத்து.. அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை.. பாகிஸ்தானை விட்டுவைத்தால் உலகத்திற்கே ஆபத்து.. லேட்டாக சுதாரித்த அமெரிக்கா என்ன செய்ய போகிறது?

அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ரஷியா மற்றும் சீனாவுக்கு இணையாக, பாகிஸ்தான் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக,…

View More பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு.. அமெரிக்கா இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு.. இதைத்தான் காலங்காலமா இந்தியா சொல்லிகிட்டே இருக்குதே.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே ஆபத்து.. அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை.. பாகிஸ்தானை விட்டுவைத்தால் உலகத்திற்கே ஆபத்து.. லேட்டாக சுதாரித்த அமெரிக்கா என்ன செய்ய போகிறது?
terrorists

8000 பயங்கரவாதிகளின் அக்கவுண்ட்டை முடக்கிய இந்தியா.. இது வெறும் ஆரம்பம்தான்… இந்தியாவுக்கு எதிரா ஒரு ரூபாய் உள்ள வந்தாலும், அந்த பணத்தோட வேர் எங்க இருக்குன்னு தேடி வந்து அறுப்போம்! துப்பாக்கியை விட ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு வர்ற நிதி.. அதை மட்டும் நிறுத்திவிட்டால் நெட்வொர்க்ல கரண்ட் இருக்காது… வெறும் இருட்டு தான் இருக்கும்! பயங்கரவாதி கும்பலை ஸ்தம்பிக்க வைத்த இந்தியாவின் நடவடிக்கை..!

  ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் மோசடியாளர்களின் 8,000 ‘மியூல்’ வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது தேசிய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மியூல் வங்கி கணக்கு என்பது எளிமையாக சொன்னால், கிரிமினல்கள் அல்லது மோசடி…

View More 8000 பயங்கரவாதிகளின் அக்கவுண்ட்டை முடக்கிய இந்தியா.. இது வெறும் ஆரம்பம்தான்… இந்தியாவுக்கு எதிரா ஒரு ரூபாய் உள்ள வந்தாலும், அந்த பணத்தோட வேர் எங்க இருக்குன்னு தேடி வந்து அறுப்போம்! துப்பாக்கியை விட ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு வர்ற நிதி.. அதை மட்டும் நிறுத்திவிட்டால் நெட்வொர்க்ல கரண்ட் இருக்காது… வெறும் இருட்டு தான் இருக்கும்! பயங்கரவாதி கும்பலை ஸ்தம்பிக்க வைத்த இந்தியாவின் நடவடிக்கை..!
pakistan balosisthan

பாகிஸ்தான் ராணுவமே இரவில் நடமாட முடியவில்லை.. அவ்வளவு தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பவரா? கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பலூசிஸ்தான் விடுதலைப்படை.. நீதிமன்றங்கள் தீக்கிரை.. துணை ஆணையர்கள் கடத்தல்.. 280 ராணுவ வீரர்கள் பலி.. பாகிஸ்தானில் அரசுன்னு ஒன்னு இருக்குதா? இல்லையா? ராணுவத்தை கூட காப்பாத்த வக்கில்லாத நாடா பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் போர் போன்ற சூழல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகள் குறித்து பல சர்வதேச அரசியல் விமர்சகர்கள்…

View More பாகிஸ்தான் ராணுவமே இரவில் நடமாட முடியவில்லை.. அவ்வளவு தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பவரா? கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பலூசிஸ்தான் விடுதலைப்படை.. நீதிமன்றங்கள் தீக்கிரை.. துணை ஆணையர்கள் கடத்தல்.. 280 ராணுவ வீரர்கள் பலி.. பாகிஸ்தானில் அரசுன்னு ஒன்னு இருக்குதா? இல்லையா? ராணுவத்தை கூட காப்பாத்த வக்கில்லாத நாடா பாகிஸ்தான்?
pakistan balosisthan

பலுசிஸ்தான் விடுதலை படையின் துல்லியமான தாக்குதல்.. 72 மணி நேரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டதா பாகிஸ்தான் ராணுவம்? முதலமைச்சரே சாலையில் நின்று புலம்பும் அளவிற்கு மோசமான பாதுகாப்பு.. உயர் ராணுவ அதிகாரிகள் சிறைபிடிப்பு.. 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் ஆயுதமேந்திய தாக்குதல்கள், அந்த நாட்டின் இறையாண்மைக்கும் ராணுவ பலத்திற்கும் விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பலுசிஸ்தான் விடுதலை படை உள்ளிட்ட கிளர்ச்சி குழுக்கள்…

View More பலுசிஸ்தான் விடுதலை படையின் துல்லியமான தாக்குதல்.. 72 மணி நேரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டதா பாகிஸ்தான் ராணுவம்? முதலமைச்சரே சாலையில் நின்று புலம்பும் அளவிற்கு மோசமான பாதுகாப்பு.. உயர் ராணுவ அதிகாரிகள் சிறைபிடிப்பு.. 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகிறதா பாகிஸ்தான்?
pakistan terrorists

திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!

பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாத குழுக்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகள் ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருவது சமீபகாலமாக சர்வதேச அரங்கில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, கடந்த ஒரு…

View More திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!
pakistan terrorists

தூக்கத்துல உயிர் போகும்… திடீர்னு வீடு எரியும்… இல்லன்னா விபத்து நடக்கும்! இது எதார்த்தம் இல்ல, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொலை.. யாரு கொலை செய்றாங்கன்னே தெரியல.. ஆனால் களையெடுப்பு கச்சிதமா நடக்குது.. இந்தியாவோட எதிரியா? பாகிஸ்தான்ல எந்த மூலைல நீ பதுங்கியிருந்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்’ உன் கதவை தட்டுவாரு! உயிரையும் எடுப்பாரு.. என்ன நடக்குதுன்னு தெரியாமல் நிலைகுலைந்து போன ஐ.எஸ்.ஐ..!

பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தேச விரோத சக்திகள், அடையாளம் தெரியாத நபர்களால் அடுத்தடுத்து வேட்டையாடப்படுவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானின்…

View More தூக்கத்துல உயிர் போகும்… திடீர்னு வீடு எரியும்… இல்லன்னா விபத்து நடக்கும்! இது எதார்த்தம் இல்ல, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொலை.. யாரு கொலை செய்றாங்கன்னே தெரியல.. ஆனால் களையெடுப்பு கச்சிதமா நடக்குது.. இந்தியாவோட எதிரியா? பாகிஸ்தான்ல எந்த மூலைல நீ பதுங்கியிருந்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்’ உன் கதவை தட்டுவாரு! உயிரையும் எடுப்பாரு.. என்ன நடக்குதுன்னு தெரியாமல் நிலைகுலைந்து போன ஐ.எஸ்.ஐ..!
terrorists1

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் கொலை.. யார் கொல்கிறார்கள் என்பதே தெரியாத மர்மம்.. கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் கூட கிடைக்கவில்லையா? மர்ம நபர்கள் கொலையும் செய்து, அடக்கமும் செய்துவிடுகிறார்களா? அடுத்தடுத்து நடைபெறும் கொலையால் பயங்கரவாதிகளின் டிஜிட்டல் நெட்வொர்க் துண்டிப்பு.. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பலர் ஆளையே காணவில்லை.. உடலும் கிடைக்கவில்லை.. கொலை செய்யும் மர்ம நபர்கள் யார்?

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் அறியப்படாத துல்லிய தாக்குதல்கள் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆரம்பமாகியுள்ளன. குறிப்பாக, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன்…

View More பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் கொலை.. யார் கொல்கிறார்கள் என்பதே தெரியாத மர்மம்.. கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் கூட கிடைக்கவில்லையா? மர்ம நபர்கள் கொலையும் செய்து, அடக்கமும் செய்துவிடுகிறார்களா? அடுத்தடுத்து நடைபெறும் கொலையால் பயங்கரவாதிகளின் டிஜிட்டல் நெட்வொர்க் துண்டிப்பு.. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பலர் ஆளையே காணவில்லை.. உடலும் கிடைக்கவில்லை.. கொலை செய்யும் மர்ம நபர்கள் யார்?
terrorists 1

இந்தியாவை சீர்குலைக்க மேகாலாயாவில் நடந்த சதி.. வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பு போட்ட மீட்டிங்.. உளவுத்துறையின் தகவல் மூலம் ரவுண்டு கட்டிய போலீஸ்.. தலைவன் உள்பட 10 பேர் கைது.. அசாம், மேகாலாவில் நடைபெற இருந்த பயங்கரவாத செயல் தடுத்து நிறுத்தம்.. தீவிரவாதிகளை சுதந்திரம் கொடுத்து அழிவை நோக்கி செல்லும் வங்கதேசம்.. பாகிஸ்தான் போலவே பிச்சை எடுக்கும் காலம் விரைவில் வரும்..!

அசாம் மாநில காவல்துறையினர் அண்மையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ‘இமாம் மஹ்மூத் கலிஃபா’ எனும் பயங்கரவாத அமைப்பின் புதிய பகுதியை கண்டறிந்து முறியடித்துள்ளனர். டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அசாம், மேகாலயா…

View More இந்தியாவை சீர்குலைக்க மேகாலாயாவில் நடந்த சதி.. வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பு போட்ட மீட்டிங்.. உளவுத்துறையின் தகவல் மூலம் ரவுண்டு கட்டிய போலீஸ்.. தலைவன் உள்பட 10 பேர் கைது.. அசாம், மேகாலாவில் நடைபெற இருந்த பயங்கரவாத செயல் தடுத்து நிறுத்தம்.. தீவிரவாதிகளை சுதந்திரம் கொடுத்து அழிவை நோக்கி செல்லும் வங்கதேசம்.. பாகிஸ்தான் போலவே பிச்சை எடுக்கும் காலம் விரைவில் வரும்..!
terrorists

தீவிரவாதிகளை ஒழிப்பது ஓல்டு ஸ்டைல்.. தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்கள், நெட்வொர்க் கட்டமைத்து கொடுப்பவர்களை கொல்வது புது ஸ்டைல்.. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் அடித்தளமாக இருந்த பிரபலங்கள் மர்மமாக சுட்டுக்கொலை.. வேரை வெட்டிவிட்டால் செடி எப்படி வளரும்.. பிளான் பண்ணி செய்த வேலை..! செய்தது யார்?

பாகிஸ்தானில் ‘மர்ம நபர்கள்’ எனப்படும் குழுக்கள் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த முக்கிய பயங்கரவாத குழுக்களின் தளபதிகள், நிதியாளர்கள் மற்றும் பிரச்சார நெட்வொர்க் தலைவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக…

View More தீவிரவாதிகளை ஒழிப்பது ஓல்டு ஸ்டைல்.. தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்கள், நெட்வொர்க் கட்டமைத்து கொடுப்பவர்களை கொல்வது புது ஸ்டைல்.. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் அடித்தளமாக இருந்த பிரபலங்கள் மர்மமாக சுட்டுக்கொலை.. வேரை வெட்டிவிட்டால் செடி எப்படி வளரும்.. பிளான் பண்ணி செய்த வேலை..! செய்தது யார்?