attack2

தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!

  பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, இந்தியா ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையை நடத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் எனப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மத்…

View More தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!
iaf

தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!

  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில், இந்தியாவுக்கு எந்தவொரு உயிர் அல்லது உபகரண சேதம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.…

View More தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!
sindhur

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து, நாட்டின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு நிலை தீவிரமாகி உள்ளது. இதனால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள்…

View More ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!
2

காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

ஜம்மு காஷ்மீரில் மிக முக்கியமான 1000 மெகாவாட் திறன் கொண்ட Pakal Dul ஹைட்ரோ எலெக்டிரிக் திட்டத்திற்கு மேல்நிலை மின் பாதைகளை அமைக்கும் அனுமதியை மத்திய அரசு இன்று வழங்கியுள்ளது.இந்த திட்டம் பாகிஸ்தான் செல்லும்…

View More காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!
terrorist

17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!

பாகிஸ்தான் ராணுவம் சிறுவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தில் இழுத்துவிட்டு பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை முன்னாள் பயங்கரவாதி சைஃபுல்லா வெளியிட்டுள்ளார். சிறு வயதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  அமைப்பில் சேர்ந்த…

View More 17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!
india britain

பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க  செய்தியை பிரதமர் நரேந்திர…

View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!
america

இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!

அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…

View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
UN

இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள், பாகிஸ்தானை கடுமையாக சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியுரிமை…

View More இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!
pakistan

குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..

  பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…

View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
flights

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!

ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் Air France,…

View More பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!
puthin

புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை  தொலைபேசியில்…

View More புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!
pakistan politician

இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!

பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேர் அப்சல் கான் மார்வத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த  பேட்டியில் இந்தியாவுடன் போர் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டபோது அவர், “போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பித்து போய்விடுவேன்”…

View More இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!