pradhan mantri jeevan jyoti bima yojana in tamil and how to join this insurance

ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!

  அருகிலுள்ள நாடு (பாகிஸ்தான்) அமைதியாக ரொட்டி சாப்பிட்டு வாழ்க்கையை வாழுங்கள். இல்லையென்றால், எங்கள் புலிகளும் உங்களை இரையாக்க தயார் நிலையில் உள்ளன என பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும்…

View More ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!
jaisankar

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!

  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தகவல் பாகிஸ்தானுக்கு எப்போது தெரியப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினார். மே 7 காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்…

View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!
jothi2

பாகிஸ்தானில் ஜோதிக்கு 6 ஏகே-47 துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

  பாகிஸ்தானுக்காக உளவுசெய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா லாகூரின் அனார்கலி பஜாரில் சுற்றிக்கொண்டிருக்கும் போது, ஏகே-47 துப்பாக்கியுடன் குறைந்தது ஆறு பேர் அவருடைய பாதுகாப்பிற்காக இருந்தனர்…

View More பாகிஸ்தானில் ஜோதிக்கு 6 ஏகே-47 துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
pakistan turkey

நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்து, இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 2023-ம்…

View More நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!
pakistan

இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!

  இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் நூர் கான் விமான நிலையம் எவ்வளவு சேதமடைந்தது என்பது குறித்த புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆய்வு,…

View More இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!
india pakistan america

ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!

  சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய அபாய மதிப்பீட்டு அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை நவீனமயமாக்குவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பாகிஸ்தான் அபாயமாக…

View More ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!
ovaisi

அப்பாவி மக்களை கொல்வது தான் இஸ்லாமிய கொள்கையா? பஹ்ரைனில் ஒவைசி ஆவேசம்..!

  AIMIM கட்சி எம்.பி. அசாதுத்தீன் ஓவைசி நேற்று பஹ்ரைனில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான அனைத்து கட்சித் தீர்மான குழுவின் உறுப்பினராக உள்ள ஒவைசி, முக்கிய…

View More அப்பாவி மக்களை கொல்வது தான் இஸ்லாமிய கொள்கையா? பஹ்ரைனில் ஒவைசி ஆவேசம்..!
journalist

மனைவி, குழந்தைகள் கண்முன் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்.. அதிர்ச்சி சம்பவம்..!

  பாகிஸ்தான் ராணுவ படைகளால் பலுசிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் என்பவர் இன்று அதிகாலை அவரது வீட்டிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மஷ்கே நகரிலுள்ள அவரது இல்லத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை…

View More மனைவி, குழந்தைகள் கண்முன் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்.. அதிர்ச்சி சம்பவம்..!
spy 1

இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!

  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…

View More இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!
all party

பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?

  ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி பாராளுமன்ற எம்பிக்கள் கொண்ட குழுக்களை முக்கிய…

View More பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?
pak mp

இந்தியாவில் குல்பி ஐஸ் விற்கும் முன்னாள் பாகிஸ்தான் எம்பி.. குடியுரிமைக்காக போராட்டம்..!

  பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கை இருந்ததால்பாகிஸ்தானை விட்டு, 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக வந்த திவாயா ராமின் நிலைமை குறித்து ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்ற்ன. மதச் சித்ரவதையால் பாகிஸ்தானை விட்டு வந்த திவாயா…

View More இந்தியாவில் குல்பி ஐஸ் விற்கும் முன்னாள் பாகிஸ்தான் எம்பி.. குடியுரிமைக்காக போராட்டம்..!
youtuber 1

பாகிஸ்தானில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து வந்த ஹரியானா யூடியூபர்.. இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ?

  2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், ஹரியானாவை சேர்ந்த ஒரு யூடியூபர் பாகிஸ்தான் எல்லையை கடந்து பயணம் செய்தார். வெறும் வீடியோவுக்காகவும், பார்வையாளர்களை அதிகரிக்கப்பதற்காகவும் மட்டுமல்ல, பாகிஸ்தானிலிருந்து ஒரு சிறு மண்ணை பெற்று தன்…

View More பாகிஸ்தானில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து வந்த ஹரியானா யூடியூபர்.. இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ?