AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை “தோல்வியடைந்த நாடு” என்று வர்ணித்து, இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, “பாகிஸ்தானைச்…
View More பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!Category: செய்திகள்
என்னால் தான் சிஎஸ்கே தோற்றது. நான் பொறுப்பு ஏற்று கொள்கிறேன்: தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு தான் பொறுப்பு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.…
View More என்னால் தான் சிஎஸ்கே தோற்றது. நான் பொறுப்பு ஏற்று கொள்கிறேன்: தோனிஇருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வித்தாச்சு.. இப்ப எப்படி போர் செய்வது? பாகிஸ்தான் அதிர்ச்சி..
பாகிஸ்தானிடம் இருந்த பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா – உக்ரைன் போரின் போது உக்ரைன் நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க கூட சரியான ஆயுதங்கள் இல்லை…
View More இருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வித்தாச்சு.. இப்ப எப்படி போர் செய்வது? பாகிஸ்தான் அதிர்ச்சி..பிரதமர் மோடியை கொல்ல போடப்பட்ட திட்டம் மிஸ் ஆனதா? பெகல்ஹாம் தாக்குதல் குறித்து திடுக் தகவல்..!
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது. இது பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவிருந்த நேரத்துடன் பொருந்தியது…
View More பிரதமர் மோடியை கொல்ல போடப்பட்ட திட்டம் மிஸ் ஆனதா? பெகல்ஹாம் தாக்குதல் குறித்து திடுக் தகவல்..!இந்தியா போரை ஆரம்பித்தால் 4 நாட்கள் தான்.. பாகிஸ்தான் குளோஸ்..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்து மத சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவில் செயல்படும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டும், செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.…
View More இந்தியா போரை ஆரம்பித்தால் 4 நாட்கள் தான்.. பாகிஸ்தான் குளோஸ்..!இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த…
View More இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள்? சுற்றி வளைக்கப்பட்ட விமானம்..!
இன்று காலை சென்னையிலிருந்து கொழும்பு வந்த ஒரு விமானத்தில் பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்று இந்தியாவிலிருந்து வந்த தகவலின் பேரில், இலங்கை கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இலங்கை ஊடகத்…
View More சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள்? சுற்றி வளைக்கப்பட்ட விமானம்..!இனி ஏழை எளியவருக்கும் கிடைக்கும் வந்தே பாரத் பயணம்.. தலைகீழாக குறையும் கட்டணம்..!
இந்தியா முழுவதும் பிரபலமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி ஏழை எளியவர்கள் உள்பட அனைவருக்கும் எளிதாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. வசதியான அம்சங்களும், வேகமான பயணமும் கொண்ட இந்த அதிவேக ரயில்கள், தற்போது…
View More இனி ஏழை எளியவருக்கும் கிடைக்கும் வந்தே பாரத் பயணம்.. தலைகீழாக குறையும் கட்டணம்..!ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!
பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையை நோக்கி நேற்று 9வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியா நினைத்தால் ஒரே ஒரு பெரிய அட்டாக் செய்தால் பாகிஸ்தான் காணாமல்…
View More ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!2016, 2019 மாதிரி இருக்காது.. இந்த முறை தாக்குதல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும்: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..
இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர்…
View More 2016, 2019 மாதிரி இருக்காது.. இந்த முறை தாக்குதல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும்: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..தினமும் காலையில் இப்படி இருப்பதே வரம்… மக்கள் அதை புரிஞ்சுக்கல… அஜித்குமார் ஓபன் டாக்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக…
View More தினமும் காலையில் இப்படி இருப்பதே வரம்… மக்கள் அதை புரிஞ்சுக்கல… அஜித்குமார் ஓபன் டாக்…வேலைக்கு வெளியூர் செல்கிறீர்களா? இனி PG குறித்து கவலை வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது ஒரு ஸ்டார்ட் அப்..!
வேலைக்காகவோ, படிப்புக்காகவோ புதிதாக ஒரு நகரத்திற்கு செல்லும் இளம் தலைமுறைக்கு இது ஒரு புதிய தொடக்கம். மனதில் நிறைந்த கனவுகள், எதிர்பார்ப்புகள், ட்ரீம் ப்ளான்கள் ஆகிய அனைத்தும் நனவாக ஒரு நல்ல வாய்ப்பு…
View More வேலைக்கு வெளியூர் செல்கிறீர்களா? இனி PG குறித்து கவலை வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது ஒரு ஸ்டார்ட் அப்..!
