விஜய் சேதுபதி நடித்த மகாராஜா மெகா ஹிட் ஆனது. அதன்பிறகு அவர் நடித்த படம்தான் சமீபத்தில் திரைக்கு வந்த ஏஸ். இந்தப் படத்தைக் கழுவி கழுவி ஊத்துறாங்க. ஆனாலும் மனிதர் சளைக்கமாட்டார். அடுத்து ஒரு…
View More விஜய் சேதுபதியின் பரீட்சார்த்த முயற்சிக்கு அவரா காரணம்? பலமா தடம் போட்டுருக்காரே!பெரியவங்களுக்கு எதுக்கு திரு, திருமதி…? யாராவது இதைக் கவனிச்சீங்களா?
பெரியவர்களைக் குறிப்பிடும்போது திரு, திருமதி என்ற அடைமொழிகளை இடுகிறோம். இதன் உண்மையான தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரிவதில்லை. வெறும் மரியாதைக்காக என்றே நினைத்துக் கொள்கின்றனர். நாம் அடிக்கடி சொல்வது தான் இங்கும் சொல்ல வேண்டி…
View More பெரியவங்களுக்கு எதுக்கு திரு, திருமதி…? யாராவது இதைக் கவனிச்சீங்களா?வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!
முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடும் விசேஷ தினங்களில் வைகாசி விசாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த நாள் முருகப்பெருமான் அவதரித்தது என்பதால் உலகெங்கும் உள்ள பக்தர்கள் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவர். முருகப்பெருமான் கோவில்கள் எங்கும்…
View More வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?
முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும்…
View More முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்
யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன்…
View More திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்7 சக்கரங்களின் கட்டுப்பாட்டில் இத்தனை உறுப்புகளா? டெலிபதி பவர் எங்கிருந்து கிடைக்கிறது?
நம் உடலில் 7 சக்கரங்கள் உள்ளன. அவை அனைத்தும் சக்தி வாய்ந்த ஆற்றல் மையங்கள். அவை என்னென்ன? அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புகள் எவை என பார்க்கலாமா… மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின்…
View More 7 சக்கரங்களின் கட்டுப்பாட்டில் இத்தனை உறுப்புகளா? டெலிபதி பவர் எங்கிருந்து கிடைக்கிறது?வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!
வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று…
View More வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் வழிபாட்டுத்தலங்களுக்குப் பெயர் போனது. இங்கு ஆடித்தபசு கண்கொள்ளாக் காட்சி. அந்தத் திருவிழாவுக்குக் கூட்டம் அலைமோதும். இங்குள்ள இறைவன், இறைவியான சங்கரநாராயணர்- கோமதி அம்மாள் தரிசனம் செய்வது சிறப்பு.…
View More சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!
கணவன் மனைவிக்குள் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். வீட்டில் நிம்மதி இருக்காது. சிவபெருமானுக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் பௌர்ணமி அன்று வாங்கிக் கொடுப்பது விசேஷம். ருத்ராட்சையில்…
View More கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!உடலில் கொழுப்பு கட்டிகளா இருக்கா? கவலையை விடுங்க… இதுதான் மருந்து!
நம் உடல் எப்பவும் ஸ்மார்ட்டா அழகா இருந்தால் தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வரும். நம் உடலிலேயே ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு இருந்தால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும். அவர்கள் ஏதோ ஒன்று…
View More உடலில் கொழுப்பு கட்டிகளா இருக்கா? கவலையை விடுங்க… இதுதான் மருந்து!பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!
பழனி மலைக்கோவிலுக்குப் போனால் ஆண்டிக் கோலமா, ராஜஅலங்காரமா எதை வழிபடுவதுன்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதன் விவரம் பார்க்கலாமா… பட்டதெல்லாம் போதுமா? இல்லை மொட்டை போட்டு கொண்ட நிலை வேண்டுமா? என்பதனை உணர்த்தும் திருக்கோலமே…
View More பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போமா… பழனிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன்,அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும்,…
View More வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!












