வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை…

View More வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள்…

View More எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?

சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனை, தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என…

View More சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?

இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?

இறைவனை வழிபடுகையில் தீப, தூப ஆராதனைகள் நடக்கும். வீட்டிலும் சரி. கோவிலும் சரி. கண்டிப்பாக தீபம் ஏற்றுவார்கள். அதே போல கற்பூரமும் காட்டுவார்கள். ஆனால் இதன் தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரியாது. வாங்க பார்க்கலாம்.…

View More இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?

எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!

கடவுள் இருக்கிறார்னு சிலரும் இல்லைன்னு சிலரும் சத்தியம் அடிக்காத குறையாக வாதம் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் தருவாயில் கடவுள் என்ற இறைசக்தி இல்லாவிட்டால் பின்வரும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி நடக்கும் என்று சற்று…

View More எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!
vjdeepika

மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!

  பிரபல சீரியல் நடிகை ஒருவர், தான் மாதவிலக்காக இருந்தாலும் அசைவம் சாப்பிட்டாலும் கோவிலுக்கு போவேன் என்றும், “கடவுளுக்கும் எனக்கும் ஒரு நல்ல ‘அண்டர்ஸ்டாண்டிங்’ இருக்கிறது” என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!
theertham

கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?

கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…

View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?