இந்துக்களின் பிரசித்திப் பெற்ற திருநாளான பங்குனி உத்திரம் நாளை ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று குழந்தைக்காக, கல்யாணத்துக்காக பட்டினி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு நெய்விளக்கு ஏற்றுங்கள்.…
View More பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!ஆண்டி முருகன்
பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!
பழனி மலைக்கோவிலுக்குப் போனால் ஆண்டிக் கோலமா, ராஜஅலங்காரமா எதை வழிபடுவதுன்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதன் விவரம் பார்க்கலாமா… பட்டதெல்லாம் போதுமா? இல்லை மொட்டை போட்டு கொண்ட நிலை வேண்டுமா? என்பதனை உணர்த்தும் திருக்கோலமே…
View More பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!

