சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தான் எல்லாரும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம். நாம பெரியவங்க எதைச் செய்தாலும் அதை மூடநம்பிக்கை, முட்டாள்தனம்னு அறிவுஜீவி மாதிரி பேசுவோம். ஆனால் அது தவறு. பெரியவங்க சொன்னா…
View More சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?
‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என சொல்வார்கள். ஒரு கல்யாணம் முடிப்பதையே பெரும்பாடாக நினைப்பர். எவ்வளவு கடன் வாங்கி செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். அதுபோல் தான் வீடு கட்டுவதும். அதனால்தான் ‘கல்யாணம்…
View More 60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில பொட்டு வச்சின்னு பழைய பாடல் ஒன்று அற்புதமான மெட்டோடு வரும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய அழகோடு இருக்கும் ஒரு…
View More ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!குபேரா படவிழாவில் தனுஷ் பேசியது சரியா? பிரபலம் சொல்வது என்ன?
குபேரா பட விழாவில் தனுஷ் ஏன் அவ்வளவு ஆவேசமாகப் பேசினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் ரஜினி மாதிரி பேச டிரை பண்ணினாரு. அது ரொம்பவே செயற்கைத்தனமா இருக்கு. தனுஷ் சில வருஷங்களுக்கு முன்னாடி…
View More குபேரா படவிழாவில் தனுஷ் பேசியது சரியா? பிரபலம் சொல்வது என்ன?ஆங்கிலப்படத்தில் இருந்து வந்த குழந்தையும் தெய்வமும்… உருவானது எப்படி? எல்லாம் அந்த நடிகையாலதான்!
ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் குடும்பத்துடன் பெங்களூரு சென்ற போது ‘தி பேரன்ட் டிராப்’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தார். அவருக்கும், அவரது மகன் குமரனுக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. இதைத் தமிழில் எடுத்தால் நிச்சயமாக…
View More ஆங்கிலப்படத்தில் இருந்து வந்த குழந்தையும் தெய்வமும்… உருவானது எப்படி? எல்லாம் அந்த நடிகையாலதான்!சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!
பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர்…
View More சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!
சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…
View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?
சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…
View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!
திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…
View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?
இந்த மண்ணை விட்டு மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனின்…
View More பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?கதையை எழுதச் சொல்லிவிட்டு இப்படியா பண்ணுவாரு சந்திரபாபு? இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?
நாகேஷைப் போன்றே எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்த இன்னொரு நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. அந்தக் காலத்தில் உறங்காது போலும் என்றொரு கதையை எழுதி இருந்தார் ஜெயகாந்தன். அந்தக் கதையைப் பற்றிக்…
View More கதையை எழுதச் சொல்லிவிட்டு இப்படியா பண்ணுவாரு சந்திரபாபு? இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?நைட் 12 மணிக்கு மேல தான் தூக்கமே வருதா? கண், சிறுநீர் மஞ்சளா இருக்கா? தொப்பையா? கால் வீக்கமா? உடனே கவனிங்க பாஸ்!
தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது அல்லவா. டோன்ட் ஒர்ரி. இந்த உலகத்துல எதுக்கு எடுத்தாலும் பயப்படக்கூடாது. அப்புறம் வாழவே முடியாது. ரோட்ல நடக்கும்போது கூட பின்னாடி வந்து கார் இடிச்சிடுமோன்னு பயம்தான்.…
View More நைட் 12 மணிக்கு மேல தான் தூக்கமே வருதா? கண், சிறுநீர் மஞ்சளா இருக்கா? தொப்பையா? கால் வீக்கமா? உடனே கவனிங்க பாஸ்!












