எடுத்த காரியமெல்லாம் தோல்வி… ஒரே கண்திருஷ்டியா இருக்கா? 2 சூப்பர் டிப்ஸ்கள் இதோ!

கண்திருஷ்டி அதிகமாக இருக்கும்போது ஆரோக்கியமாக இருப்பவர்களை நோய் தாக்கும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியாக பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும். எடுத்த காரியமெல்லாம் தோல்வியில் முடியும். இதெல்லாம் குறையணும்னா கண்திருஷ்டியை…

View More எடுத்த காரியமெல்லாம் தோல்வி… ஒரே கண்திருஷ்டியா இருக்கா? 2 சூப்பர் டிப்ஸ்கள் இதோ!

கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப் போறீங்களா? இதை அவசியம் கடைபிடிங்க…!

கடவுளை வழிபட நைவேத்தியம் வைப்பது பலரது வழக்கம். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். சிலர் அந்தத் தெய்வங்களுக்கு ஏற்ற நைவேத்தியம் வைப்பர். எதுவும் முடியாத பட்சத்தில் 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்காவது வைக்க வேண்டும். நைவேத்தியம்…

View More கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப் போறீங்களா? இதை அவசியம் கடைபிடிங்க…!

நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?

‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்…’ வேண்டும் என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் போலத் தான் நாம் சில அவஸ்தைகளில் இருந்து விடுபட நிம்மதியைத் தேடி அலைகிறோம்.…

View More நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?

வாழ்க்கையை மேம்பட வைக்கும் மவுனம்… அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படி?

ஆன்மிக அன்பர்கள் சிலர் விசேஷ நாள்களில் மவுன விரதம் இருப்பார்கள். அந்த மவுன விரதத்தில் நாம் எதை நினைப்பது? எத்தகைய ஆற்றல் நமக்குக் கிடைக்கும்? அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா… மவுனத்தில் பழகிப்…

View More வாழ்க்கையை மேம்பட வைக்கும் மவுனம்… அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படி?

உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!

மூன்றாவது கண் என்பது ஞானம்.  அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது ஞானம். இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம் இன்று அதற்கான கருவியை ஸ்தூல உடலில் துருவித்…

View More உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!

நைவேத்தியம் படைக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அடடா இது தெரியாமப் போச்சே!

கடவுளை வழிபடுகிறோம். பூஜை அறையில் நைவேத்தியம் வைக்கிறோம். ஆனால் அதை எப்போது எடுப்பது என தெரியாது. நாம் படைக்கும் உணவுகளை இறைவன் ஏற்றுக் கொண்டு, மனம் மகிழ்ந்து, நமக்கு அருளை வழங்குவதாக ஐதீகம். இதனால்…

View More நைவேத்தியம் படைக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அடடா இது தெரியாமப் போச்சே!

நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

மனிதர்களில் இத்தனை நிறங்களா என்பது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடையும்போது தான் தெரியும். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கூட யார் இவர்கள்? எப்படிப்பட்டவர்கள்? எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்பது தெரியும்.…

View More நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

மன அழுத்தம் குறைய, வாய் துர்நாற்றம், சுவாசப்பிரச்சனைக்கு சூப்பர் மருந்து..!

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். இதை ‘மசாலாக்களின் ராணி’ன்னு சொல்வாங்க. இதுல பவிதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் என 100 கிராம்…

View More மன அழுத்தம் குறைய, வாய் துர்நாற்றம், சுவாசப்பிரச்சனைக்கு சூப்பர் மருந்து..!

நூறு வருஷம் வாழணுமா? இதை விட பெஸ்ட் வழி கிடையாது… ஃபாலோ பண்ணுங்க…!

மருந்து மாத்திரை வேண்டாம் தீவிர உடற்பயிற்சி வேண்டாம் தீவிர யோகாசனம் வேண்டாம் அதிக உணவு திங்க வேண்டாம் இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம் அது எப்படி…

View More நூறு வருஷம் வாழணுமா? இதை விட பெஸ்ட் வழி கிடையாது… ஃபாலோ பண்ணுங்க…!

சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா… அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால்…

View More சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்யும் பொழுது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, பூஜை செய்ய வேண்டும் என்ற பழக்கம் புழக்கத்தில் உள்ளது. ஏன் சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படைக்கிறோம்? வேறு ஏதாவது கூட படைக்கலாமே?…

View More குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?

நீண்ட ஆயுள் வேணும்னு ஆசை…! ஆனா இதை யாராவது செய்றீங்களா?

பொன், பொருள் சேரணும். ஆயுள் விருத்தியா இருக்கணும் அப்படிங்கறதுதான் எல்லாருடைய ஆசையாக இருக்கும். இதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபடுவர். விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செய்வர். அதெல்லாம் தப்பில்லை. அதே நேரம்…

View More நீண்ட ஆயுள் வேணும்னு ஆசை…! ஆனா இதை யாராவது செய்றீங்களா?