pak pm 1

மோடியை பார்த்து கேவலமாக காப்பியடித்து பாகிஸ்தான் பிரதமர்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதை..!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதம்பூர் விமான தளத்தின் வருகையை காப்பி செய்ய முயன்றபோது, அது ஒரு கேவலமான முயற்சி என வெளிப்பட்டது. இது இந்தியா பாகிஸ்தானின் பல…

View More மோடியை பார்த்து கேவலமாக காப்பியடித்து பாகிஸ்தான் பிரதமர்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதை..!
hug.jp

அடிக்கடி கட்டிபிடியுங்கள்.. தனது மனைவியின் கடைசி கட்டிப்பிடி குறித்து வாலிபரின் உணர்ச்சி பதிவு..!

  தழுவிடும் போதிலே இடம் மாறும் இதயமே’ என்று ஒரு கவிஞர் கட்டிப்பிடித்தல் குறித்து அனுபவித்து கூறிய நிலையில், கட்டி பிடிப்பது என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிகரமான விஷயம் என்றும், எனவே அடிக்கடி…

View More அடிக்கடி கட்டிபிடியுங்கள்.. தனது மனைவியின் கடைசி கட்டிப்பிடி குறித்து வாலிபரின் உணர்ச்சி பதிவு..!
rajnath singh

ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

  ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, பாகிஸ்தான் போன்ற “பொறுப்பில்லாத மற்றும் குற்றவாளி நாட்டின்” கையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதா என உலக சமுதாயத்துக்கு ஒரு பெரிய…

View More ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!
india pakistan china

சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!

  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

View More சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!
turkey

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம்   வழங்கியுள்ளது தற்போது உறுதி…

View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
pulwama

புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?

  தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…

View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
India Azerbaijan flag 109316

அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!

  பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…

View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
amirkhan1

துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?

‘சிதாரே ஜமீன் பார்’ பட டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே புறக்கணிப்பு என டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. அமீர் கான் நடிப்பில் உருவாகும் இந்த படம், 2022-ல் வந்த ‘லால் சிங் சாதா’விற்கு பிறகு…

View More துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?
jnu

அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!

  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணமாகக் கூறி, துருக்கியின் இனொனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா – துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக…

View More அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!
balocistn

இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!

  பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘Republic of Balochistan’ என்ற ஹேஷ்டேக் இன்று சமூக ஊடகமான X தளத்தில் டிரெண்டாகியது. சமூக வலைதளங்களில், பலூச் மக்கள் தங்கள் நாட்டின் தனி நாட்டுக்…

View More இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!
new

சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!

  பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர்” பின்புலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ட்ரோன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இந்தியா இன்று பர்கவாஸ்திரா (Bhargavastra) எனும் குறைந்த செலவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எதிர்-ட்ரோன்…

View More சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!
sindhu

தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!

இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…

View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!