பாகிஸ்தான் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்து” பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக வெளிப்படையாக கூறியுள்ளார். பாகிஸ்தானின்…
View More பாகிஸ்தான் ராணுவ தளம் சேதம் அடைந்தது உண்மை தான்.. நவாஸ் ஷெரிப் மகள் ஒப்புதல்..!pakistan
எல்லா புகழும் எனக்கே என்று கூறுபவர் டிரம்ப்.. இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கூறியது குறித்து விமர்சனம்..!
முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல்களை தடுக்க முக்கிய பங்காற்றினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு…
View More எல்லா புகழும் எனக்கே என்று கூறுபவர் டிரம்ப்.. இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கூறியது குறித்து விமர்சனம்..!இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!
பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் தீவிரவாதத்தை ஆதரவை நிறுத்த வேண்டும், பாகிஸ்தானில் நீண்ட காலமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிக்க துருக்கி தன்னுடைய நட்பை பயன்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த…
View More இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!
இந்திய அரசு தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானுக்கு கொடுத்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த பட்டியலுக்கு உட்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது,…
View More இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹீம் யார்…
View More பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி
பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,…
View More சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடிதிடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?
சீனா-பாகிஸ்தான் CPEC திட்டம், ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இது “மூன்று தரப்பு” ஒத்துழைப்பை மேம்படுத்தும் பெரும்…
View More திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!
பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இன்னொரு அதிகாரியை, இந்தியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ நிலைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி, ‘Persona Non Grata’ என அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் 24 மணி நேரத்துக்குள்…
View More 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் கடந்த மாதம் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு தடை செய்தது. இந்த தடை ஒரு…
View More பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!தோல்வி அடைந்த ராணுவ ஜெனரலுக்கு பதவி உயர்வு.. இந்த காமெடி பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்..!
பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசீம் முநீர், மிக அரிதாக மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த ஃபீல்டு மார்ஷல் பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த பதவி ஒரு படை வீரனின் முழு சேவை காலத்திலும்…
View More தோல்வி அடைந்த ராணுவ ஜெனரலுக்கு பதவி உயர்வு.. இந்த காமெடி பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்..!பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!
மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…
View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…
View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..