இறந்த நம் முன்னோர்களுக்கு அமாவாசை அன்று திதி கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் கொடுப்பது ஏன்? யார் யார் கொடுப்பது உள்ளிட்ட பல சந்தேகங்கங்களுக்கான பதில்களை இப்போது பார்ப்போம். பரமாத்மாவிடம் பிரிந்த உயிர்கள் பத்தினி என்னும்…
View More தர்ப்பணம் கொடுப்பது ஏன்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?Latest Aanmingam news
சூரியனையே கலங்கடித்த அனுமன்… பெயர் வந்தது எப்படி?
அனுமன் என்று சொன்னாலே அனைவருக்கும் பிடித்தமான கடவுள். ராமாயணம் என்ற இதிகாசத்தை இன்று படிக்குறோம்னா அதுக்கு ஆணிவேராக விளங்கியவர் அனுமன். நல்ல பக்தன், நல்ல தொண்டன். ஒரு தொண்டன் தலைவனை எப்படி போற்ற வேண்டும்…
View More சூரியனையே கலங்கடித்த அனுமன்… பெயர் வந்தது எப்படி?சத்தியத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனார்… உலகிற்கு உணர்த்திய இறைவன்!
நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்வாங்க. அதுல முக்கியமான உறுப்பு கண். இதை வைத்து தான் உலகையே பார்க்க முடிகிறது. ஒரு நிமிடம் கண்ணை…
View More சத்தியத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனார்… உலகிற்கு உணர்த்திய இறைவன்!வருகிறது வைகாசி விசாகம்… வழிபடுவதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
2026 வைகாசி விசாகத் திருநாள் வரும் மே 30 சனிக்கிழமை வருகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படம், விளக்கு உள்ளிட்டவற்றை…
View More வருகிறது வைகாசி விசாகம்… வழிபடுவதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் முதல்படை வீடு. இங்கு கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு கிரிவலம் கிடையாது. மலை வெளியே தெரியாது. கோவிலுக்குள் இருக்கும். வேண்டுதலுக்காக பிரார்த்தனை என்றால் 6…
View More கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!கிரிவலத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் சித்த புருஷர்கள்… பிரபலம் பகிர்ந்த தகவல்
வழக்கமா கிரிவலம் போக எல்லாருமே ஆசைப்படுவார்கள். காரணம் ஒரு மன அமைதி அப்போது கிடைக்கிறது. கண்குளிர இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. சித்தர்களின் ஜீவசமாதி, சின்ன சின்ன கோவில்களில் போய் இறைவனைத் தரிசிக்க முடிகிறது.…
View More கிரிவலத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் சித்த புருஷர்கள்… பிரபலம் பகிர்ந்த தகவல்காசிக்குப் போக முடியலையா? இருக்கவே இருக்கு முருகன் கோவில்!
காசிக்குப் போனா சன்னியாசின்னு சொல்வாங்க. அதெல்லாம் வயசானவங்க தான் போகணும். செஞ்ச பாவத்தை எல்லாம் தொலைக்க அங்குள்ள கங்கையில நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் போதும். ஆனால் அங்கு போகறது அவ்வளவு சுலபம் இல்லை.…
View More காசிக்குப் போக முடியலையா? இருக்கவே இருக்கு முருகன் கோவில்!ஆசையை நிறைவேற்றவா பக்தி..? கடவுள் எப்போது நேரில் வருவார்?
நாம் செய்யும் எல்லாச் செயல்களும் எளிதாக முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. சில காரியங்களைச் செய்யும்போது இடையூறுகள் வருவது இயல்புதான். அப்படி வரும்போது சோர்ந்து போய் விடக்கூடாது. மனம் தளர்ந்து விடக்கூடாது. அவற்றை…
View More ஆசையை நிறைவேற்றவா பக்தி..? கடவுள் எப்போது நேரில் வருவார்?கோவிலை இப்படி எல்லாம் வலம் வந்தால் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க..!
பெரும்பாலானோர் கோவிலுக்குப் போறது மனஅமைதிக்குத்தான்னு சொல்வாங்க. கடவுளிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம்னு சிலர் வருவாங்க. ஆனால் கோவிலை வலம் வரும்போது அதை எத்தனை சுற்று சுற்றுவது என்பது பலருக்கும் தெரியாது. பொதுவாக ஒரு முறை…
View More கோவிலை இப்படி எல்லாம் வலம் வந்தால் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க..!சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?
திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம். இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும்.…
View More சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். இங்கு…
View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!
புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது கடந்த செப்டம்பர் 8 முதல் வரும் 20ம் தேதி வரை உள்ளது. மகாளயபட்சகாலத்தில் நடுவில் மகாபரணி என்று ஒரு நாள்…
View More எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!











