soorasamharam

கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?

கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…

View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?
Tamil new year

குரோதி ஆண்டுக்கு ஏன் இவ்வளவு பயம்? தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு. 14.4.2024ல் வருகிறது. இது குரோதி ஆண்டாகப் பிறக்கிறது. இந்த ஆண்டுக்கு மட்டும ஏன் இவ்வளவு பயம் காட்டுறாங்க… குரோதம், பகை,…

View More குரோதி ஆண்டுக்கு ஏன் இவ்வளவு பயம்? தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!
Rameshwaram lingam

பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!

தோஷங்களிலேயே கொடிய தோஷம் பிரம்மஹத்தி தோஷம். அதாவது கொலை செய்ததால் உண்டாகும் பாவம். சிறு உயிர்களுக்குக்கூட தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கொலை என்றால் மனிதனை மட்டும் செய்வது கிடையாது.…

View More பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!
Narasimmar

மார்பளவு தண்ணீரில்…. 1000 அடி நீளமுள்ள குகையில்…. வீற்றிருக்கும் அதிசய நரசிம்மர்..! பார்க்கலாமா…

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோவில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோவில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோவில்…

View More மார்பளவு தண்ணீரில்…. 1000 அடி நீளமுள்ள குகையில்…. வீற்றிருக்கும் அதிசய நரசிம்மர்..! பார்க்கலாமா…
Tiruvannamalai

சிவபெருமானின் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி…இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…காணத்தவறாதீர்…!

கார்த்திகை மாதத்திற்கே மிகச்சிறப்பான நாள் இன்று தான். தீபத்திருநாள் என்று சொல்லக்கூடிய பெரிய கார்த்திகை இன்று தான் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் மிக முக்கியமானது திருவண்ணாமலை. பிறக்க முக்தி திருவாரூர். தரிசிக்க முக்தி…

View More சிவபெருமானின் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி…இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…காணத்தவறாதீர்…!
Tiruvannamalai 2

கார்த்திகை விரதத்தால் 2 அரசர்களின் வாழ்வு மலர்ந்தது…. தேவியின் தோஷமே நீங்கியது!!

கார்த்திகை விரதம் என்றால் அன்றைய தினம் வீட்டில் பச்சரிசி மாவில் கொழுக்கட்டையும், விளக்கும் செய்து வீடுகளில் ஏற்றி வழிபடுவர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவர். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏறியதும் வீடுதோறும் விளக்கேற்றுவர். அவ்வளவு தான்…

View More கார்த்திகை விரதத்தால் 2 அரசர்களின் வாழ்வு மலர்ந்தது…. தேவியின் தோஷமே நீங்கியது!!
sakkarathalvar 1

தடைகளைத் தகர்த்தருளும் சக்கரத்தாழ்வார்…! அசுரக்கூட்டத்தை அழித்த சுதர்சன சக்கரம்!

விஷ்ணு பகவானின் கையில் சுதர்சன சக்கரம் இருப்பதைப் பார்த்திருப்போம். அது எதற்காக? அது என்ன வேலை செய்கிறது? சக்கரத்தாழ்வார் என்பவர் யார்? அவரை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள்? அவரை வணங்க உகந்த நாள்கள்…

View More தடைகளைத் தகர்த்தருளும் சக்கரத்தாழ்வார்…! அசுரக்கூட்டத்தை அழித்த சுதர்சன சக்கரம்!
Karthyayani

ஆறாம் நாளில் தீய சக்திகளை அழிக்க வருகிறாள்… மகிஷாசுரமர்த்தினி…!

நவராத்திரி 6ம் நாளில் மகாலெட்சுமியை வழிபடும் நிறைவு நாள் (01.10.2022) தான் இது. இன்று அம்பிகைக்கு சண்டிகா என்று பெயர். நவதுர்க்கையில் இன்று கார்த்தியாயினி என்று பெயர். இதன் பொருள் என்னவென்றால் கார்த்தியாயன முனிவர்…

View More ஆறாம் நாளில் தீய சக்திகளை அழிக்க வருகிறாள்… மகிஷாசுரமர்த்தினி…!
devi 2nd day

தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்

நவராத்திரி முதல் 3 நாள்கள் துர்க்கைக்கு உரியது. நமக்கு வீரத்தைத் தரக்கூடிய கொற்றவையாக விளங்கக்கூடிய தேவியை நாம் ராஜ ராஜேஸ்வரி என்ற பெயரில் வழிபட்டு வருகிறோம். நவராத்திரி 2ம் நாளான இன்று (27.09.2022) நவதுர்க்கையின்…

View More தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்
pray 2

கடவுளிடம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என்ன செய்வது?

அனைவரும் தனக்கு துன்பம் வரும் காலத்தில் கோவில் குளமென ஏறி இறங்குவர். எல்லோரும் கடவுளிடம் ஒரு ஒப்பந்த அடிப்படையில் தான் பேரம் பேசுவார்கள். எனக்கு நீ அதைக்கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்று.…

View More கடவுளிடம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என்ன செய்வது?
Lord Muruga

அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

இன்று (23.07.2022) சனிக்கிழமை ஆடிக்கிருத்திகை. இந்த நன்னாளில் விரதம் இருப்பது எப்படி, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ…

View More அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!