துர்க்கை என்றாலே வீரம். ஒரு ஆற்றல். உள்ளுக்குள்ள ஏதோ தைரியம் வந்தது மாதிரி உணர்வு. இத்தனைக்கும் சொந்தமாக விளங்கக்கூடிய அந்தத் தெய்வம் எதற்காக பூலோகத்துல இப்படி ஒரு கோலத்துல நமக்காக எழுந்தருளினாள் என்று பார்ப்போமா……
View More ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!அம்பாள்
பயங்கர மனக்குழப்பமா? மிஸ் பண்ணிடாதீங்க… சித்ரா பௌர்ணமியில இதை மறக்காமச் செய்யுங்க..!
சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது. அன்று கோவிலுக்குப் போவது, நீர்நிலைகளில் புனித நீராடுவது என நிறைய விசேஷங்கள் உண்டு. வைகை ஆற்றில் அழகர் இறங்குவதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தன்னோட தவ வலிமையை…
View More பயங்கர மனக்குழப்பமா? மிஸ் பண்ணிடாதீங்க… சித்ரா பௌர்ணமியில இதை மறக்காமச் செய்யுங்க..!உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!
ஆடி மாதம் பக்தர்களுக்கு எப்போதுமே சிறப்பான மாதம் தான். அம்மனுக்கு உகந்த மாதம். எங்கெங்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவார்கள். அம்பாள் என்றாலே மங்களகரமானவள். மங்களகரமான எந்த ஒரு…
View More உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!தாய்மார்கள் பெண்குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்…!
அந்தக்காலத்தில் பாட்டிமார்கள் புதிதாக திருமணமான பெண்ணிடம் அடியே…ய்…உன் புருஷனை முந்தானைக்குள் முடிஞ்சு வைச்சிக்கோ…அதுதான் உனக்கு நல்லதுன்னு ரகசியமாகச் சொல்வார்கள். அது சரி…பாட்டி சொல்லிவிட்டு போய் விட்டார்கள். அதை எப்படி நிறைவேற்றுவது? இன்று பொண்டாட்டி ஒண்ணு…
View More தாய்மார்கள் பெண்குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்…!



