குஜராத்தின் காந்தி நகரில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்த சர்தார் வல்லபாய் பட்டேலின் நிலை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது என கூறினார். இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றுபட்ட…
View More சர்தார் வல்லபாய் பட்டேல் அன்றே சொன்னார். அதை கேட்டிருந்தால் இன்று பஹல்காம் தாக்குதல் நடந்திருக்காது: மோடிmodi
ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அருகிலுள்ள நாடு (பாகிஸ்தான்) அமைதியாக ரொட்டி சாப்பிட்டு வாழ்க்கையை வாழுங்கள். இல்லையென்றால், எங்கள் புலிகளும் உங்களை இரையாக்க தயார் நிலையில் உள்ளன என பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும்…
View More ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக துருக்கியை துவம்சம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, துருக்கியின் ஜனாதிபதி எர்டோகனின் இரட்டைத்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. புலனாய்வுத் தகவலின்படி, துருக்கி…
View More துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹீம் யார்…
View More பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சு
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாராட்டினார். 2014-ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி…
View More இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சுடிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டும் தான்.. ஆனால் மோடி உலக தலைவர்.. சில நிமிடங்களில் ட்வீட்டை டெலிட் செய்த கங்கனா..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடாது என எச்சரித்ததற்கு பதிலாக, பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத், “மோடி தான் ட்ரம்ப்-ஐ விட…
View More டிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டும் தான்.. ஆனால் மோடி உலக தலைவர்.. சில நிமிடங்களில் ட்வீட்டை டெலிட் செய்த கங்கனா..!எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…
View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடிபாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!
1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் 2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை 3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால்…
View More பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…
View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…
View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரில் மிக முக்கியமான 1000 மெகாவாட் திறன் கொண்ட Pakal Dul ஹைட்ரோ எலெக்டிரிக் திட்டத்திற்கு மேல்நிலை மின் பாதைகளை அமைக்கும் அனுமதியை மத்திய அரசு இன்று வழங்கியுள்ளது.இந்த திட்டம் பாகிஸ்தான் செல்லும்…
View More காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை பிரதமர் நரேந்திர…
View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!