மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா அரசின் நிர்வாக தலைமையகம் மந்திராலயா. இந்த கட்டிடத்திற்கு இன்று மாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு…
View More மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?airport
3 வினாடிகளில் ஸ்கேன்.. ஒரு மணி நேரத்தில் 1200 பேர்.. இனி காத்திருக்க வேண்டாம்..!
விமான நிலையங்களில் பயணிகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது என்றும் நவீன வகை ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த ஸ்கேனர் மூலம் மூன்று வினாடிகளில் ஸ்கேன்…
View More 3 வினாடிகளில் ஸ்கேன்.. ஒரு மணி நேரத்தில் 1200 பேர்.. இனி காத்திருக்க வேண்டாம்..!பொறுப்பில்லாத போலீஸ்காரர்கள்.. 18 வயது தம்பிக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண்ணின் பதிவு..!
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை சமூக வலைதளத்தில் விவரித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் போன இரண்டு போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பில்லாத…
View More பொறுப்பில்லாத போலீஸ்காரர்கள்.. 18 வயது தம்பிக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண்ணின் பதிவு..!அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!
நவி மும்பையில் புதிதாக சர்வதேச உலக தரத்துடன் ஒரு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை…
View More அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?
பெங்களூரு விமான நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் சுமார் 4 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே, கர்நாடகா நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல்…
View More 4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?கோவை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு.. பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை
கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்நறு அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் நகைப்பட்டறையில் வேலை செய்பவர் என்பது தெரியவந்தது. கோவையில் சர்வதேச விமான…
View More கோவை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு.. பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணைகாதலனை பழிவாங்கணும்.. ஒரே ஒரு போன் காலில் ஏர்போர்ட்டையே மிரள வைத்த காதலி..
காதல் என வந்து விட்டாலே காதலன் மற்றும் காதலி ஆகியோருக்கிடையே எப்போதும் அன்பும், ரொமான்ஸ் மட்டுமே இருந்து கொண்டிருக்காது. சில நேரங்களில் எதிர்பாராத ஏதாவது ஒரு பிரச்சனைகள் பெரிதாக வெடித்து அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும்,…
View More காதலனை பழிவாங்கணும்.. ஒரே ஒரு போன் காலில் ஏர்போர்ட்டையே மிரள வைத்த காதலி..துபாய் -சென்னை-இலங்கை விமான பயணிகள் எண்ணிக்கை அடியோடு சரிவு.. ஆடிப்போக வைத்த காரணம்
சென்னை: 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை-இலங்கை இணைப்பு…
View More துபாய் -சென்னை-இலங்கை விமான பயணிகள் எண்ணிக்கை அடியோடு சரிவு.. ஆடிப்போக வைத்த காரணம்விமானத்தில் ஏறும்போது மழையில் நனைந்த பயணி.. நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!
விமானத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது மழை பெய்ததாவும் அந்த படிகளில் மழை நீரை தடுக்க எந்த விதமான தடுப்பும் இல்லாததால் நனைந்து கொண்டே படிகளில் எறியதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்…
View More விமானத்தில் ஏறும்போது மழையில் நனைந்த பயணி.. நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!