மே 7-ம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா நடத்தியது. ஆனால் பாகிஸ்தான், ட்ரோன்கள்…
View More போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!operation sindhoor
ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!
இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் விலையில் இலக்கை கவனித்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் கிடைக்கின்றன என்று ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரமேஷ் சந்திரபதி தெரிவித்துள்ளார். அவர் தற்போது IG Drones…
View More ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, ஒரு வலிமையான செய்தியை உலகுக்கு தெரிவிக்க தேவையானதாக இருந்தது…
View More இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…
View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடிஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு & காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஷுக்ரு கெல்லர் என்ற பகுதியில் இன்று காலை நடந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்பு படைகள் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சுட்டு கொலை செய்ததாக தகவல்…
View More ஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து நாட்டிற்கு உரையாற்ற உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஏற்கனவே மூன்று முறை பிரதமர் மோடி பேசியிருந்தாலும், ஆபரேஷன்…
View More இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றாம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை தலைவர்கள், தலைமை…
View More ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!
இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிகாலை 5…
View More அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!’ஆபரேஷன் சிந்தூர்’ பெயரை பதிவு செய்ய ரிலையன்ஸ்.. ஆனால் உடனே வாபஸ்.. வேறு யாரெல்லாம் பதிவு?
பாகிஸ்தான் பயங்கரவாத தளங்களில் இந்தியா நடத்திய வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ தாக்குதலுக்கு அடுத்த நாளே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை பதிவு செய்ய 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்…
View More ’ஆபரேஷன் சிந்தூர்’ பெயரை பதிவு செய்ய ரிலையன்ஸ்.. ஆனால் உடனே வாபஸ்.. வேறு யாரெல்லாம் பதிவு?கையாலாகாத பிரதமர்.. நீங்கள் பிரதமராக இருக்க தகுதியே இல்லை: ஷெபாஸ் ஷரீப் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், நேற்று தனது நாட்டு மக்களிடம் பேசிய போது “பாகிஸ்தானிய ரத்தத்தின் ஒவ்வொரு சொட்டுக்கும் பழி வாங்கி விடுவேன் என்று உறுதி செய்தார். இருப்பினும், அவரது நாட்டின் குடிமக்கள் அவரை “தன்னம்பிக்கையற்ற,…
View More கையாலாகாத பிரதமர்.. நீங்கள் பிரதமராக இருக்க தகுதியே இல்லை: ஷெபாஸ் ஷரீப் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!“திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கிய சில மணி நேரங்களில், இந்திய அரசு மிக கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதுதான் “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.…
View More “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!