அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?

சிலர் சொந்தத்துக்குள்ள திருமணம் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. நாமளும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதற்கான விளக்கம் என்னன்னு சொல்ல அவங்களுக்கேத் தெரியாது. அப்படின்னா என்ன? வாங்க பார்க்கலாம். நமது முன்னோர்கள் வகுத்த குடும்பப் பாரம்பரிய முறைகளில்…

View More அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?

அறிவுக்கு ஆபத்து… மொபைலுக்கு அடிமையா குழந்தைகள்..? பிரச்சனை தீர இதை ஃபாலோ பண்ணுங்க…!

இப்போதெல்லாம் குழந்தைகள் மொபைல் பார்ப்பது அதிகரித்து விட்டது. 1 வயது குழந்தை முதலே மொபைல் காட்டித் தான் சாப்பிட வைக்கிறார்கள் தாய்மார்கள். இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. குழந்தைப் பாடல் தானே பார்க்கிறது என்று…

View More அறிவுக்கு ஆபத்து… மொபைலுக்கு அடிமையா குழந்தைகள்..? பிரச்சனை தீர இதை ஃபாலோ பண்ணுங்க…!

வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க!

வாழ்க்கையில் முன்னேற எல்லாருக்குமே ஆசைதான். நாம முன்னேறி படிப்படியா மேலே போகணும்னா இந்த ஒரு விஷயத்தை வீணடிக்கவே கூடாது. போனா திரும்ப வராத ஒண்ணு இந்த நேரம். வள்ளுவர் சொல்றது இதுதான். ஞாலம் கருதினும்…

View More வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க!

மனைவிக்கு உங்களைப் பிடிக்கலையா? இனி இப்படி மாறிப்பாருங்க! நீங்கதான் ராஜா.!

சமீபகாலமாக வீட்டில் கணவன், மனைவி பிரச்சனை எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. புரிந்து கொள்ளாத மனப்பக்குவம்தான் இதற்குக் காரணம். இதை எப்படி நாம் தீர்ப்பது? குடும்ப ஒற்றுமை மேம்பட என்ன செய்வதுன்னு பிரபல…

View More மனைவிக்கு உங்களைப் பிடிக்கலையா? இனி இப்படி மாறிப்பாருங்க! நீங்கதான் ராஜா.!

வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!

சிலருக்கு அன்றாடம் கொடுத்த கடனை எப்படி வசூலிக்கப்போகிறோம் என்று எண்ணும்போது பெரிய கவலையாக இருக்கும். கொடுத்த இடத்தில் போய்க் கேட்டால் நாமதான் என்னமோ கடன் வாங்கின மாதிரி அதிகாரமா பேசுவாங்க. பணம் எல்லாம் இப்போ…

View More வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!
maveeran napoleon

வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!

‘முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை. அதை என் அகராதியில் இருந்தே நீக்கி விட்டேன்’ என்பார் மாவீரன் நெப்போலியன். அப்படி ஒரு வார்த்தையால் தான் நாம் தன்னம்பிக்கையை இழந்து தவிக்கிறோம். நம் இலக்கைத் தொடும் வரை…

View More வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!

நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

மனிதர்களில் இத்தனை நிறங்களா என்பது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடையும்போது தான் தெரியும். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கூட யார் இவர்கள்? எப்படிப்பட்டவர்கள்? எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்பது தெரியும்.…

View More நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

கவலை இல்லாத மனிதனா… யார் அவர்? கவலைகளை விரட்ட இதுதான் வழி…!

கவலை இல்லாத மனிதன் உலகில் இல்லை என்பார்கள். ஆனால் பெரிய அறிஞர் ஒருவர் அப்படி இருந்துள்ளார். அவர் யார்? என்ன சொன்னாருன்னு பாருங்க… “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்” “போதும் என்ற…

View More கவலை இல்லாத மனிதனா… யார் அவர்? கவலைகளை விரட்ட இதுதான் வழி…!

பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!

ஒருவரைப் பார்த்த உடனே இவர் யார் எப்படிப்பட்டவர்னு தெரிந்து விடும் என்று சொல்வார்கள். அதை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியையும் இணைத்து சொல்வார்கள். அதே நேரம் ஒருவரது தோற்றத்தை வைத்து மட்டும்…

View More பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!

யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?

இந்த நவநாகரீக உலகில் யாருக்கும் பொறுமையே கிடையாது. ஈகோ அதிகம். அதனால்தான் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பெற்றோர்கள், மனைவி என யாரிடமும் எரிந்து விழுகிறோம். இதனால் உறவுகள் கெட்டு பகை வளர்கிறது. இதனால் நம்…

View More யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?

வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!

நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சில நேரங்களில் வாய்ப்புகள்…

View More வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!

நீங்க கௌரவமா வாழ்றவங்களா? அப்படின்னா இதெல்லாம் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணுங்க…!

கௌரவமா நான் இருக்குறவன். எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம்னு சிலர் எல்லாம் கெத்தாகப் பேசுவதை நாம் பார்த்திருப்போம். அது தவறான விஷயமல்ல. கௌரவம் என்பது எப்படி நமக்கு கிடைக்கும்? நாம் செய்யும் செயல்கள்,…

View More நீங்க கௌரவமா வாழ்றவங்களா? அப்படின்னா இதெல்லாம் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணுங்க…!