எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள்…

View More எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

கோவிலுக்குப் போனால் அவரவர் எப்படி சாமி கும்பிடுவதுன்னு தெரியாமலேயே கால்போற போக்கில் சுற்றி கும்பிட்டு விட்டு வருகின்றனர். சிவன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் இந்த முறைப்படி தான் சிவனை வழிபட வேண்டும். அது ஒரு…

View More சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?

அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி…

View More இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?

ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ…

View More மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?
theertham

கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?

கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…

View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?

மௌன நோன்பு இருப்பது எப்படின்னு தெரியுமா? அடடே… இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?

பொதுவாக மௌன நோன்பில் இருவகை உண்டு. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு சங்கல்;பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றலையும் சிதறாமல் காத்து,…

View More மௌன நோன்பு இருப்பது எப்படின்னு தெரியுமா? அடடே… இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?

நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் நடிகை விஜயசாந்தியை சொன்னார்கள். அதன்பிறகு அந்தப் பட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவுக்கு வந்தது. அவரது தொடர் வெற்றிகளும், அபாரமான நடிப்பும் தான்…

View More நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
c2si

இறைவன், சித்தாவை முதல் வாரத்தில் முந்திய சந்திரமுகி 2..! இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா..?

கடந்த வாரம் தொடர்ந்து 5 நாள் விடுமுறையை டார்கெட் செய்து தமிழ் சினிமாவின் மொத்தம் மூன்று பெரிய படங்கள் வெளியாகின. நடிகர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த இறைவன் திரைப்படம் சைக்கோ திரில்லர்…

View More இறைவன், சித்தாவை முதல் வாரத்தில் முந்திய சந்திரமுகி 2..! இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா..?
iravn

இப்படி ரசிகர்களை புலம்ப விடலாமா ஜெயம் ரவி?.. அந்த டிரெய்லரை நம்பி போனதுக்கு.. இறைவன் விமர்சனம்!

இறைவன் விமர்சனம்: ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள், வன்முறை, ரத்தம், கொடூரமான கொலைகள்…

View More இப்படி ரசிகர்களை புலம்ப விடலாமா ஜெயம் ரவி?.. அந்த டிரெய்லரை நம்பி போனதுக்கு.. இறைவன் விமர்சனம்!

ஹீரோவும் சைக்கோ, வில்லனும் சைக்கோ…. படமோ இறைவன்…! எமோஷனல் த்ரில்லர் படம் வெற்றி வாகை சூடுமா?

எமோஷனல் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவான படம் இறைவன். வரும் செப்.28ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தப் படத்தைக் குறித்து இயக்குனர் அகமதுவும்,…

View More ஹீரோவும் சைக்கோ, வில்லனும் சைக்கோ…. படமோ இறைவன்…! எமோஷனல் த்ரில்லர் படம் வெற்றி வாகை சூடுமா?

பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?

வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்க்கரசி தனது சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்க்கலாமா… முதலில் ஆன்மாவின் சிறுமையை நினை. ‘நான்…. நான்’ என்ற ஆணவத்துடன்…

View More பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?

தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்

இறைவனின் கருணை உள்ளம் அளப்பரியது. நாம் ஏதாவது சில தவறுகள் தெரியாமல் செய்து விட்டால் கூட அதைப் பொருட்படுத்தாது மன்னித்து அருள்பவர். இதை மையமாகக் கொண்டு இன்றைய மார்கழி 28 (12.01.2023) திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைப்…

View More தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்