கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? இதுதான் உங்களுக்கு தீர்வு!

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழவும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பிரிஞ்சிட்டாங்கன்னா கூட அவங்க படிக்க வேண்டிய அற்புதமான பதிகம் ஒண்ணு இருக்கு. வாங்க பார்க்கலாம். மனித வாழ்க்கையில் 2 உள்ளது. ஒன்று இல்லற வாழ்க்கை.…

View More கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? இதுதான் உங்களுக்கு தீர்வு!

பித்ரு தோஷம் எதனால் உண்டாகிறது? எள் கலந்த நீர் இறைப்பது ஏன்?

வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல், தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும், ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த…

View More பித்ரு தோஷம் எதனால் உண்டாகிறது? எள் கலந்த நீர் இறைப்பது ஏன்?

இன்னும் குலதெய்வம் எதுன்னு தெரியலையா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

குலதெய்வம் தெரியாமல் இருப்பது பல குடும்பங்களில் ஏற்படும் ஒரு இயல்பான சூழல்தான். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாங்க எப்படி தெரிந்து கொள்வதுன்னு பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள…

View More இன்னும் குலதெய்வம் எதுன்னு தெரியலையா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?

உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் கோவில் என்றால் அது என்ன என்பதை அறிய ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அது உண்மைதான் என்கிறது இந்தக் கோவில். சுனாமி, போர் உள்பட பல…

View More பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?

அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!

முருகப்பெருமான் ஆனந்தமாக எழுந்தருளி இருக்கும் மலைகளில் ஒன்று சிவன் மலை. சிவபெருமான் திரிபுரர்களை சம்ஹாரம் பண்ண எல்லாவற்றையும் தயார் செய்தார். தேரைத் தயார் பண்ணச் சொன்னதும் ஆளாளுக்குப் போய் ஒவ்வொரு வடிவமாக தேரைத் தயார்…

View More அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!

ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!

துர்க்கை என்றாலே வீரம். ஒரு ஆற்றல். உள்ளுக்குள்ள ஏதோ தைரியம் வந்தது மாதிரி உணர்வு. இத்தனைக்கும் சொந்தமாக விளங்கக்கூடிய அந்தத் தெய்வம் எதற்காக பூலோகத்துல இப்படி ஒரு கோலத்துல நமக்காக எழுந்தருளினாள் என்று பார்ப்போமா……

View More ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!

வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை…

View More வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா… சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி தங்கி பயணம் செய்கிறார். பரணி 3ம் பாதத்தில் ஆரம்பிச்சி கிருத்திகை நட்சத்திரத்தில்…

View More அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?

  மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில்…

View More பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?

பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?

குமரகுருபரர் தனது 5வயது வரை வாய் பேச முடியாதவர். அவரைப் பேச வைத்தவர் முருகர். சிறு வயது முதலே அவர்கள் செய்யாத வைத்தியம் இல்லை. ஒண்ணும் நடக்கல. இந்நிலையில் 48நாள் விரதம் இருந்து திருச்செந்தூர்…

View More பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?

வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!

ஒரு நாளில் 8 வகையான தரிசனங்களிலும் காட்சி தரும் அம்பாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாதாம். இது அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில் ஒன்று. திருமணம் ஆகாதவர்கள் பள்ளியறை பூஜையைப் பார்ப்பது நிச்சயம்…

View More வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!

ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!

மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் சில தினங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடந்தேற உள்ளது. இப்போது மீனாட்சி அம்மையின் தனித்துவம் பற்றிப் பார்ப்போம்.…

View More ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!