இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
View More சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!pakistan
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம் வழங்கியுள்ளது தற்போது உறுதி…
View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…
View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘Republic of Balochistan’ என்ற ஹேஷ்டேக் இன்று சமூக ஊடகமான X தளத்தில் டிரெண்டாகியது. சமூக வலைதளங்களில், பலூச் மக்கள் தங்கள் நாட்டின் தனி நாட்டுக்…
View More இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…
View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…
View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!
பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் கஸ்டடியில் ஏப்ரல் 23 முதல் இருந்த பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷா இன்று காலை 10.30 மணி அளவில், அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இது…
View More 22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!
ஏப்ரல் 22 அன்று இந்தியா சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து…
View More கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…
View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!
இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
View More 24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…
View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…
View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி