சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா… சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி தங்கி பயணம் செய்கிறார். பரணி 3ம் பாதத்தில் ஆரம்பிச்சி கிருத்திகை நட்சத்திரத்தில்…
View More அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!latest Aanmigam news
பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில்…
View More பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?
குமரகுருபரர் தனது 5வயது வரை வாய் பேச முடியாதவர். அவரைப் பேச வைத்தவர் முருகர். சிறு வயது முதலே அவர்கள் செய்யாத வைத்தியம் இல்லை. ஒண்ணும் நடக்கல. இந்நிலையில் 48நாள் விரதம் இருந்து திருச்செந்தூர்…
View More பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!
ஒரு நாளில் 8 வகையான தரிசனங்களிலும் காட்சி தரும் அம்பாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாதாம். இது அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில் ஒன்று. திருமணம் ஆகாதவர்கள் பள்ளியறை பூஜையைப் பார்ப்பது நிச்சயம்…
View More வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!
மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் சில தினங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடந்தேற உள்ளது. இப்போது மீனாட்சி அம்மையின் தனித்துவம் பற்றிப் பார்ப்போம்.…
View More ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!
கழுத்தை நெரிக்கிற அளவுக்கு கடன் இருக்கு? எப்படி அடைக்க? வாழ்நாள் முழுவதும் உழைச்சாலும் பத்தாதே. நாம இந்த நிலைமையில எங்கே சொத்து சுகம்னு வாங்கறதுன்னு இன்றைய சூழலில் நடுத்தரவாதிகள் புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம்.…
View More கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!
எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா…
View More இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?
தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள்…
View More எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?
நாம் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கும்பிடுறோம். காலில் விழுந்து வணங்குகிறோம். இதைக் கூழைக்கும்பிடாகவும் சிலர் செய்து காரியத்தை சாதிப்பர். அதெல்லாம் அவப்பெயரைப் பெற்றுத் தரும். பொதுவாக யார் யார் காலில் விழுந்து வணங்க வேண்டும்?…
View More மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?
நாளை (20.04.2026)அட்சய திருதியை. அட்சய திருதியைன்னாலே நாம தங்கம், வெள்ளின்னு எதை வாங்கினாலும் அந்தப் பொருள் சேரும்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனால் இன்னைக்கு தங்கம், வெள்ளி, பட்டுன்னு மக்கள் இவற்றை வாங்குவதற்கான நல்ல நேரத்தைத்…
View More அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?
கோவிலுக்குப் போனால் அவரவர் எப்படி சாமி கும்பிடுவதுன்னு தெரியாமலேயே கால்போற போக்கில் சுற்றி கும்பிட்டு விட்டு வருகின்றனர். சிவன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் இந்த முறைப்படி தான் சிவனை வழிபட வேண்டும். அது ஒரு…
View More சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?
அக்ஷய திருதியை என்றாலே நமக்கு தங்கம் தான் நினைவுக்கு வரும். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இதற்கு என்ன காரணம்? அந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? தங்கம் வாங்க உகந்த நேரம்…
View More அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?











