பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…
View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!pakistan
உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்துள்ள ஐந்து முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று ‘Indus Waters Treaty’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பல நிபுணர்கள்…
View More உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!பாகிஸ்தான் பெண் பிரபலத்தின் Private வீடியோ லீக்.. வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா?
பாகிஸ்தானை சேர்ந்த TikTok பெண் பிரபலம் ஒருவரின் Private வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. அந்த வீடியோ அவரது தரப்பிலேயே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக லீக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை…
View More பாகிஸ்தான் பெண் பிரபலத்தின் Private வீடியோ லீக்.. வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டதா?ஐபிஎல் உடன் போட்டி போட ஒரு தகுதி வேண்டாமா? பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
2025 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், ஏப்ரல் 11 அன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இஸ்லாமாபாத் யூனைடெட் மற்றும் லாஹோர் கலந்தர்ஸ் இடையேயான போட்டியுடன் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முதல்முறையாக,…
View More ஐபிஎல் உடன் போட்டி போட ஒரு தகுதி வேண்டாமா? பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!எங்க நாட்டுக்கும் வாங்க.. இந்தியாவை அடுத்து ஸ்டார்லிங்கை அழைக்கும் பாகிஸ்தான்..!
எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் இந்தியாவில் மிக விரைவில் வர இருக்கிறது. ஏற்கனவே, அந்நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் செல்போன் இணைப்பை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள்…
View More எங்க நாட்டுக்கும் வாங்க.. இந்தியாவை அடுத்து ஸ்டார்லிங்கை அழைக்கும் பாகிஸ்தான்..!எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு ஜெய்ஷா வைத்த ஆப்பு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.793 கோடி நஷ்டம்..!
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக எந்த விதமான ஐசிசி கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாததால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஒரு கவுரவமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய…
View More எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு ஜெய்ஷா வைத்த ஆப்பு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.793 கோடி நஷ்டம்..!வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம்.. குருப் அட்மின் சுட்டுக்கொலை..!
வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தால், குரூப் அட்மினை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நபர் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பர் கான் என்ற நபர், வாட்ஸ்…
View More வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம்.. குருப் அட்மின் சுட்டுக்கொலை..!பாகிஸ்தானியர்கள் அமெரிக்க செல்ல தடையா? டிரம்ப் ஆலோசனை செய்வதாக தகவல்..!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, இந்தியா உட்பட வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து…
View More பாகிஸ்தானியர்கள் அமெரிக்க செல்ல தடையா? டிரம்ப் ஆலோசனை செய்வதாக தகவல்..!ஒரே நாளில் பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்? நதிக்கு அடியில் ரூ.80,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு..
பாகிஸ்தானில் உள்ள நதியில் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பிரித்தெடுத்து பாகிஸ்தான் பயன்படுத்தினால், அந்த நாடு ஒரே நாளில் உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக…
View More ஒரே நாளில் பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்? நதிக்கு அடியில் ரூ.80,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு..பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி தர தயார்.. ஆனால் அவமானப்பட விருப்பமில்லை: வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்க தயாராக இருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் அவமானப்பட தயாராக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று…
View More பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி தர தயார்.. ஆனால் அவமானப்பட விருப்பமில்லை: வாசிம் அக்ரம்இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்தவர்கள் எண்ணிக்கை.. கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் பாதி..!
சாம்பியன்ஸ் ஹாப்பி கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட்…
View More இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்தவர்கள் எண்ணிக்கை.. கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் பாதி..!பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து நதி உலகின் மிகப்பழமையான நதியாகும். பாகிஸ்தான் நாட்டில் உள்ள மிக நீண்ட நதியாக உள்ளது. சிந்து நதிக்கரையில் தோன்றிய நாகரீகம் தான் உலகத்திற்கே இந்தியாவின் பெருமையை பறைசாற்றி…
View More பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்
