அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா… சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி தங்கி பயணம் செய்கிறார். பரணி 3ம் பாதத்தில் ஆரம்பிச்சி கிருத்திகை நட்சத்திரத்தில்…

View More அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா…

View More இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!

சில வழிபாடுகளில் பல விஷயங்கள் நடக்கிறது. அப்படி ஒன்று தான் பங்குனி உத்திரம். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற அற்புதமான விரதநாள் இது. இந்த நன்னாளில் தான் சிவன் பார்வதி திருமணம், ராமர், சீதா,…

View More திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!

இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!

“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கல”ன்னு சொல்வாங்க. இது சும்மா சொல்ல வில்லை. நமக்கு அனுக்கிரகத்தைக் கடவுளே செய்தாலும் அதை நாம் வேறு ஏதேதோ கேட்டுத் தவற விட்டு விடுகிறோம். வாங்க விவரம்…

View More இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!

தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…

View More தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!

ஆன்மிகத்தில் நாளும் நாளும் நாம் எத்தனையோ விசேஷங்களைச் சந்திக்கிறோம். முன்பு எல்லாம் இவ்வளவு விழிப்புணர்வு கிடையாது. கோவிலுக்குப் போவார்கள். வருவார்கள். இத்தனை விசேஷங்கள் இருந்ததா என்றால் பலருக்கும் தெரியாது. அமாவாசை, பௌர்ணமி, கடைசி வெள்ளின்னு…

View More இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!

ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?

இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான்…

View More ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?

சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர்…

View More சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…

View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…

View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா… அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால்…

View More சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?

மூன்றாம் பிறை தரிசனம்… சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம்…

View More மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?