ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

ஒரு ஆண்டில் மாதம் முழுக்க நாம் வழிபாடு செய்யணும்னா அது ஆடி மாதம்தான். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தினமும் ஒரு வழிபாடு வந்துகிட்டேதான் இருக்கும். அதனால்தான் இந்த மாதத்தைத் திருவிழா…

View More ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!

திருச்செந்தூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா கந்தசஷ்டி. ஆனால் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் அதிவிசேஷம். இந்த இரு திருவிழாவிலும் நாம் சண்முகரைத்தான் விசேஷமாகக் கொண்டாடுகிறோம். இவர்தான் மும்மூர்த்திகளின் வடிவமாகக் காட்சி தருகிறார். அதாவது பிரம்மா,…

View More மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!

வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!

திருச்செந்தூர் சண்முகப்பெருமான் என்றாலே நமக்குள் பக்தி பரவசம் வந்து விடும். லட்சக்கணக்கான பக்தர்கள் விசேஷ தினங்களில் வந்து சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். நாளைய தினம் (7.7.2025) திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி சண்முகப்பெருமான்…

View More வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!

திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!

திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் சிறப்புப் பதிவுகளைப் பார்க்கலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் இடம் திருச்செந்தூர். இங்கு 2 மூலஸ்தானம் இருக்கு. முருகரைப் பார்த்துட்டு வரும்போதே…

View More திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!

தினமும் வாக்கிங் போனா இத்தனை நன்மைகளா? இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே!

நடைபயிற்சி (Walking) என்பது நமது உடலுக்கும், எலும்புகளோட ஜாயிண்டுகளுக்கும் ஒரு ப்ளக்சிபிளிட்டி கிடைக்குது. நடக்கும்போது கால் தசைகளின் பவர் அதிகமாகும். அதனால் இதயத்திற்கும் பலம் கிடைக்கும். அதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்தத்தில்…

View More தினமும் வாக்கிங் போனா இத்தனை நன்மைகளா? இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே!

100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும். கள்ளம்…

View More 100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

சாப்பாட்டுக்கே வழியில்லாத வாலியை அடியோடு மாற்றிய சம்பவம்… காரணம் யாருன்னு தெரியுமா?

தமிழ்த்திரை உலகில் வாலிபக்கவிஞர் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் வாலி. இவரது ஆரம்ப கால கடினமான தருணங்கள் எப்படி இருந்தன? அதை மாற்றிய தரமான சம்பவம் என்னன்னு பார்க்கலாமா… கவிஞர் வாலி பல…

View More சாப்பாட்டுக்கே வழியில்லாத வாலியை அடியோடு மாற்றிய சம்பவம்… காரணம் யாருன்னு தெரியுமா?

அறிவு கெட்ட முட்டாள்னு திடடு வாங்கியும் பாலசந்தரை விட்டுக்கொடுக்காத ஹீரோயின்

வட்ட வடிவ அழகி. கருப்பா இருந்தாலும் களையா இருந்த நடிகை தான் சரிதா. பாலசந்தர் இவரை மரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இவர் தன் குருநாதர் பாலசந்தர் பற்றி என்ன சொல்கிறார்னு…

View More அறிவு கெட்ட முட்டாள்னு திடடு வாங்கியும் பாலசந்தரை விட்டுக்கொடுக்காத ஹீரோயின்

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!

பெண்களுக்குத்தான் நாணம் அழகு என்பார்கள். அது கூட எல்லா இடத்திலும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு கெத்து தான் அழகு. எங்கும் எதிலும் கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கூச்சம் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம்…

View More நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!

ஆரோக்கியம் உங்க கைவிரல்களில்…! மனஅழுத்தம், சுவாசக்கோளாறுகளுக்கு சூப்பர் டெக்னிக்!

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். விரல் வித்தைன்னு சொல்வாங்களே. அப்படி ஒரு சில விரல் வித்தையைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இதனால்…

View More ஆரோக்கியம் உங்க கைவிரல்களில்…! மனஅழுத்தம், சுவாசக்கோளாறுகளுக்கு சூப்பர் டெக்னிக்!

அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?

புலன் வழி அறிவால் தான் நமக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது. நாம் புலன் வழியாக அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை பெறுகிறோம். இவையே பஞ்சதன்மாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இருவேறு தோற்றங்களுக்கு இடையே…

View More அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?