முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?

முருகனுடைய விரதங்களில் 3 பலருக்கும் தெரிந்தது. அதாவது, வார விரதம், திதி விரதம், நட்சத்திர விரதம். வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமையில் இருக்கக்கூடிய விரதம். செவ்வாய் என்ற ஆதிக்கத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமான். அதனால…

View More முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?

வருகிறது வைகாசி விசாகம்… வழிபடுவதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

2026 வைகாசி விசாகத் திருநாள் வரும் மே 30 சனிக்கிழமை வருகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படம், விளக்கு உள்ளிட்டவற்றை…

View More வருகிறது வைகாசி விசாகம்… வழிபடுவதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?

உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் கோவில் என்றால் அது என்ன என்பதை அறிய ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அது உண்மைதான் என்கிறது இந்தக் கோவில். சுனாமி, போர் உள்பட பல…

View More பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?

அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!

முருகப்பெருமான் ஆனந்தமாக எழுந்தருளி இருக்கும் மலைகளில் ஒன்று சிவன் மலை. சிவபெருமான் திரிபுரர்களை சம்ஹாரம் பண்ண எல்லாவற்றையும் தயார் செய்தார். தேரைத் தயார் பண்ணச் சொன்னதும் ஆளாளுக்குப் போய் ஒவ்வொரு வடிவமாக தேரைத் தயார்…

View More அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!

தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல…

View More தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…

View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!

முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடும் விசேஷ தினங்களில் வைகாசி விசாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த நாள் முருகப்பெருமான் அவதரித்தது என்பதால் உலகெங்கும் உள்ள பக்தர்கள் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவர். முருகப்பெருமான் கோவில்கள் எங்கும்…

View More வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!

திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன்…

View More திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?

கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…

View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?

கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…

View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…

View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?