தலைப்பைப் பார்த்ததும் நமக்கு தளபதி படத்தின் பாடலாச்சே என்று நினைவு வரும். இது இப்போ பொருத்தமான நேரம் தானே. அந்த வகையில் நாளை தை பிறக்கும் நாள். நன்னாள். இது ஒரு பொன்னாள். தை…
View More நாளைக்குத் தான் தை பிறக்கும் தேதியாச்சு.. போகியிது போகியிது நந்தலாலா ஹோய்…ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?
சிவபெருமானை வழிபடக்கூடிய பல முக்கியமான விரத நாள்களில் ஒன்று மார்கழி மாதம் வரக்கூடிய ஆருத்ரா திருநாள். திரு ஆதிரை என சொல்லப்படக்கூடிய இந்த நாள் சிவபெருமானுக்குரிய மிக முக்கியமாக ஒரு அபிஷேகம் செய்யக்கூடிய திருநாள்.…
View More ஆருத்ரா தரிசனம்: வியக்க வைக்கும் நடராஜரின் நடன தத்துவம!அதென்ன குஞ்சிதபாதம்?வைகுண்ட ஏகாதசி உருவான வரலாறு… பக்தனுக்காக இரங்கி வந்த இறைவன்!
மார்கழி மாதத்திற்கே உரிய பெருமாளுக்கே உரிய வைகுண்ட ஏகாதசி பற்றிப் பார்ப்போம். எம்பெருமான் நாராயணரை வழிபடக்கூடிய முக்கிய விரதங்களில் மாதந்தோறும் வருவது ஏகாதசி. இதுல மார்கழி மாதத்துல வரக்கூடிய ஏகாதசியைத் தான் வைகுண்ட ஏகாதசின்னு…
View More வைகுண்ட ஏகாதசி உருவான வரலாறு… பக்தனுக்காக இரங்கி வந்த இறைவன்!மார்கழி மாதத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதாமே… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் தான் மார்கழி மாதம். அதனால்தான் நாம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கொள்கிறோம். ஏன்னா அப்போது நாம் கடவுளை வணங்கினால் தேவாதி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும். இந்த மாதத்தில் என்ன…
View More மார்கழி மாதத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதாமே… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?கோபத்தை அடக்கணுமா? அடக்கக்கூடாதா? கட்டுப்படுத்த அறிவாளிகள் என்ன செய்வாங்க?
கோபம் ஒருவருக்குப் பொத்துக்கொண்டு வரும்போது அவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. வார்த்தைகளில் கனல் தெறிக்கும். சில நேரங்களில் உச்சபட்ச கோபத்தில் பக்கத்தில் இருப்பவர் யார் என்று கூட பார்க்க மாட்டார். அடிக்க கையை…
View More கோபத்தை அடக்கணுமா? அடக்கக்கூடாதா? கட்டுப்படுத்த அறிவாளிகள் என்ன செய்வாங்க?திருக்கார்த்திகை: மௌனவிரதம் இடையே தெரியாம பேசிட்டீங்களா? இதை மட்டும் செய்யுங்க!
எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் விரதம் இருக்கணும்னு நினைச்சாலும் அப்ப தான் நமக்கு நிறைய சவால்களும், தர்மசங்கடங்களும் வந்து வரிசைகட்டி நிற்கும். அப்படிப்பட்ட சூழலில் பேசி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடுவர்…
View More திருக்கார்த்திகை: மௌனவிரதம் இடையே தெரியாம பேசிட்டீங்களா? இதை மட்டும் செய்யுங்க!நாளை வருகிறது மகாதீபத்திருநாள்… இறைவனின் அற்புத தரிசனம்!
கார்த்திகை மாதம் வரும் மகாதீப திருநாளை எப்படி கொண்டாடுவதுன்னு பார்க்கலாம். இறைவனே ஜோதிசொரூபமாகக் காட்சி தந்த நெருங்க முடியாத அற்புதமான மலை தான் திருவண்ணாமலை. அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணா என்றால் நெருங்க முடியாத…
View More நாளை வருகிறது மகாதீபத்திருநாள்… இறைவனின் அற்புத தரிசனம்!மனதில் நினைத்த உடனே ஆசை நிறைவேற வேண்டுமா? வழி இருக்கா? இல்லையா?
ஆசை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நமக்கு எதைப் பார்த்தாலும் ஆசை வந்து விடுகிறது. ஒரு ஆசையா, 2 ஆசையா அதற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதில் ஏதாவது ஒரு சில…
View More மனதில் நினைத்த உடனே ஆசை நிறைவேற வேண்டுமா? வழி இருக்கா? இல்லையா?கோவிலை இப்படி எல்லாம் வலம் வந்தால் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க..!
பெரும்பாலானோர் கோவிலுக்குப் போறது மனஅமைதிக்குத்தான்னு சொல்வாங்க. கடவுளிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம்னு சிலர் வருவாங்க. ஆனால் கோவிலை வலம் வரும்போது அதை எத்தனை சுற்று சுற்றுவது என்பது பலருக்கும் தெரியாது. பொதுவாக ஒரு முறை…
View More கோவிலை இப்படி எல்லாம் வலம் வந்தால் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க..!தெரியாமல் பாவம் செய்தவரா நீங்கள்? இதோ வருகிறது அற்புதமான வழிபாடு!
கார்த்திகை மாதத்தில் சிகர நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் ஏற்றும் மகாதீபம்தான். ஆனால் அன்று அதிகாலை ஏற்றும் பரணி தீபமும் சிறப்பு வாய்ந்தது. வாங்க அதோட சிறப்பைப் பார்க்கலாம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல்…
View More தெரியாமல் பாவம் செய்தவரா நீங்கள்? இதோ வருகிறது அற்புதமான வழிபாடு!நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!
கார்த்திகை தீபத்துக்கு முன் தினம் ஏற்ற வேண்டியது பரணி தீபம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல் செய்த பாவங்களை நீக்கி நல்ல பிரகாசமான வாழ்க்கை நலனைத் தரும் என்பது ஐதீகம். நசிகேதன் என்பவரிடம் எமதர்மராஜா…
View More நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!
கோபம் வந்தால் அதை அடக்க நாம என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இன்று பலருக்கும் இந்த வழி தெரியாமல் தான் திணறி வருகிறார்கள். கோபத்தில் ஏதோதோ செய்வதறியாமல் பண்ணி விடுகிறார்கள். அதன்பிறகு அய்யய்யோ…
View More கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!












