shebas

இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?  

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற   தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்…

View More இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?  
india

200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

  பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதும் ஒரு பக்கம் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகள் மத்தியில் தங்கள் தூதர் மூலம் பாகிஸ்தான் எவ்வாறு…

View More 200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இதுதான் பிச்சை கேட்கும் முறையா? பாகிஸ்தானை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட இந்தியா..!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஒரு நிமிட சிரிப்பை உருவாக்கியது போலவே, இந்திய அரசின் ஊடக பிரிவு  பாகிஸ்தான் அரசை மீம்ஸ் மூலம் கடுமையாக கலாய்த்துள்ளது. காரணம் என்னவென்றால், பாகிஸ்தான் அரசு,…

View More இதுதான் பிச்சை கேட்கும் முறையா? பாகிஸ்தானை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட இந்தியா..!
tata ipl

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும்,  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு…

View More ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!
x

மோடி அரசின் அடுத்த அதிரடி.. 8000 “X” கணக்குகளை முடக்க உத்தரவு.. வச்சாரு பாரு ஆப்பு..!

  இந்திய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அத்தியாவசியமற்ற தாக்குதலை மேற்கொண்ட நிலையில், பதிலடி கொடுத்து வரும் இந்திய அரசு, தற்போது சமூக வலைதளங்களிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று…

View More மோடி அரசின் அடுத்த அதிரடி.. 8000 “X” கணக்குகளை முடக்க உத்தரவு.. வச்சாரு பாரு ஆப்பு..!
share

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. இன்றைய இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?

  இன்று அதாவது மே 9, வெள்ளிக்கிழமை அன்று, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பிரச்னைகள் காரணமாக பங்குச் சந்தை சரிவில் தொடங்கலாம் என கணிக்கப்படுகிறது. பங்குச் சந்தையின் Sensex மற்றும் Nifty சரிவில் தொடங்கும்…

View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. இன்றைய இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?
war

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஜம்மு, பதான்கோட் மற்றும் உடம்பூர் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு பாகிஸ்தானால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் S-400 என்ற சுதர்சன…

View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!
sudharsan

இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!

  ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்திய ராணுவ தளங்களை நோக்கி பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை…

View More இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!
dam 1

சலால் அணையின் மூன்று கதவுகளை திறந்தது இந்தியா.. பாகிஸ்தானுக்கு இன்னும் சிக்கலா?

  ஜம்மு காஷ்மீரின் ரேயாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணையின் மூன்று கதவுகளை இன்று திடீரென இந்தியா திறந்தது. இதுகுறித்த காட்சிகளை ANI செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில், அணையின் கதவுகள் முழுவதும் திறக்கப்பட்ட…

View More சலால் அணையின் மூன்று கதவுகளை திறந்தது இந்தியா.. பாகிஸ்தானுக்கு இன்னும் சிக்கலா?
gdp

ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!

இந்தியா, 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை எல்லாம் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. IMF…

View More ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!
world bank

பாகிஸ்தான் திவால் நிச்சயம்.. நிதியுதவியை நிறுத்துகிறதா உலக வங்கி? மோடியுடன் சந்திப்பால் பரபரப்பு..!

  பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் இருக்கும் சிந்து நீர்த் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில், உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.…

View More பாகிஸ்தான் திவால் நிச்சயம்.. நிதியுதவியை நிறுத்துகிறதா உலக வங்கி? மோடியுடன் சந்திப்பால் பரபரப்பு..!
groom

திருமணத்தை விட தேசம் தான் முக்கியம்.. மணமகன் செய்த தேசப்பற்று செயல்..!

இந்தியாவில் தேச பாதுகாப்பு ஒத்திகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சம்பவம் நேற்று பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் நடந்தது. அங்கு திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகன், தேசிய பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க மணவிழாவையே 2 மணி…

View More திருமணத்தை விட தேசம் தான் முக்கியம்.. மணமகன் செய்த தேசப்பற்று செயல்..!