பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ரவி மோகன், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணம் திருடு போனதாக நீலாங்கரை காவல்…
View More நடிகர் ரவி மோகன் வீட்டை எடுத்துட்டு போன திருடர்கள்.. வெளிநாட்டு போய்ட்டு வர்றதுக்குள்ள எல்லாமே காணும்.. நெக்லஸ் காணாம போயிடுச்சு, கேஷ் காணாமல போயிடுச்சு.. நீங்க திருடுனது வைரத்தை மட்டும் இல்ல… ரவி மோகனோட நிம்மதியை! திருடங்க எந்த பக்கத்துல கொண்டு போய் அந்த வைரத்தை வித்தாலும், அந்தப் பிரகாசமே உங்களை போலீஸ் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும். ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு… கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்!house
பாகிஸ்தான், பஹல்காம் பிரச்சனை.. பெங்களூரில் முஸ்லீம்களுக்கு வீடு தர மறுக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!
ஐஐடி சென்னையில் பட்டம் பெற்ற முகம்மது சஞ்சீத் என்ற இளைஞர், தன் முஸ்லிம் அடையாளத்தின் காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என்று…
View More பாகிஸ்தான், பஹல்காம் பிரச்சனை.. பெங்களூரில் முஸ்லீம்களுக்கு வீடு தர மறுக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!சொந்த ஊரில் வீடு கட்ட ஆசைப்பட்ட 25 வயது BSF வீரர்.. பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் பரிதாப பலி..!
மணிப்பூரில் பிறந்து வளர்ந்த 25 வயது BSF வீரர் தனது தாயையும் தந்தையும் சொந்த வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் நாட்டிற்காக உயிர்நீத்த துயர சம்பவம் பெரும் சோகத்தை…
View More சொந்த ஊரில் வீடு கட்ட ஆசைப்பட்ட 25 வயது BSF வீரர்.. பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் பரிதாப பலி..!ரொம்ப ஓவராத்தான் போறீங்கடா.. பிச்சைக்காரரான மெஸ்ஸி.. AI தந்த அதிர்ச்சி வீடியோ..!
சமூக வலைதளமான X-இல் @rose_k01 என்ற ஐடியை உடையவர் ஷேர் செய்த ஒரு AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “AI Is Getting Out Of Control: Ronaldo Helping Homeless Messi”…
View More ரொம்ப ஓவராத்தான் போறீங்கடா.. பிச்சைக்காரரான மெஸ்ஸி.. AI தந்த அதிர்ச்சி வீடியோ..!சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்.. சிமெண்ட் இல்லாத உலகின் முதல் வீடு..!
பொதுவாக, வீடுகள் அனைத்தும் சிமெண்டை கொண்டு கட்டப்படுகின்றன. ஒரு கான்கிரீட் வீட்டை உருவாக்க முக்கியமான பொருட்களில் ஒன்று சிமெண்ட் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், பெங்களூரில் உள்ள ஒரு வீடு, எந்தவிதமான…
View More சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்.. சிமெண்ட் இல்லாத உலகின் முதல் வீடு..!திடீரென ரூ.16 கோடிக்கு 4 வீடுகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா.. அப்படி என்ன பணத்தேவை?
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான நான்கு வீடுகளை சுமார் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள நிலையில் அப்படி என்ன அவருக்கு பண தேவை என்று கேள்விகள்…
View More திடீரென ரூ.16 கோடிக்கு 4 வீடுகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா.. அப்படி என்ன பணத்தேவை?மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!
மாதம் 1.5 லட்சம் பிசியோதெரபி தம்பதியினர் பல ஆண்டுகளாக சம்பாதித்தும் சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாமல் தவித்து வருவதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொந்த…
View More மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின்…
View More அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்புவீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!
வீடு கட்ட அல்லது புதிய வீடு வாங்கவோ, வங்கியில் லோன் வாங்கியிருந்தால் சிலர் தங்கள் கையில் மொத்தமாக பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த பணத்தை கட்டி விடுவதுண்டு. இந்த நிலையில், வீடு கட்ட வாங்கிய…
View More வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்பு
டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.இதுவரையில் ரூ,18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்த…
View More பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்புதாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காது
சென்னை: தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் இனி எத்தனை முறை அலைந்தாலும் அனாதீன நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாது. ஏன் அனாதீன நிலத்திற்கு அரசு பட்டா தர மறுக்கிறது என்பதையும் , நிலம்…
View More தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காதுதமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, கட்டிட அனுமதி (பில்டிங் அப்ரூவல்) இனி தேவையில்லை என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் கட்டிட…
View More தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
