இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…
View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?
மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா அரசின் நிர்வாக தலைமையகம் மந்திராலயா. இந்த கட்டிடத்திற்கு இன்று மாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு…
View More மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?கர்னல் சோஃபியா குரேஷி பயங்கரவாதிகளின் சகோதரி.. சர்ச்சை கருத்து கூறிய பாஜக அமைச்சர்…!
மத்திய பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எடுத்த பதிலடி குறித்து பேசும் போது, “அவர்களது சமூகத்தை சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பி பதிலடி…
View More கர்னல் சோஃபியா குரேஷி பயங்கரவாதிகளின் சகோதரி.. சர்ச்சை கருத்து கூறிய பாஜக அமைச்சர்…!24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!
இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
View More 24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!
சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன.…
View More அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…
View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…
View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடிஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு & காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஷுக்ரு கெல்லர் என்ற பகுதியில் இன்று காலை நடந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்பு படைகள் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சுட்டு கொலை செய்ததாக தகவல்…
View More ஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…
View More சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.100 எல்லாம் இல்லை. வெறும் 11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலி.. பாகிஸ்தானின் இன்னொரு பொய்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தனது 11 வீரர்கள் இந்த மோதல்களில் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த நான்கு நாட்களில்…
View More 100 எல்லாம் இல்லை. வெறும் 11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலி.. பாகிஸ்தானின் இன்னொரு பொய்..!திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி சென்று அங்கு வீரர்களிடம் நேரில் சந்தித்தார். “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு…
View More திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…
View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!