காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று…
View More பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?pakistan
இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பகமான உளவுத் தகவல்கள் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அத்தாஉல்லா தரார் கூறியுள்ளார்.…
View More இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!
26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய…
View More பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய சதித்திட்டதிட்டக்காரராக பாகிஸ்தானை…
View More பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகம்மது அஸிப் அவர்களின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இது பாகிஸ்தானின் ஆதரவால் நடந்த பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ஜம்மு & காஷ்மீர் குறித்து ‘தவறான…
View More பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியா கடும் பதிலடி எடுத்ததையடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 7-க்கு மேற்பட்ட பயங்கரவாத தளங்களில் இருந்த பயங்கரவாதிகளை பாக் இராணுவ பாதுகாப்புக்குள்…
View More திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..! பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக…
View More பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை, அதன் இராணுவத்தையும்,…
View More முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?
பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுவது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெஹல்காம் தாக்குதலை…
View More பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிஎங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் கூறியது, ’ஜிகாத்’ என்ற தீவிரவாத போராட்டம் பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகள் மூலமாக வந்ததாக தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும்…
View More எங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!