பாகிஸ்தான் நடிகை ஹினா பயாத் என்பவர் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளின் கேவலமான நிலையை ஒரே ஒரு வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். பாகிஸ்தானின் அணு சாதனைகளை கொண்டாடும் நாளில் விமான…
View More கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!water
தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…
View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…
View More இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…
View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..2 மணி நேரம் உடற்பயிற்சி.. 6 மணி நேரம் தூக்கம்.. அமித்ஷாவின் ஃபிட்னெஸ் ரகசியம்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில ஆண்டுகளில் சரியான நேரத்தில் தூங்குதல், சரியான உணவு மற்றும் சரியான அளவில் தண்ணீர் அருந்துதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் தன்னுடைய…
View More 2 மணி நேரம் உடற்பயிற்சி.. 6 மணி நேரம் தூக்கம்.. அமித்ஷாவின் ஃபிட்னெஸ் ரகசியம்..!சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?
சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இது பலருக்கும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரிய அளவில் தொப்பை, நெஞ்செரிச்சல் உண்டாகவும் காரணமாகிறது. இது தெரியாமல்தான் பலரும் அவதிப்படுகிறோம். சாப்பாடுக்கு இடையில் தண்ணீர் குடித்தால்…
View More சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?
தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆறு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள் கட்டப்படும் செய்திகளை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற நதிகள் போதவில்லை என்று,…
View More செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!
ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், சிறைச்சாலையில் நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலையடைந்தார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே நகரில் இன்னொரு பெண்ணை கொலை செய்த சம்பவம்…
View More நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!3ஆம் உலகப்போர் உருவானால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: மத்திய அமைச்சர்
3ஆம் உலகப் போர் உருவானால், அது தண்ணீருக்காகத்தான் உருவாகும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறிய நிலையில், அப்படி ஒரு போர் உருவானால் அதில் இந்தியா எந்த வகையிலும் பங்கேற்காது என்றும், ஏனெனில்…
View More 3ஆம் உலகப்போர் உருவானால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: மத்திய அமைச்சர்இதை மட்டும் செய்யுங்க… உங்க உடம்புக்கு ஒரு நோய் வராது..!
கோடை வந்துவிட்டது. உடல் பராமரிப்பு மிக மிக முக்கியம். குறிப்பாக சளி பிடிக்கும். தோல் நோய்கள் வரும். உடல் சூடால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள், வியர்க்குரு எல்லாம் வரும். அதில் இருந்து மீள என்னதான்…
View More இதை மட்டும் செய்யுங்க… உங்க உடம்புக்கு ஒரு நோய் வராது..!தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!
நாம தினமும் சாதாரணமாக தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதை முறைப்படி பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்னு பாருங்க… காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல்…
View More தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?… பயனுள்ள குறிப்புகள் இதோ!
மார்ச் தொடக்கத்திலேயே, பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வந்துவிட்டது. கோடைக் கால பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படுவர். உடல் உஷ்ணம்,…
View More சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?… பயனுள்ள குறிப்புகள் இதோ!