கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!

கழுத்தை நெரிக்கிற அளவுக்கு கடன் இருக்கு? எப்படி அடைக்க? வாழ்நாள் முழுவதும் உழைச்சாலும் பத்தாதே. நாம இந்த நிலைமையில எங்கே சொத்து சுகம்னு வாங்கறதுன்னு இன்றைய சூழலில் நடுத்தரவாதிகள் புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம்.…

View More கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!

இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா…

View More இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள்…

View More எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?

நாம் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கும்பிடுறோம். காலில் விழுந்து வணங்குகிறோம். இதைக் கூழைக்கும்பிடாகவும் சிலர் செய்து காரியத்தை சாதிப்பர். அதெல்லாம் அவப்பெயரைப் பெற்றுத் தரும். பொதுவாக யார் யார் காலில் விழுந்து வணங்க வேண்டும்?…

View More மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?

அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?

நாளை (20.04.2026)அட்சய திருதியை. அட்சய திருதியைன்னாலே நாம தங்கம், வெள்ளின்னு எதை வாங்கினாலும் அந்தப் பொருள் சேரும்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனால் இன்னைக்கு தங்கம், வெள்ளி, பட்டுன்னு மக்கள் இவற்றை வாங்குவதற்கான நல்ல நேரத்தைத்…

View More அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?

சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

கோவிலுக்குப் போனால் அவரவர் எப்படி சாமி கும்பிடுவதுன்னு தெரியாமலேயே கால்போற போக்கில் சுற்றி கும்பிட்டு விட்டு வருகின்றனர். சிவன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் இந்த முறைப்படி தான் சிவனை வழிபட வேண்டும். அது ஒரு…

View More சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

அக்ஷய திருதியை என்றாலே நமக்கு தங்கம் தான் நினைவுக்கு வரும். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இதற்கு என்ன காரணம்? அந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? தங்கம் வாங்க உகந்த நேரம்…

View More அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ ரசம் வைப்பது ஏன்னு தெரியுமா?

வரும் 14.4.2026 அன்று ‘பராபவ’ என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நன்னாளில் இறைவனிடம் நாம் இந்த ஆண்டையும் நல்லா சிறப்பா வைக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே வீட்டை…

View More தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ ரசம் வைப்பது ஏன்னு தெரியுமா?

அதென்ன கனி காணுதல்? தமிழ் புத்தாண்டு அன்று இறைவழிபாடு இப்படி இருக்கணும்..!

பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு ‘பராபவ’ என்ற பெயரில் வருகிறது. 14.4.2026ம் நாள் வரும் செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு வருகிறது. சூரியனின் முதல் சுழற்சியாக மேஷத்தில் இருந்து அவர் ஆரம்பிக்கிறது சித்திரை மாதத்தில் தொடங்குகிறது.…

View More அதென்ன கனி காணுதல்? தமிழ் புத்தாண்டு அன்று இறைவழிபாடு இப்படி இருக்கணும்..!

இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?

அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி…

View More இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?

அபிஷேக பொருள்களுக்கு என்னென்ன பலன்கள்… முழு லிஸ்ட் இதோ!

சிவன் கோவில்களில் பிரதோஷ காலங்களிலும் சரி. மற்ற முக்கிய பூஜைகளின் போதும் சரி. பலவிதமான பொருள்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்வதுண்டு. அப்படி என்னென்ன பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்வார்கள்? அதற்கு என்னென்ன…

View More அபிஷேக பொருள்களுக்கு என்னென்ன பலன்கள்… முழு லிஸ்ட் இதோ!

எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?

கோவில்களில் இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் தீபங்கள் ஏற்ற ஆரம்பித்து விட்டனர். விளக்குப் போடணும்னு சொல்வாங்க. சிலர் ஒண்ணு மட்டும் போடுவாங்க. பெரும்பாலானோர் 2 விளக்கு போடுவாங்க. இங்கே நாம 5க்கு மேல…

View More எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?