எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை…
View More வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!
சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா… சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி தங்கி பயணம் செய்கிறார். பரணி 3ம் பாதத்தில் ஆரம்பிச்சி கிருத்திகை நட்சத்திரத்தில்…
View More அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில்…
View More பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?
குமரகுருபரர் தனது 5வயது வரை வாய் பேச முடியாதவர். அவரைப் பேச வைத்தவர் முருகர். சிறு வயது முதலே அவர்கள் செய்யாத வைத்தியம் இல்லை. ஒண்ணும் நடக்கல. இந்நிலையில் 48நாள் விரதம் இருந்து திருச்செந்தூர்…
View More பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?பயங்கர மனக்குழப்பமா? மிஸ் பண்ணிடாதீங்க… சித்ரா பௌர்ணமியில இதை மறக்காமச் செய்யுங்க..!
சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது. அன்று கோவிலுக்குப் போவது, நீர்நிலைகளில் புனித நீராடுவது என நிறைய விசேஷங்கள் உண்டு. வைகை ஆற்றில் அழகர் இறங்குவதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தன்னோட தவ வலிமையை…
View More பயங்கர மனக்குழப்பமா? மிஸ் பண்ணிடாதீங்க… சித்ரா பௌர்ணமியில இதை மறக்காமச் செய்யுங்க..!வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!
ஒரு நாளில் 8 வகையான தரிசனங்களிலும் காட்சி தரும் அம்பாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாதாம். இது அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில் ஒன்று. திருமணம் ஆகாதவர்கள் பள்ளியறை பூஜையைப் பார்ப்பது நிச்சயம்…
View More வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!
மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் சில தினங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடந்தேற உள்ளது. இப்போது மீனாட்சி அம்மையின் தனித்துவம் பற்றிப் பார்ப்போம்.…
View More ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!
கழுத்தை நெரிக்கிற அளவுக்கு கடன் இருக்கு? எப்படி அடைக்க? வாழ்நாள் முழுவதும் உழைச்சாலும் பத்தாதே. நாம இந்த நிலைமையில எங்கே சொத்து சுகம்னு வாங்கறதுன்னு இன்றைய சூழலில் நடுத்தரவாதிகள் புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம்.…
View More கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!
நாமும் மற்றவங்க மாதிரி கோவில் குளத்துக்கு எல்லாம் போறோம். தினமும் வேலை செய்றோம். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே. இன்னும் நாம அப்படியே தானே இருக்கோம்னு…
View More யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!
எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா…
View More இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!கொழுப்பு கட்டி கரைய என்ன செய்யலாம்? டாக்டர் சொல்வதைக் கேளுங்க…
கொழுப்பு கட்டிகள் சிலருக்கு அதிகமாக உடலில் குறிப்பாக கை மற்றும் வயிறு, இடுப்புப் பகுதிகளில் வருவதுண்டு. அதை எப்படி நீக்குவதுன்னு பிரபல மருத்துவர் தீபா அருளாளன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம். தோலுக்கும், தசைப்பகுதிக்கும் இடையே…
View More கொழுப்பு கட்டி கரைய என்ன செய்யலாம்? டாக்டர் சொல்வதைக் கேளுங்க…அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?
சிலர் சொந்தத்துக்குள்ள திருமணம் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. நாமளும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதற்கான விளக்கம் என்னன்னு சொல்ல அவங்களுக்கேத் தெரியாது. அப்படின்னா என்ன? வாங்க பார்க்கலாம். நமது முன்னோர்கள் வகுத்த குடும்பப் பாரம்பரிய முறைகளில்…
View More அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?












