ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பை ஏற்படுத்தும் இறைவனின் பிரதிநிதி குரு. மனித வாழ்க்கையில், குரு என்பவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பினை ஏற்படுத்துபவராகவும்,…
View More குரு பூர்ணிமாவின் சிறப்புகள்… இறைவனின் பிரதிநிதி யார் தெரியுமா?அஜித்தின் ஆரம்பகால சினிமாப்பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது அவரா?
அஜித் இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகர் ஆக உள்ளார். அவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் தலையில் தூக்கி வைச்சி ‘தல தல’ன்னு கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். பைக், கார் ரேஸ் என சினிமாவைத்…
View More அஜித்தின் ஆரம்பகால சினிமாப்பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது அவரா?நாளை வரலட்சுமி நோன்பு… விரதம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்தான்!
ஆடி மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கக்கூடிய அழகான நோன்பு வரலட்சுமி விரதம். ஆடிமாதத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விரத நாளும் அம்பாளுக்காக நாம் நோன்பு நோற்று அவளது பலனைப் பெறும் நாள்கள்.…
View More நாளை வரலட்சுமி நோன்பு… விரதம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்தான்!இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!
ஆன்மிகத்தில் நாளும் நாளும் நாம் எத்தனையோ விசேஷங்களைச் சந்திக்கிறோம். முன்பு எல்லாம் இவ்வளவு விழிப்புணர்வு கிடையாது. கோவிலுக்குப் போவார்கள். வருவார்கள். இத்தனை விசேஷங்கள் இருந்ததா என்றால் பலருக்கும் தெரியாது. அமாவாசை, பௌர்ணமி, கடைசி வெள்ளின்னு…
View More இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?
இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான்…
View More ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?காவேரி நதிக்கரை மக்களுக்கு மட்டும்தான் ஆடிப்பெருக்கா? விளக்கம் சொல்லும் பிரபலம்
ஆடி 18 என்றதுமே ஆடிப்பெருக்கு என்று புனிதமான நாளாக நாம் அனைவரும் கொண்டாடுவோம். அன்றுதான் தாலிச்சரடை மாற்றுவாங்க. வாங்க இந்த நாளின் சிறப்புகள் என்னென்;னன்னு பார்ப்போம். ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்குன்னு சொல்வாங்க.…
View More காவேரி நதிக்கரை மக்களுக்கு மட்டும்தான் ஆடிப்பெருக்கா? விளக்கம் சொல்லும் பிரபலம்சீர்காழி வேணாம்… டிஎம்எஸ்தான் வேணும்… அடம்பிடித்த சிவாஜி.. அட அது சூப்பர் பாடலாச்சே!
சிவாஜி கணேசன் குரலையும், டிஎம்எஸ் குரலையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ டிஎம்எஸ் பாடும்போது சிவாஜியே பாடியது மாதிரி இருக்கும். ஆனால் அவர் வாயை மட்டும்தான் அசைப்பார். அதே மாதிரி டிஎம்எஸ் ஒரு…
View More சீர்காழி வேணாம்… டிஎம்எஸ்தான் வேணும்… அடம்பிடித்த சிவாஜி.. அட அது சூப்பர் பாடலாச்சே!நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!
நாகதோஷத்துக்கு பல பரிகாரங்கள் செய்வர். பாலும், மஞ்சளும் நாகர் சிலை மீது ஊற்றுவார்கள். இதைத் தான் நாம் பார்த்திருப்போம். அதே நேரம் அரச மரத்தடியில் நிறைய நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதையும்…
View More நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!இன்று நாக சதுர்த்தி: கட்டாயமாக இதைச் செய்ய மறந்துடாதீங்க!
நாக சதுர்த்தி அன்று நாகர் சிலைகளுக்குப் பால், பழம் ஊற்றி வழிபடுவதை நாம் வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். இதற்கு என்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா… நாக சதுர்த்தி இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும்…
View More இன்று நாக சதுர்த்தி: கட்டாயமாக இதைச் செய்ய மறந்துடாதீங்க!சிவக்குமார் ஒரு மகா எம்டன்… சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு?
நடிகர் சிவக்குமார் 80களில் தமிழ்த்திரை உலகில் தனி முத்திரை பதித்தவர். சிறந்த எழுத்தாளர். ஓவியர். பேச்சாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் நடித்த முதல் படம் எது? சிவாஜி இவரைப் பற்றி என்ன சொன்னார்?…
View More சிவக்குமார் ஒரு மகா எம்டன்… சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு?இறைவனையே காதலித்து மணந்த ஆண்டாள்… எப்படி சாத்தியமானது தெரியுமா?
7ம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட…
View More இறைவனையே காதலித்து மணந்த ஆண்டாள்… எப்படி சாத்தியமானது தெரியுமா?ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?
சர்வலோகஜெகன்மாதான்னு நாம அம்பிகையை சொல்கிறோம். உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் அவள் தாய். அந்தத் தாய்க்கு வளைகாப்பிட்டு நலங்கு இடக்கூடிய நாளில் நாமும் அவளிடம் வேண்டும்போது அந்த உள்ளம் இரங்கி இல்லாதவர்க்குக்கூட இருப்பதாக ஆக்கித்…
View More ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?












