பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முநீர் புகைப்படத்துடன் வந்த ஒரு போஸ்டர், அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் ஒளிபரப்பாகி, அதில் ஃபிராடு, “பொய்யர்,” “தோல்வி அடைந்தவர்” என பதிவாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை…
View More ஃபிராடு, பொய்யர், தோல்வி அடைந்தவர்.. டைம்ஸ் ஸ்கொயரில் கப்பலேறும் ஆசிம் முநீர் மானம்..!pakistan
பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரண்டர்.. ராகுல் காந்தியை கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்..!
பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டார் என்றும், அமெரிக்கா மிரட்டியுடன் போரை நிறுத்திவிட்டார் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதை பாகிஸ்தான் ஊடகங்கள் கொண்டாடி வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு…
View More பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரண்டர்.. ராகுல் காந்தியை கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்..!துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக, YouTuber ஜோதி…
View More துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!
டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, பள்ளி வகுப்பறைகள் காட்டியதில் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் துணை முதல்வர் உள்பட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக…
View More ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!எனது மனைவியை புரோக்கர் மூலம் சந்திக்க முயற்சி.. ஆசிம் முநிர் மீது இம்ரான்கான் திடுக்கிடும் புகார்..!
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தலைவராக இருக்கும் ஆசிம் முநிர் எனது மனைவியை இடைத்தரகர் மூலம் சந்திக்க நினைத்தார் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை சிறையில் இருக்கும் இம்ரான் கான் சுமத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More எனது மனைவியை புரோக்கர் மூலம் சந்திக்க முயற்சி.. ஆசிம் முநிர் மீது இம்ரான்கான் திடுக்கிடும் புகார்..!’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..
இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என கடந்த மாதம் மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், இந்தியாவை பிரிப்பேன் என ஜெய்ஷ்-எ-முஹம்மது…
View More ’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?
பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தற்போது வறண்ட பூமியாக மாறி வருகிறது என்றும், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என்று…
View More பிரம்மபுத்திரா நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்துவோம்: பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி அளித்த இந்தியா?பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!
48 மணி நேரம் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி, இந்தியாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த திட்டம் தொடங்கும் முன்பே இந்தியா பாகிஸ்தானை தாக்கி,…
View More பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்கு உளவாளியாக வேலை செய்த இந்தியர் ஒருவர், இந்திய மொபைல் எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கியதாகவும் பல எண்கள் ISI கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும்…
View More OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு, வர்த்தகர்களுக்கு அல்வா? பாகிஸ்தானில் திடீர் ஆர்ப்பாட்டம்.. 3 நாட்களாக சீனா செல்லும் பாதை முடக்கம்..!
இந்தியா தாக்குதலினால் மரணம் அடைந்த பயங்கரவாதியின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி செய்த நிலையில், உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, எங்களுக்கு அல்வாவா என்று பாகிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் இந்த திடீரென…
View More பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு, வர்த்தகர்களுக்கு அல்வா? பாகிஸ்தானில் திடீர் ஆர்ப்பாட்டம்.. 3 நாட்களாக சீனா செல்லும் பாதை முடக்கம்..!தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!
AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, அல்ஜீரியாவில் நடைபெற்ற ஐநா பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியபோது பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது; மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரஹ்மான்…
View More தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!
தஜிகிஸ்தான் நாட்டில் நடந்த ஐநா மாநாட்டில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம் காட்டிய நிலையில், அதே மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா அதற்கு பதிலடி…
View More சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!