cauvery

தமிழ்நாட்டை இதுவரை காவிரி ஆணையமும் காப்பாத்தவில்லை.. சுப்ரீம் கோர்ட்டும் காப்பாத்தவில்லை.. மத்திய அரசும் காப்பாத்தவில்லை.. கர்நாடக அரசும் காப்பாத்தவில்லை.. ஒவ்வொரு வருடமும் வருணபகவான் தான் காப்பாற்றுகிறார்.. இந்த வருஷம் மழை பொய்க்கும், கர்நாடகம் தண்ணீர் விடாது , அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரிடி.. தண்ணீர் வந்ததால் விவசாயிகள் நல்லா இருப்பாங்களே, டெல்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்களேங்கிற எண்ணம் சிறிதும் இல்லை.. எல்லாத்திலயும் அரசியல்.. விஜய் மட்டும் அரசியலுக்கு வரல்லைன்னா தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்தியிருக்க முடியாது…!

தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் துயரமும், அதையொட்டிய அரசியல் நாடகங்களும் இன்றும் தீர்க்க முடியாத ஒரு புதிராகவே தொடர்கின்றன. தமிழ்நாட்டிற்கான உரிமையை மீட்டுத் தருவதில் காவிரி மேலாண்மை…

View More தமிழ்நாட்டை இதுவரை காவிரி ஆணையமும் காப்பாத்தவில்லை.. சுப்ரீம் கோர்ட்டும் காப்பாத்தவில்லை.. மத்திய அரசும் காப்பாத்தவில்லை.. கர்நாடக அரசும் காப்பாத்தவில்லை.. ஒவ்வொரு வருடமும் வருணபகவான் தான் காப்பாற்றுகிறார்.. இந்த வருஷம் மழை பொய்க்கும், கர்நாடகம் தண்ணீர் விடாது , அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரிடி.. தண்ணீர் வந்ததால் விவசாயிகள் நல்லா இருப்பாங்களே, டெல்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்களேங்கிற எண்ணம் சிறிதும் இல்லை.. எல்லாத்திலயும் அரசியல்.. விஜய் மட்டும் அரசியலுக்கு வரல்லைன்னா தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்தியிருக்க முடியாது…!
vijay stalin

மெரள போது ஸ்டேட்டு எங்க விசிலு சத்தம் கேட்டு நல்லவங்கவாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு… மத்தவங்களோட வெற்றியை நம்ம வெற்றின்னு ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுகவை அடிச்சிக்கவே முடியாது.. காவிரியில தண்ணீர் திறந்துவிட போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அவசர அவசரமா சுப்ரீம் கோர்ட்டுல ஒரு மனுவை போடுறாங்க.. தண்ணிர் திறந்துவிட்ட உடனே நாங்க மனு போட்டதனால தான் தண்ணி வந்துச்சுன்னு ஒரு பில்டப் கொடுக்க.. மக்களை ஏமாத்த இது ஒன்னும் கருணாநிதி காலம் இல்லை.. விஜய் பவர்ல்ல இருக்குற காலம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஒவ்வொன்னையும் உறிச்சு எடுத்துடுவாங்க…

அரசியல் களத்தில் தாங்கள் செய்யாத சாதனைகளையும், தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத வெற்றிகளையும் தங்களின் பெயரில் போட்டுக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்வதில் திமுகவை விஞ்ச ஆளே கிடையாது என்பதற்கு காவிரி நீர் விவகாரத்தில் அவர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்களே…

View More மெரள போது ஸ்டேட்டு எங்க விசிலு சத்தம் கேட்டு நல்லவங்கவாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு… மத்தவங்களோட வெற்றியை நம்ம வெற்றின்னு ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுகவை அடிச்சிக்கவே முடியாது.. காவிரியில தண்ணீர் திறந்துவிட போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அவசர அவசரமா சுப்ரீம் கோர்ட்டுல ஒரு மனுவை போடுறாங்க.. தண்ணிர் திறந்துவிட்ட உடனே நாங்க மனு போட்டதனால தான் தண்ணி வந்துச்சுன்னு ஒரு பில்டப் கொடுக்க.. மக்களை ஏமாத்த இது ஒன்னும் கருணாநிதி காலம் இல்லை.. விஜய் பவர்ல்ல இருக்குற காலம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஒவ்வொன்னையும் உறிச்சு எடுத்துடுவாங்க…
vijay vs tk sivakumar3

கர்நாடகத்திற்கு முதல்வர் விஜய் செல்லவில்லை.. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. ஆனால் என்ன மாயாஜாலம் நடந்ததோ தெரியவில்லை.. தண்ணீர் திறந்துவிட டிகே சிவகுமார் சம்மதம்.. இயற்கை யாருக்கும் சொந்தமில்லை என்றும் கருத்து.. தண்ணீர் திறந்துவிடுவதற்கு போராட்டம் வேண்டாம் என்றும் கன்னட மக்களுக்கு வேண்டுகோள்.. உபரிநீர் தான் திறந்துவிடப்படுகிறது என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும்.. செய்தால் செய்துவிட்டு போகட்டும்.. நம்ம முதல்வர் விஜய்க்கு இது நிச்சயம் வெற்றி தான்…

காவிரி நீர் பகிர்வு விவகாரம் என்றாலே தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே அனல் பறக்கும் சூழலும், அரசியல் களத்தில் உச்சக்கட்ட மோதல்களும் அரங்கேறுவது வழக்கமான வரலாறு. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் தமிழக முதல்வர் விஜய்…

View More கர்நாடகத்திற்கு முதல்வர் விஜய் செல்லவில்லை.. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. ஆனால் என்ன மாயாஜாலம் நடந்ததோ தெரியவில்லை.. தண்ணீர் திறந்துவிட டிகே சிவகுமார் சம்மதம்.. இயற்கை யாருக்கும் சொந்தமில்லை என்றும் கருத்து.. தண்ணீர் திறந்துவிடுவதற்கு போராட்டம் வேண்டாம் என்றும் கன்னட மக்களுக்கு வேண்டுகோள்.. உபரிநீர் தான் திறந்துவிடப்படுகிறது என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும்.. செய்தால் செய்துவிட்டு போகட்டும்.. நம்ம முதல்வர் விஜய்க்கு இது நிச்சயம் வெற்றி தான்…
water

ரூ. 30,000 கோடியை வாட்டர் பாட்டில் தொழிலில் இறக்கிய முகேஷ் அம்பானி.. இனி ரூ.5க்கு குடிநீர் கிடைக்கும்.. பிஸ்லெரி, கின்லி, அக்வாஃபினாவுக்கு நேரடி போட்டி.. ஜியோ சிம் மாதிரி ஆதிக்கம் செலுத்துமா ‘கேம்பா ஷ்யூர்’ வாட்டர் பாட்டில்?

இந்தியாவின் ரூ. 30,000 கோடி மதிப்பிலான மினரல் வாட்டர் பாட்டில் என்ற குடிநீர் சந்தையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய தயாரிப்பு மூலம் கடுமையான விலை போரை தொடங்கியுள்ளது. ‘கேம்பா ஷ்யூர்’ (Campa…

View More ரூ. 30,000 கோடியை வாட்டர் பாட்டில் தொழிலில் இறக்கிய முகேஷ் அம்பானி.. இனி ரூ.5க்கு குடிநீர் கிடைக்கும்.. பிஸ்லெரி, கின்லி, அக்வாஃபினாவுக்கு நேரடி போட்டி.. ஜியோ சிம் மாதிரி ஆதிக்கம் செலுத்துமா ‘கேம்பா ஷ்யூர்’ வாட்டர் பாட்டில்?
water war

தண்ணீர் கேட்டு கெஞ்சிய அமெரிக்கா.. முடியாது, உன்னால் ஆனதை பாத்துகோ என சவால் விட்ட கனடா.. கேள்விக்குறியானது அமெரிக்காவின் விவசாயம்.. வரி மட்டும் போட்டால் போதுமா? குடிக்க தண்ணியில்லாவிட்டால் வரியை வச்சு என்ன செய்வ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவின் கொலம்பியா நதியில் இருந்து அமெரிக்காவிற்கு நீர் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அமெரிக்க விவசாயம்,…

View More தண்ணீர் கேட்டு கெஞ்சிய அமெரிக்கா.. முடியாது, உன்னால் ஆனதை பாத்துகோ என சவால் விட்ட கனடா.. கேள்விக்குறியானது அமெரிக்காவின் விவசாயம்.. வரி மட்டும் போட்டால் போதுமா? குடிக்க தண்ணியில்லாவிட்டால் வரியை வச்சு என்ன செய்வ?
pak actress

கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!

பாகிஸ்தான் நடிகை ஹினா பயாத் என்பவர் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளின் கேவலமான நிலையை ஒரே ஒரு வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். பாகிஸ்தானின் அணு சாதனைகளை கொண்டாடும் நாளில் விமான…

View More கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!
sindhu

தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!

இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…

View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
1

இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…

View More இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!
pakistan

குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..

  பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…

View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
amitshah

2 மணி நேரம் உடற்பயிற்சி.. 6 மணி நேரம் தூக்கம்.. அமித்ஷாவின் ஃபிட்னெஸ் ரகசியம்..!

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில ஆண்டுகளில் சரியான நேரத்தில் தூங்குதல், சரியான உணவு மற்றும் சரியான அளவில் தண்ணீர் அருந்துதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் தன்னுடைய…

View More 2 மணி நேரம் உடற்பயிற்சி.. 6 மணி நேரம் தூக்கம்.. அமித்ஷாவின் ஃபிட்னெஸ் ரகசியம்..!

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?

சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இது பலருக்கும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரிய அளவில் தொப்பை, நெஞ்செரிச்சல் உண்டாகவும் காரணமாகிறது. இது தெரியாமல்தான் பலரும் அவதிப்படுகிறோம். சாப்பாடுக்கு இடையில் தண்ணீர் குடித்தால்…

View More சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?
river

செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?

தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆறு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள் கட்டப்படும் செய்திகளை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற நதிகள் போதவில்லை என்று,…

View More செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?