நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய காளியம்மாள் சில நாட்கள் மட்டும் தலைப்பு செய்திகளில் இருந்தார். ஆனால், தற்போது தமிழக அரசியல் அவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டது என்று கூறலாம். தொகுதி மறுவரையறை…
View More காளியம்மாளை மறந்து போன தமிழக அரசியல்.. விஜய் கட்சி மட்டுமே ஒரே ஆப்ஷனா?இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ஹிஜாப் அணியாதவர்களை அடையாளம் காண ட்ரோன்..
ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய…
View More இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ஹிஜாப் அணியாதவர்களை அடையாளம் காண ட்ரோன்..மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முதல் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்…
View More மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு பணிகளை மேற்கொள்வதன் காரணமாக, ஏற்கனவே பல வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைகளில் AI மருத்துவ கருவிகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக…
View More அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?சிந்தாமணி சதி சரிந்தது.. மீனா புத்திசாலித்தனத்தால் வெற்றி.. சிக்கினார் சிங்கப்பூர் மாமா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் மண்டப ஓனர், சிந்தாமணி மற்றும் மேனேஜர் ஆகிய இருவரையும் திட்டி, அந்த பணத்தை மீட்டெடுத்து மீனாவிடம் கொடுக்கிறார். “உன்னுடைய நேர்மைக்கு…
View More சிந்தாமணி சதி சரிந்தது.. மீனா புத்திசாலித்தனத்தால் வெற்றி.. சிக்கினார் சிங்கப்பூர் மாமா!கப்பலில் வந்து டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறதா? கடலின் 16,770 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்..!
மத்திய தரைக்கடல் பகுதியில் சமீபத்தில் ஆய்வு நடந்த போது 16,770 ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனால் கப்பலில் வந்து கிலோ கணக்கில் அல்லது டன் கணக்கில் குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை…
View More கப்பலில் வந்து டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறதா? கடலின் 16,770 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்..!வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!
வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர்…
View More வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!
சென்னை அருகே 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக் என்பவர், 2018 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.…
View More 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!
டெல்லியில் 74 வயது தொழிலதிபர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர், 2015 ஆம்…
View More பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!எனக்கு ஒன்னுமே தெரியாது… கொஞ்ச நாள் தான் அவருடன் வாழ்ந்தேன்.. ரன்யா ராவ் கணவர்..!
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது கணவர் ஜதீன் ஹூக்கேரி என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, “என் மனைவியின்…
View More எனக்கு ஒன்னுமே தெரியாது… கொஞ்ச நாள் தான் அவருடன் வாழ்ந்தேன்.. ரன்யா ராவ் கணவர்..!ஐபிஎல் 2025: ஒரு அணியில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் காயம் அடைந்தால் என்ன செய்யலாம்? பிசிசிஐ அறிவிப்பு..!
ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து…
View More ஐபிஎல் 2025: ஒரு அணியில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் காயம் அடைந்தால் என்ன செய்யலாம்? பிசிசிஐ அறிவிப்பு..!இன்று உலக தூக்கம் தினம்.. நல்ல தூக்கம் வர என்னென்ன செய்ய வேண்டும்?
இன்றைய வேகமான உலகத்தில், நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதை பலர் உணர்வதில்லை. இன்று உலக தூக்கம் தினத்தை கொண்டாடும் நிலையில் தூக்கம் குறித்து சிலவற்றை பார்ப்போம். “நல்ல தூக்கம் என்பது வெறும் புத்துணர்ச்சி…
View More இன்று உலக தூக்கம் தினம்.. நல்ல தூக்கம் வர என்னென்ன செய்ய வேண்டும்?
